Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம்!
Page 1 of 1 • Share
கண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம்!
கண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம்!
"பொன் ஆம் காண் நீ" அதாவது நம் உடலை பொன்னைப் போல ஆக்கும் தன்மையுடைய மூலிகை என்பதால் இதனை பொன்னாம்காணி என்று அழைத்தனர். காலப் போக்கில் மருவி பொன்னாங்கண்ணி ஆயிற்று. சாதாரணமாக வயல் வரப்புகளின் ஓரம், வேலிகளின் ஓரம் வளர்ந்து கிடக்கும். இது ஒரு படரும் செடியாகும். இதன் இலை, தண்டு, வேர் என எல்லா பாகங்களும் சித்த மருத்துவத்தில் அரு மருந்தாக பயன்படுகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த பொன்னாங்கண்ணி மூலிகையைக் கொண்டு தயாரிக்கப் படும் ஒரு தைலம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய "யாகோபு வைத்திய சிந்தாமணி 700" எனும் நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.
தோணாம லிராவணன் சிறையெடுத்த
தோகைபொன்னாங் கன்னிதனைப் பிடுங்கிவந்து
நாணாதே கல்லுரலி லிட்டுநைய
நலம்பெறவே திலகமுன் னெடையும்ரெட்டி
வாணாமல் வாங்கியடி பாணிரெட்டி
வகையாக யெரித்துமுடா ஊற்றிக்காய்ச்சிக்
காணாத தைலங்கள் முழுகக்கேளு
கண்களுக்கு அருந்ததியுங் காணுந்தானே.
மயிர்களைந்து தைலமது முழுகும்போது
மறுபாசிப் பயருஞ்சீ யக்காய்சேர்த்து
ஒயிலாகத் தானரைத்து முழுகிப்பாரு
உருதிபெருஞ் சிரசினுக்குக் குளிர்ச்சியாகும்
பயிலான வெள்ளெழுத்தும் மாறிப்போகும்
தைலமிந்த விதமுழுக உலகத்தோர்க்குத்
தாட்டிகவான் யாகோபு சாற்றினாரே.
பொன்னாங்கண்ணியை கல்லுரலில் இட்டு அதன் எடைக்கு இரண்டு பங்கு எள்ளையும் சேர்த்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும். பின்னர் இதற்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து மண் பாண்டத்தில் வைத்துக் காய்ச்சி தைலம் எடுத்து சேகரித்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை தலைக்கு வைத்து குளித்து வந்தால் கண்களுக்கு ஒளி உண்டாகும் என்கிறார். இவ்வாறு தைலம் சேர்த்து குளிக்கும் பொழுது பாசிப் பயறும், சீயக்காயும் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து முழுகினால் வெள்ளெழுத்தும் மாறிப் போகும் என்கிறார் யாகோபு சித்தர்.
— withPerumal Sv.
https://www.facebook.com/AyurvedaandSiddhaMedicine
"பொன் ஆம் காண் நீ" அதாவது நம் உடலை பொன்னைப் போல ஆக்கும் தன்மையுடைய மூலிகை என்பதால் இதனை பொன்னாம்காணி என்று அழைத்தனர். காலப் போக்கில் மருவி பொன்னாங்கண்ணி ஆயிற்று. சாதாரணமாக வயல் வரப்புகளின் ஓரம், வேலிகளின் ஓரம் வளர்ந்து கிடக்கும். இது ஒரு படரும் செடியாகும். இதன் இலை, தண்டு, வேர் என எல்லா பாகங்களும் சித்த மருத்துவத்தில் அரு மருந்தாக பயன்படுகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த பொன்னாங்கண்ணி மூலிகையைக் கொண்டு தயாரிக்கப் படும் ஒரு தைலம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய "யாகோபு வைத்திய சிந்தாமணி 700" எனும் நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.
தோணாம லிராவணன் சிறையெடுத்த
தோகைபொன்னாங் கன்னிதனைப் பிடுங்கிவந்து
நாணாதே கல்லுரலி லிட்டுநைய
நலம்பெறவே திலகமுன் னெடையும்ரெட்டி
வாணாமல் வாங்கியடி பாணிரெட்டி
வகையாக யெரித்துமுடா ஊற்றிக்காய்ச்சிக்
காணாத தைலங்கள் முழுகக்கேளு
கண்களுக்கு அருந்ததியுங் காணுந்தானே.
மயிர்களைந்து தைலமது முழுகும்போது
மறுபாசிப் பயருஞ்சீ யக்காய்சேர்த்து
ஒயிலாகத் தானரைத்து முழுகிப்பாரு
உருதிபெருஞ் சிரசினுக்குக் குளிர்ச்சியாகும்
பயிலான வெள்ளெழுத்தும் மாறிப்போகும்
தைலமிந்த விதமுழுக உலகத்தோர்க்குத்
தாட்டிகவான் யாகோபு சாற்றினாரே.
பொன்னாங்கண்ணியை கல்லுரலில் இட்டு அதன் எடைக்கு இரண்டு பங்கு எள்ளையும் சேர்த்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும். பின்னர் இதற்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து மண் பாண்டத்தில் வைத்துக் காய்ச்சி தைலம் எடுத்து சேகரித்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை தலைக்கு வைத்து குளித்து வந்தால் கண்களுக்கு ஒளி உண்டாகும் என்கிறார். இவ்வாறு தைலம் சேர்த்து குளிக்கும் பொழுது பாசிப் பயறும், சீயக்காயும் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து முழுகினால் வெள்ளெழுத்தும் மாறிப் போகும் என்கிறார் யாகோபு சித்தர்.
— withPerumal Sv.
https://www.facebook.com/AyurvedaandSiddhaMedicine
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» குப்பைமேனி தைலம்
» அதிகதூக்கம் அழிவை தரும் , குறைவான தூக்கம் வாழ்வில் பொலிவை தரும் !!!!
» நொச்சித் தைலம்
» கறிவேப்பிலை தைலம்!
» கறிவேப்பிலை தைலம்
» அதிகதூக்கம் அழிவை தரும் , குறைவான தூக்கம் வாழ்வில் பொலிவை தரும் !!!!
» நொச்சித் தைலம்
» கறிவேப்பிலை தைலம்!
» கறிவேப்பிலை தைலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|