Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அம்மா!என் அம்மா !!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
அம்மா!என் அம்மா !!
உன்னை எதனோடு ஒப்பிட?
இறையோடு ஒப்பிட்டால்.....
ஓரிறையெனில் நிம்மதி.
அதுவே சமாதான சந்நிதி,
பல இறையெனில் கலகம்.
அதிலே மாயும் உலகம்.
மதமென்ற வேறுபாடு
மனதை நெருக்கும்....
காற்றோடு ஒப்பிட்டால்..........
தென்றலாகவா புயலாகவா?
மரங்களின் கிளையாடும்
தென்றலெனில் இதமாகும்.
மரங்களின் வேரசைக்கும்
புயலானாலோ வதமாகுமே.
மழையோடு ஒப்பிட்டால்....
விதைத்தது முளைப்பின்
மண்ணின் சிரிப்பாகும்.
முளைத்தது அழுகின்
முற்றும் வெள்ளமாகும்.
அகிலத்தில் குறையே
இல்லா நிறையேது?
ஒப்பீடுகள் எல்லாம்
ஒதுங்கி நிற்க
ஓருண்மை புரிகிறது..
அம்மாவிற்க்கு உவமை
அகிலத்திலும் இல்லை.
அகிலங்களிலும் இல்லை...
நன்றி: இணையம்
இறையோடு ஒப்பிட்டால்.....
ஓரிறையெனில் நிம்மதி.
அதுவே சமாதான சந்நிதி,
பல இறையெனில் கலகம்.
அதிலே மாயும் உலகம்.
மதமென்ற வேறுபாடு
மனதை நெருக்கும்....
காற்றோடு ஒப்பிட்டால்..........
தென்றலாகவா புயலாகவா?
மரங்களின் கிளையாடும்
தென்றலெனில் இதமாகும்.
மரங்களின் வேரசைக்கும்
புயலானாலோ வதமாகுமே.
மழையோடு ஒப்பிட்டால்....
விதைத்தது முளைப்பின்
மண்ணின் சிரிப்பாகும்.
முளைத்தது அழுகின்
முற்றும் வெள்ளமாகும்.
அகிலத்தில் குறையே
இல்லா நிறையேது?
ஒப்பீடுகள் எல்லாம்
ஒதுங்கி நிற்க
ஓருண்மை புரிகிறது..
அம்மாவிற்க்கு உவமை
அகிலத்திலும் இல்லை.
அகிலங்களிலும் இல்லை...
நன்றி: இணையம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அம்மா!என் அம்மா !!
செந்தில் wrote: நன்றி உயிர்
அன்புக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அம்மா!என் அம்மா !!
சூர்யா wrote:அம்மாவை பற்றிய அழகான கவிதை
உண்மைதான் அம்மாவுக்கு நிகர் வேறு ஏது?
அம்மாவுக்கு அடுத்து மனைவி என்று சொல்வார்கள் உண்மை தானே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அம்மா!என் அம்மா !!
இந்த பித்தன் ரசிச்சான்.
ஈ எறும்பு அண்டாம
துசி தும்பு சேரம
தொப்புள்கொடி அறுத்தெடுத்த அம்மா, உன் அன்புக்கு முன்னாலே ஆகாயம் சும்மா .
பெத்தவ ஆசி இருந்த போதும்.
மத்தவன் ஆசியேதும்
தேவை இல்ல.
அம்மா நினைப்பு இருந்த ஆண்டவன் நினைப்பு கூட தேவை இல்லை.
பித்தன் சொல்றான்.
ஈ எறும்பு அண்டாம
துசி தும்பு சேரம
தொப்புள்கொடி அறுத்தெடுத்த அம்மா, உன் அன்புக்கு முன்னாலே ஆகாயம் சும்மா .
பெத்தவ ஆசி இருந்த போதும்.
மத்தவன் ஆசியேதும்
தேவை இல்ல.
அம்மா நினைப்பு இருந்த ஆண்டவன் நினைப்பு கூட தேவை இல்லை.
பித்தன் சொல்றான்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அம்மா!என் அம்மா !!
பித்தன் wrote:இந்த பித்தன் ரசிச்சான்.
ஈ எறும்பு அண்டாம
துசி தும்பு சேரம
தொப்புள்கொடி அறுத்தெடுத்த அம்மா, உன் அன்புக்கு முன்னாலே ஆகாயம் சும்மா .
பெத்தவ ஆசி இருந்த போதும்.
மத்தவன் ஆசியேதும்
தேவை இல்ல.
அம்மா நினைப்பு இருந்த ஆண்டவன் நினைப்பு கூட தேவை இல்லை.
பித்தன் சொல்றான்.
அருமை
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அம்மா!என் அம்மா !!
சூர்யா wrote:பித்தன் சொன்னது முற்றிலும் உண்மை
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|