Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி அறிந்த விளக்கம்
Page 1 of 1 • Share
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி அறிந்த விளக்கம்
வாய்ச் சொல்லில் வீரனடி, அறுக்கத் தெரியாதவன்
கக்கத்தில் ஏழெட்டுக் கருக்கருவாள் போன்ற
பதங்களுக்கு என்ன பொருளோ
அதே பொருள் தருவதுபோல் தான் இந்தப் பழமொழியும்
தோற்றமளிக்கிறது .
அதாவது பேச்சு பெருசா இருக்கும்,செயல்ல ஒண்ணும்
இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான்
இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப்
பட்டு வருகிறது . ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால்
ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.
அறியாத விளக்கம்
ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும்
யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள்..
அது நாம்தான்.. என்ன குழப்பமாக
இருக்கிறதா..? ஒட்டைக் கப்பல் என்பது மனித
உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள
பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது .. கவிஞர்
கண்ணதாசன் இறைவனைப் பற்றி எழுதிய அவன் தான் இறைவன்
கவிதையில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுவார்.
ஒன்பது ஓட்டைக்குள்
ஒரு துளி காற்றை வைத்து சந்தையில் விற்று விட்டான்
ஒருவன் அவன் தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன்
விளக்கம் புரிகிறது தானே நண்பர்களே..?
எனவேதான் இந்த மனித வாழ்க்கையில்
ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர்
மூச்சு அந்த உடலின் எந்த
ஓட்டைவழியேனும் வெளியேறலாம் என்பதற்காய்
பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித
வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக்
கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப்
பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள..
நன்றி: இணையம்
கக்கத்தில் ஏழெட்டுக் கருக்கருவாள் போன்ற
பதங்களுக்கு என்ன பொருளோ
அதே பொருள் தருவதுபோல் தான் இந்தப் பழமொழியும்
தோற்றமளிக்கிறது .
அதாவது பேச்சு பெருசா இருக்கும்,செயல்ல ஒண்ணும்
இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான்
இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப்
பட்டு வருகிறது . ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால்
ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.
அறியாத விளக்கம்
ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும்
யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள்..
அது நாம்தான்.. என்ன குழப்பமாக
இருக்கிறதா..? ஒட்டைக் கப்பல் என்பது மனித
உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள
பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது .. கவிஞர்
கண்ணதாசன் இறைவனைப் பற்றி எழுதிய அவன் தான் இறைவன்
கவிதையில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுவார்.
ஒன்பது ஓட்டைக்குள்
ஒரு துளி காற்றை வைத்து சந்தையில் விற்று விட்டான்
ஒருவன் அவன் தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன்
விளக்கம் புரிகிறது தானே நண்பர்களே..?
எனவேதான் இந்த மனித வாழ்க்கையில்
ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர்
மூச்சு அந்த உடலின் எந்த
ஓட்டைவழியேனும் வெளியேறலாம் என்பதற்காய்
பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித
வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக்
கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப்
பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள..
நன்றி: இணையம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி அறிந்த விளக்கம்
ஜெயம் wrote:பகிர்வுக்கு நன்றி.. [You must be registered and logged in to see this image.]
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி அறிந்த விளக்கம்
சூர்யா wrote:அட இதான் காரணமா?
அறியதந்தமைக்கு நன்றி
உங்கள் ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி அறிந்த விளக்கம்
செந்தில் wrote:அருமை அருமை [You must be registered and logged in to see this image.]
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» ஆறிலும் சாவு நூறிலும் சாவு.. அறிந்த விளக்கம்:
» ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மாலுமி பணி நீக்கம்
» இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS
» நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்
» நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...
» ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மாலுமி பணி நீக்கம்
» இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS
» நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்
» நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|