Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அரசியல்வாதியின் உள்ளம்
Page 1 of 1 • Share
அரசியல்வாதியின் உள்ளம்
பதவி நாற்காலியில்
குந்தும் வரை தான்
வாக்குறுதிகள்...
பதவி நாற்காலியில் குந்தினால்
நாற்காலியைப் பேணுவதே வேலை...
ஆகையால்
மக்கள் நலன் மறந்திட
கொடுத்த வாக்குறுதிகள்
காற்றிலே பறக்கிறதே!
குந்தும் வரை தான்
வாக்குறுதிகள்...
பதவி நாற்காலியில் குந்தினால்
நாற்காலியைப் பேணுவதே வேலை...
ஆகையால்
மக்கள் நலன் மறந்திட
கொடுத்த வாக்குறுதிகள்
காற்றிலே பறக்கிறதே!
Re: அரசியல்வாதியின் உள்ளம்
என்ன செய்ய...
மாற்றம் தேவை என்று நினைக்கிறோம்... மாற்றத்தான் அந்த பெரிசுகள் முன்வர மாட்டேன் என்கிறார்கள்...
ஆளை பார்த்து ஓட்டளிக்காமல் சின்னத்தைப் பார்த்து ஓட்டளிக்கும் வரை இந்த அவலம் தொடரும்...
மாற்றம் தேவை என்று நினைக்கிறோம்... மாற்றத்தான் அந்த பெரிசுகள் முன்வர மாட்டேன் என்கிறார்கள்...
ஆளை பார்த்து ஓட்டளிக்காமல் சின்னத்தைப் பார்த்து ஓட்டளிக்கும் வரை இந்த அவலம் தொடரும்...
Re: அரசியல்வாதியின் உள்ளம்
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.கவியருவி ம. ரமேஷ் wrote:என்ன செய்ய...
மாற்றம் தேவை என்று நினைக்கிறோம்... மாற்றத்தான் அந்த பெரிசுகள் முன்வர மாட்டேன் என்கிறார்கள்...
ஆளை பார்த்து ஓட்டளிக்காமல் சின்னத்தைப் பார்த்து ஓட்டளிக்கும் வரை இந்த அவலம் தொடரும்...
Re: அரசியல்வாதியின் உள்ளம்
இந்த நிலை எப்ப தான் மாறுமோ?முரளிராஜா wrote:இந்த வேதனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
Re: அரசியல்வாதியின் உள்ளம்
பதவி எப்பேர்பட்ட பண்பாளனையும் மாற்றிவிடுகிறதே.. முடிவுகள் மக்கள் கையில்தான் இருக்கிறது. அரசியல் போலிகளைகண்டு ஏமாறாமல் விழிப்போடு வாக்களிக்க வேண்டும்!
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: அரசியல்வாதியின் உள்ளம்
மாற்றுவேன் என்று கூறினால் தான்
கதிரைக்கு வரமுடியும்
மாற்றி விட்டால் கதிரைக்கு வேலையில்லை
கதிரை என்ற ஒன்று இருக்கும் வரை
மாற்ற முடியாது -மன்னிக்கவும் மாற்ற விரும்பாது
எப்போது மாறும் தெரியுமா ....?
எல்லோர் மனதிலும் ஆன்மீக சிந்தை வரும் போது
ஆன்மீகமாவது ...வருவதாவது ....
கதிரைக்கு வரமுடியும்
மாற்றி விட்டால் கதிரைக்கு வேலையில்லை
கதிரை என்ற ஒன்று இருக்கும் வரை
மாற்ற முடியாது -மன்னிக்கவும் மாற்ற விரும்பாது
எப்போது மாறும் தெரியுமா ....?
எல்லோர் மனதிலும் ஆன்மீக சிந்தை வரும் போது
ஆன்மீகமாவது ...வருவதாவது ....
Re: அரசியல்வாதியின் உள்ளம்
முற்றிலும் உண்மையான கருத்து.ஆளை பார்த்து ஓட்டளிக்காமல் சின்னத்தைப் பார்த்து ஓட்டளிக்கும் வரை இந்த அவலம் தொடரும்...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|