Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாசித்ததில் நேசித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
வாசித்ததில் நேசித்தது
காந்தமும் கர்வமும்
காந்தமும் கர்வமும் ஒன்று. காந்தம்எப்போதும் ஒரே திசையை சுட்டிக் காட்டும். கர்வம் பிடித்தவர்கள் மனது தங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும். ஆனால்காந்தம் இரும்பைக் கவர்ந்து இழுக்கும். கர்வம் இருக்கும் மனதோ எதையும் யாரையும் எப்போதும் கவர்ந்து இழுக்க முடியாது
காந்தமும் கர்வமும் ஒன்று. காந்தம்எப்போதும் ஒரே திசையை சுட்டிக் காட்டும். கர்வம் பிடித்தவர்கள் மனது தங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும். ஆனால்காந்தம் இரும்பைக் கவர்ந்து இழுக்கும். கர்வம் இருக்கும் மனதோ எதையும் யாரையும் எப்போதும் கவர்ந்து இழுக்க முடியாது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
யார் முட்டாள்?
எப்போதும் நம் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப் போகாதவர்கள் நமக்கு முட்டாளாகத் தென்படுவார்கள். உங்களையும் இதே காரணத்திற்காக முட்டாளாகப் பார்ப்பதற்கு நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
எப்போதும் நம் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப் போகாதவர்கள் நமக்கு முட்டாளாகத் தென்படுவார்கள். உங்களையும் இதே காரணத்திற்காக முட்டாளாகப் பார்ப்பதற்கு நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
குறை ஏன்?
யாரையாவது எதிரியாக பார்க்கத் துவங்கிவிட்டால் அவருடன் முழு ஈடுபாட்டுடன் செயல் பட முடியாது. ஒருவரை பிடிக்கவில்லை என்று யாரும் விட்டுவிடுவதில்லை. ஏனெனில் அவரிடம் நமக்கு லாபம் இருக்கிறது. அதனால் அவரைக்குறை சொல்லிக்கொண்டாவது அங்கே ஓட்டிக்கொண்டிருக்கிறோம் . அவரிடம் பிடிக்காத குறையைக் கவனிப்பதை விடுத்து அவரிடம் உள்ள திறமையைக் கற்றுக்கொள்ளலாம் அல்லவா?
யாரையாவது எதிரியாக பார்க்கத் துவங்கிவிட்டால் அவருடன் முழு ஈடுபாட்டுடன் செயல் பட முடியாது. ஒருவரை பிடிக்கவில்லை என்று யாரும் விட்டுவிடுவதில்லை. ஏனெனில் அவரிடம் நமக்கு லாபம் இருக்கிறது. அதனால் அவரைக்குறை சொல்லிக்கொண்டாவது அங்கே ஓட்டிக்கொண்டிருக்கிறோம் . அவரிடம் பிடிக்காத குறையைக் கவனிப்பதை விடுத்து அவரிடம் உள்ள திறமையைக் கற்றுக்கொள்ளலாம் அல்லவா?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
மனிதனின் மதிப்பு
ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு குறை .சொத்தை ,சொள்ளை என்று சொல்லி சமையலுக்கு வாங்கி வந்த கத்தரிக்கயைத் தூக்கியா எறிகிறோம் ?தேவையில்லாத பகுதியை கழித்து விட்டு தேவையானதை சமையலுக்கு உபயோகப்படுத்துவதில்லையா ?ஆனால்மனிதர்களிடம் மட்டும் ஒரு சின்ன குறை கண்டால் கூட மொத்த மனிதரையுமேதுண்டடுகிறோமே,அது ஏன்? ஒரு காய்க்குக் கொடுக்கிற மதிப்பைக்கூட நாம் மனிதனுக்கு கொடுப்பதில்லையே?
ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு குறை .சொத்தை ,சொள்ளை என்று சொல்லி சமையலுக்கு வாங்கி வந்த கத்தரிக்கயைத் தூக்கியா எறிகிறோம் ?தேவையில்லாத பகுதியை கழித்து விட்டு தேவையானதை சமையலுக்கு உபயோகப்படுத்துவதில்லையா ?ஆனால்மனிதர்களிடம் மட்டும் ஒரு சின்ன குறை கண்டால் கூட மொத்த மனிதரையுமேதுண்டடுகிறோமே,அது ஏன்? ஒரு காய்க்குக் கொடுக்கிற மதிப்பைக்கூட நாம் மனிதனுக்கு கொடுப்பதில்லையே?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
யார் மோசமானவர்?
நீங்கள் யாரை மோசமனவராகப்பர்க்கின்றீர்களோ ,அவரை மிக இனிமையானவரென நினைப்பவர்களும் இருக்கிறார்கள் அல்லவா?அப்படியானால் மோசமானவராக இருப்பது அவருடைய தன்மை இல்லை .அவருடைய தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாததாலேயே ,உங்கள் பார்வையில் அவர் மோசமாகத் தெரிகின்றார். எனில் தப்பு அவர் பெயரிலா இருக்கின்றது?
நீங்கள் யாரை மோசமனவராகப்பர்க்கின்றீர்களோ ,அவரை மிக இனிமையானவரென நினைப்பவர்களும் இருக்கிறார்கள் அல்லவா?அப்படியானால் மோசமானவராக இருப்பது அவருடைய தன்மை இல்லை .அவருடைய தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாததாலேயே ,உங்கள் பார்வையில் அவர் மோசமாகத் தெரிகின்றார். எனில் தப்பு அவர் பெயரிலா இருக்கின்றது?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
நாசூக்கு
நாசூக்கு என்றால் என்ன?
நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாக நாம் நினைக்கிறோம் என்பதனையும்,பிறரைப் பற்றி எவ்வளவு மட்டமாக நாம் நினைக்கிறோம் என்பதனையும் வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்வது.
--மார்க் ட்வைன்
நாசூக்கு என்றால் என்ன?
நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாக நாம் நினைக்கிறோம் என்பதனையும்,பிறரைப் பற்றி எவ்வளவு மட்டமாக நாம் நினைக்கிறோம் என்பதனையும் வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்வது.
--மார்க் ட்வைன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
இலக்கு
பாறைச்சுவர் ஒன்றை நிர்மாணிப்பது இடுப்பொடியும் வேலை.தங்கள் வாழ்க்கை முழுவதும் சிலர் பாறைச்சுவர்களை எழுப்பிக் கொண்டிருப்பார்கள்.அவர்கள் மரணம் அடையும் பொது மைல் கணக்காக சுவர் நீண்டிருக்கும்.இந்த மனிதர்கள் எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதற்கு மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கும்.ஒரு சுவர் அமைக்கும் வேலையை முடித்து விட்டார்கள் என்பதை விட அவர்கள் பெரிதாக ஒன்றை சாதித்துள்ளார்கள்.அது தான் 'இலக்கு' என்பது.
---டாக்டர் அப்துல் கலாம்
பாறைச்சுவர் ஒன்றை நிர்மாணிப்பது இடுப்பொடியும் வேலை.தங்கள் வாழ்க்கை முழுவதும் சிலர் பாறைச்சுவர்களை எழுப்பிக் கொண்டிருப்பார்கள்.அவர்கள் மரணம் அடையும் பொது மைல் கணக்காக சுவர் நீண்டிருக்கும்.இந்த மனிதர்கள் எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதற்கு மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கும்.ஒரு சுவர் அமைக்கும் வேலையை முடித்து விட்டார்கள் என்பதை விட அவர்கள் பெரிதாக ஒன்றை சாதித்துள்ளார்கள்.அது தான் 'இலக்கு' என்பது.
---டாக்டர் அப்துல் கலாம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
உற்சாகம்
மரத்தில் ஆங்காங்கே இலைகள் துளிர்க்கும் போது,"வசந்தம் எவ்வளவு அழகாக இருக்கிறது!"என்று சிலாகித்துக் கொள்ள வேண்டும்.
கிளைகளில் இலைகள் அடர்ந்து பொன்னிறக் கனிகள் ஊஞ்சலாடும் போது,
"மாரிக்காலம் எவ்வளவு நேர்த்தியானது!"என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
கோடையில் இலைகள் எல்லாம் உதிர்ந்து மரம் மொட்டையாக இருக்கும் போது அதன் வழியே வானத்தைப் பார்த்து,"ஆகா,இந்த நட்சத்திரக் கூட்டங்கள் எவ்வளவு அற்புதமாகக் காட்சியளிக்கின்றன!"என்று ரசிக்க வேண்டும்.
எப்போதும் வாழ்வின் பிரகாசமான பகுதிகளைப் பார்த்து உற்சாகம் பெற வேண்டும்.
மரத்தில் ஆங்காங்கே இலைகள் துளிர்க்கும் போது,"வசந்தம் எவ்வளவு அழகாக இருக்கிறது!"என்று சிலாகித்துக் கொள்ள வேண்டும்.
கிளைகளில் இலைகள் அடர்ந்து பொன்னிறக் கனிகள் ஊஞ்சலாடும் போது,
"மாரிக்காலம் எவ்வளவு நேர்த்தியானது!"என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
கோடையில் இலைகள் எல்லாம் உதிர்ந்து மரம் மொட்டையாக இருக்கும் போது அதன் வழியே வானத்தைப் பார்த்து,"ஆகா,இந்த நட்சத்திரக் கூட்டங்கள் எவ்வளவு அற்புதமாகக் காட்சியளிக்கின்றன!"என்று ரசிக்க வேண்டும்.
எப்போதும் வாழ்வின் பிரகாசமான பகுதிகளைப் பார்த்து உற்சாகம் பெற வேண்டும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
கவலை ஏன்?
வெற்றியா?அது ஒன்றும் பெரிதில்லை.
நஷ்டமா? புதிய முயற்சி செய்வோம்.
சாவா? நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
காட்சியா?கண்டு களிப்போம்.
சங்கீதமா?கேட்டு மகிழ்வோம்.
இப்படி எல்லாவற்றையும் அவற்றிற்குரிய மதிப்பளித்து ஏற்றுக் கொண்டு விட வேண்டும்.வினைகளும் அதன் விளைவுகளும் இயற்கை நியதி என்று ஆகி விட்ட பின் மனதில் தொய்வுக்கும் தாழ்ச்சிக்கும் இடம் கிடையாது.அது போல் கவர்ச்சிக்கும் எக்களிப்புக்கும் அர்த்தம் கிடையாது.மனதினை மாத்திரம் புதிதாக வைத்துக் கொள்வோம்.நாம் செய்த செயல்களையும் அதன் விளைவுகளையும் தொகுத்து வைத்துக் கொண்டு அந்தத் தொகுப்பு தான் நாம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.
வெற்றியா?அது ஒன்றும் பெரிதில்லை.
நஷ்டமா? புதிய முயற்சி செய்வோம்.
சாவா? நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
காட்சியா?கண்டு களிப்போம்.
சங்கீதமா?கேட்டு மகிழ்வோம்.
இப்படி எல்லாவற்றையும் அவற்றிற்குரிய மதிப்பளித்து ஏற்றுக் கொண்டு விட வேண்டும்.வினைகளும் அதன் விளைவுகளும் இயற்கை நியதி என்று ஆகி விட்ட பின் மனதில் தொய்வுக்கும் தாழ்ச்சிக்கும் இடம் கிடையாது.அது போல் கவர்ச்சிக்கும் எக்களிப்புக்கும் அர்த்தம் கிடையாது.மனதினை மாத்திரம் புதிதாக வைத்துக் கொள்வோம்.நாம் செய்த செயல்களையும் அதன் விளைவுகளையும் தொகுத்து வைத்துக் கொண்டு அந்தத் தொகுப்பு தான் நாம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|