Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வானவில்லின் வடிவம் என்ன?
Page 1 of 1 • Share
வானவில்லின் வடிவம் என்ன?
[You must be registered and logged in to see this image.]
நீங்கள் வானவில்லைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? எப்போதெல்லாம் வானவில் தோன்றும்? மழை வந்தபிறகு வானவில் தோன்றும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை. பனிமூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத சின்னச் சின்ன தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் ஆகியவற்றுக்கும் வானவில் தோன்றுவதில் பங்கு இருக்கிறது. நம் கண்களுக்குத் தெரிவதுபோல உண்மையில் வானவில் அரைவட்டமாக இருக்காது. முழு வட்ட வடிவில்தான் வானவில் தோன்றும். நம் கண்களுக்கு வளிமண்டலத்தின் மேற்பகுதியில் இருக்கும் அரை வட்டம் மட்டும் தெரியும். அழகான வண்ணங்களுடன் இருக்கும் வானவில்லைக் கையால் தொட்டுப்பார்க்க ஆசையாக இருக்கிறதா? உண்மையில் நம் கையால் தொடமுடிகிற அளவுக்கு வானவில், ஒரு பொருள் அல்ல. கானல் நீர் போல ஒளிச்சிதறல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம் கண்களுக்குத் தெரிகிற ஒரு பிம்மம் மட்டுமே.
வானத்தில் உள்ள நீர்த்துளிகளில் (அதுதான் மழையாகப் பொழிகிறது) சூரிய ஒளி ஊடுருவி, அது சிதறலடைந்து, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதால் உருவாகும் நிகழ்வே வானவில். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே வானவில், நம் கண்களுக்குத் தெரியும். அதனால்தான் சில நேரங்களில் உங்கள் கண்களுக்குத் தெரியும் வானவில், அடுத்த ஊரில் இருக்கும் உங்கள் நண்பனின் கண்களுக்குத் தெரிவதில்லை.
வானவில்லில் நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்கள் இருக்கும். ஆங்கிலத்தில் VIBGYOR என்ற வார்த்தையின் மூலம் இந்த வண்ணங்களை நினைவில் வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒவ்வொரு நிறத்தின் முதல் எழுத்தைக் குறிக்கும். v - violet, i - indigo, b - blue, g - green, y- yellow, o - orange, r- red.
வானவில்லில் இரண்டு வகை உண்டு. முதன்மை வானவில்லில் வெளிப்பக்கம் சிவப்பு நிறமும், உள்பக்கம் ஊதா நிறமும் இருக்கும். இரண்டாம்நிலை வானவில்லில் (அதாவது நீர்த்துளிகளுக்குள் சூரிய ஒளி இரண்டுமுறை சிதறடிக்கப்படும்போது தோன்றுவது) இந்த வண்ண அமைப்பு அப்படியே தலைகீழாக இருக்கும். அடுத்தமுறை வானவில் பார்க்கும்போது அது என்ன வானவில் என்று சரியாகச் சொல்லிவிடுவீர்கள்தானே!
வானத்தில் உள்ள நீர்த்துளிகளில் (அதுதான் மழையாகப் பொழிகிறது) சூரிய ஒளி ஊடுருவி, அது சிதறலடைந்து, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதால் உருவாகும் நிகழ்வே வானவில். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே வானவில், நம் கண்களுக்குத் தெரியும். அதனால்தான் சில நேரங்களில் உங்கள் கண்களுக்குத் தெரியும் வானவில், அடுத்த ஊரில் இருக்கும் உங்கள் நண்பனின் கண்களுக்குத் தெரிவதில்லை.
வானவில்லில் நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்கள் இருக்கும். ஆங்கிலத்தில் VIBGYOR என்ற வார்த்தையின் மூலம் இந்த வண்ணங்களை நினைவில் வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒவ்வொரு நிறத்தின் முதல் எழுத்தைக் குறிக்கும். v - violet, i - indigo, b - blue, g - green, y- yellow, o - orange, r- red.
வானவில்லில் இரண்டு வகை உண்டு. முதன்மை வானவில்லில் வெளிப்பக்கம் சிவப்பு நிறமும், உள்பக்கம் ஊதா நிறமும் இருக்கும். இரண்டாம்நிலை வானவில்லில் (அதாவது நீர்த்துளிகளுக்குள் சூரிய ஒளி இரண்டுமுறை சிதறடிக்கப்படும்போது தோன்றுவது) இந்த வண்ண அமைப்பு அப்படியே தலைகீழாக இருக்கும். அடுத்தமுறை வானவில் பார்க்கும்போது அது என்ன வானவில் என்று சரியாகச் சொல்லிவிடுவீர்கள்தானே!
Similar topics
» எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது
» சோலார் மேற்கூரைகளின் நவீன வடிவம்
» கஸல் - கவிதையின் வடிவம் - விரிவான விளக்கம்
» ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வடிவம் அறிமுகம்
» உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க சில சத்தான உணவுகள்.
» சோலார் மேற்கூரைகளின் நவீன வடிவம்
» கஸல் - கவிதையின் வடிவம் - விரிவான விளக்கம்
» ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வடிவம் அறிமுகம்
» உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க சில சத்தான உணவுகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|