Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு குழந்தை ஏன் குற்றவாளியாகிறது
Page 1 of 1 • Share
ஒரு குழந்தை ஏன் குற்றவாளியாகிறது
ஒரு குழந்தை ஏன் குற்றவாளியாகிறது
பெற்றோர்களின் பொருளாதார நிர்பந்தங்கள்,பெரிய குடும்பம்,இயலாமைபோன்றபலகாரணங்களால்குழந்தைதொழிலாளர்கள்உருவாகின்றனர்.பொறுப்பின்மை,இயலாமை,குடிப்பழக்கம்,சூதாட்டம் வேலையின்மை,எதிர்பாராத இழப்பு போன்றவை.
சிலசமயம் பெற்றோர்களது மனநோய்கள் மற்றவர் பாதுகாப்பில் வளர்வது,அனாதையாக கைவிடப்படுவது குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தைகளுடைய கல்விவிளையாட்டு,பொழுதுபோக்கு,சுதந்திரம்,பாசம் போன்ற அடிப்படையான தேவைகள் மறுக்கப்படுகின்றன.
குழந்தைகள் இரண்டு வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.முதலில் உடலியல் பலாத்காரம்,கிள்ளுவத்,அடிப்பது,காயப்படுத்துவது,சூடு போடுவத்,குத்துவது,உதைப்பது,விசப்பொருட்களை,
தீமையான பொருட்களை உண்ண வைப்பது என்பது போன்ற பல தீமையான செயல்கள்,இரண்டாவது திட்டுவது,துப்புவது,இழிவு படுத்துவதுதகாதவார்த்தைகளால்பேசுவது,பயமுறுத்துவது,
கேலி,கிண்டல் செய்வது போன்ற செயல்கள்.இறுதியில் மொத்தத்தில் பாசமிழப்பு,அன்பில்லாமை போன்ற துயரங்களால் பாதுகாப்பற்ற சுய பச்சாதாப நிலைக்கு போகிறார்கள்.மற்றும் கல்வியின்மை,பயிற்சியின்மை,நன்னடத்தை
வழிகாட்டுதலின்மையால் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள்.
இதற்கு சமுதாயம் மற்றும் குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம் எதிர்காலத்தில் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டு நடத்தை கோளாறுகள் குணநல குறைபாடுகள் சமூக விரோத செயல்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இதற்கு தீர்வு அன்பான பண்பான சமுதாயத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதின் மூலம் அவர்கள் குற்றவாளிகள் ஆவதை தடுக்கலாம்.
Posted by DrBALA SUBRA MANIAN
பெற்றோர்களின் பொருளாதார நிர்பந்தங்கள்,பெரிய குடும்பம்,இயலாமைபோன்றபலகாரணங்களால்குழந்தைதொழிலாளர்கள்உருவாகின்றனர்.பொறுப்பின்மை,இயலாமை,குடிப்பழக்கம்,சூதாட்டம் வேலையின்மை,எதிர்பாராத இழப்பு போன்றவை.
சிலசமயம் பெற்றோர்களது மனநோய்கள் மற்றவர் பாதுகாப்பில் வளர்வது,அனாதையாக கைவிடப்படுவது குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தைகளுடைய கல்விவிளையாட்டு,பொழுதுபோக்கு,சுதந்திரம்,பாசம் போன்ற அடிப்படையான தேவைகள் மறுக்கப்படுகின்றன.
குழந்தைகள் இரண்டு வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.முதலில் உடலியல் பலாத்காரம்,கிள்ளுவத்,அடிப்பது,காயப்படுத்துவது,சூடு போடுவத்,குத்துவது,உதைப்பது,விசப்பொருட்களை,
தீமையான பொருட்களை உண்ண வைப்பது என்பது போன்ற பல தீமையான செயல்கள்,இரண்டாவது திட்டுவது,துப்புவது,இழிவு படுத்துவதுதகாதவார்த்தைகளால்பேசுவது,பயமுறுத்துவது,
கேலி,கிண்டல் செய்வது போன்ற செயல்கள்.இறுதியில் மொத்தத்தில் பாசமிழப்பு,அன்பில்லாமை போன்ற துயரங்களால் பாதுகாப்பற்ற சுய பச்சாதாப நிலைக்கு போகிறார்கள்.மற்றும் கல்வியின்மை,பயிற்சியின்மை,நன்னடத்தை
வழிகாட்டுதலின்மையால் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள்.
இதற்கு சமுதாயம் மற்றும் குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம் எதிர்காலத்தில் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டு நடத்தை கோளாறுகள் குணநல குறைபாடுகள் சமூக விரோத செயல்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இதற்கு தீர்வு அன்பான பண்பான சமுதாயத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதின் மூலம் அவர்கள் குற்றவாளிகள் ஆவதை தடுக்கலாம்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒரு குழந்தை ஏன் குற்றவாளியாகிறது
அன்பான பண்பான சமுதாயத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதின் மூலம் அவர்கள் குற்றவாளிகள் ஆவதை தடுக்கலாம்.
சரியான கருத்து
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|