Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
Page 1 of 1 • Share
காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
இப்போதுள்ள ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். முதல் பெண்னை காதலித்து அவள் அழகை, அறிவை புகழ்ந்துவிட்டு திருமணமும் செய்து கொள்வதாக கூறுவார்கள்.
பின்னர் அதைவிட சிறந்ததாக அவர்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில் காதலித்த பெண்னை விட்டுவிடுவார்கள். அடுத்தடுத்து ஆண்கள் வாழ்க்கையில் பல பெண்களை சந்திப்பார்கள். இன்னொரு சிறந்த பெண்ணை பார்த்தால் இரண்டாவதாக காதலித்த பெண்னையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார்.
இப்படி நல்லது தேடி பெண் விட்டு பெண் பாயும் ஆண்களின் வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். . ஆண்களே முதலில் உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள். பின்பு உருப்படியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்குங்கள்.
அவர் மேலும், சிறந்ததாக வேண்டும் என்று நினைத்தால், அன்போடு அந்த தகுதிகளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்- அல்லது தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்டி, அவரோடு சிறப்பாக வாழுங்கள்.
எல்லா குணங்களும், எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை. இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு சிறப்பான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, சிறப்பான ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.
நீங்கள் இப்போது சிறப்பாக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்னை விட்டுவிட்டு மற்றொரு பெண்னை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் நாளையே உங்களைவிட சிறப்பான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்னவாகும் நினைத்துப்பாருங்கள்.
நன்றி மாலை மலர்
பின்னர் அதைவிட சிறந்ததாக அவர்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில் காதலித்த பெண்னை விட்டுவிடுவார்கள். அடுத்தடுத்து ஆண்கள் வாழ்க்கையில் பல பெண்களை சந்திப்பார்கள். இன்னொரு சிறந்த பெண்ணை பார்த்தால் இரண்டாவதாக காதலித்த பெண்னையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார்.
இப்படி நல்லது தேடி பெண் விட்டு பெண் பாயும் ஆண்களின் வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். . ஆண்களே முதலில் உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள். பின்பு உருப்படியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்குங்கள்.
அவர் மேலும், சிறந்ததாக வேண்டும் என்று நினைத்தால், அன்போடு அந்த தகுதிகளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்- அல்லது தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்டி, அவரோடு சிறப்பாக வாழுங்கள்.
எல்லா குணங்களும், எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை. இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு சிறப்பான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, சிறப்பான ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.
நீங்கள் இப்போது சிறப்பாக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்னை விட்டுவிட்டு மற்றொரு பெண்னை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் நாளையே உங்களைவிட சிறப்பான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்னவாகும் நினைத்துப்பாருங்கள்.
நன்றி மாலை மலர்
Re: காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
சிந்திக்க வேண்டிய விஷயம் எச்சரிக்கை மற்றும் அதிக கவனம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
ஆண்கள் செய்தால் செய்தியாகிறது... பெண்கள் செய்வது வாடிக்கையாகிவிட்டதால் செய்தியாவதில்லை போலும்... ம்...
Re: காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
இவரும் என்னை போல எங்கேயோ ஏமாந்திருக்காறு அந்த பாதிப்பு பதில்ல தெரியுதுகவியருவி ம. ரமேஷ் wrote:ஆண்கள் செய்தால் செய்தியாகிறது... பெண்கள் செய்வது வாடிக்கையாகிவிட்டதால் செய்தியாவதில்லை போலும்... ம்...
Re: காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
ரொம்ப நாளா பெரிய சந்தேகமா இருந்திச்சி...முரளிராஜா wrote:பாம்பின் கால் பாம்பறியும்
நீங்க மாட்டிக்கிட்டீங்க...
பாம்புக்குதான் பகுத்தறிவு கெடையாதே... அப்ப எப்படி பாம்பின் காலை பாம்பு அறியும்?
Re: காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
இப்பதான் தெரியுது உங்க காதல் எதனால தோத்துதுன்னு
இது போல ஏடா கூடமா கேள்வி கேட்டா ?
இது போல ஏடா கூடமா கேள்வி கேட்டா ?
Re: காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
பதில் சொல்ல தெரியலேன்னாலும் சமாளிப்ப பாருங்க!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
கவியருவி ம. ரமேஷ் wrote:ஆண்கள் செய்தால் செய்தியாகிறது... பெண்கள் செய்வது வாடிக்கையாகிவிட்டதால் செய்தியாவதில்லை போலும்... ம்...
Similar topics
» சேதாரம் என்ற பெயரில் திருடுவது?
» மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது!
» ஆண்கள் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள்.
» பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.
» பெண்களை விட ஆண்கள் ஆயிரம் மடங்கு அழகானவர்களாம்....!!
» மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது!
» ஆண்கள் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள்.
» பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.
» பெண்களை விட ஆண்கள் ஆயிரம் மடங்கு அழகானவர்களாம்....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|