Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எதிர்பார்ப்பு
Page 1 of 1 • Share
எதிர்பார்ப்பு
அதிகாலையின் அலைகளுக்குள் சேவலின் சினுங்கல்
சுட்டெரிக்கும் சூரியனின் தத்தளிக்கும் தங்கச் சாறல்கள்
என் கட்டிலின் மூட்டைப் பூச்சிகளுக்கு என் இரத்த தானம்
பக்கத்து வீட்டு வானொலியில் பொங்கும் பூம்புனல்...
இவையெல்லாம் என் துாக்கத்தை கெடுக்கவில்லை
ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட விமானத்தின் இறக்கைகளுடன்
என் காதுகளில் கிசுகிசு பேசும் நுளம்பாரின் முகாரி ராகம்
அப்பாடா தாங்க முடியவில்லை எழுந்து விட்டேன் எதிர்பார்ப்புடன்
எங்கள் முற்றத்து குழாயடியில்தான் என் முதல் எதிர்பார்ப்பு
சொட்டுச்சொட்டாய் வருமா! இல்லை அருவியாய் வருமா! என்று
இஞ்சிபோட்ட தேனீரின் சுவையில் ஏழு மலைகளை
எட்டி உதைக்கும் ஓர் உற்சாகம் எனக்குள்ளே..
மூன்று வருடத்தின் முன் முக்குழித்த என் மூக்குக் கண்ணாடி
அதன் பெயருக்கேற்றால் போல் மூக்குக்கு கண்ணாடிதான் அது
நேற்றைய பத்திரிகையின் பக்கங்களின் உள்ளே
எதிர்பார்ப்புடன் சுழியோடும் போது பழையவைகளின் மறுபிறப்புக்கள்
அடிக்கடி இருமிக்கொள்ளும் என் இதயத்தின் இடிபாடுகள்
ஏதொ ஒரு எதிர்பார்ப்புடன் தன்னந்தனியே ஏங்கி நிற்கின்றது.
வயோதிபர் மடத்தின் என்னை விட்டுச்சென்ற மகனுக்காகவா
இல்லை என்னை அழைத்துச்செல்ல வரும் எமனுக்காகவா....
சுட்டெரிக்கும் சூரியனின் தத்தளிக்கும் தங்கச் சாறல்கள்
என் கட்டிலின் மூட்டைப் பூச்சிகளுக்கு என் இரத்த தானம்
பக்கத்து வீட்டு வானொலியில் பொங்கும் பூம்புனல்...
இவையெல்லாம் என் துாக்கத்தை கெடுக்கவில்லை
ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட விமானத்தின் இறக்கைகளுடன்
என் காதுகளில் கிசுகிசு பேசும் நுளம்பாரின் முகாரி ராகம்
அப்பாடா தாங்க முடியவில்லை எழுந்து விட்டேன் எதிர்பார்ப்புடன்
எங்கள் முற்றத்து குழாயடியில்தான் என் முதல் எதிர்பார்ப்பு
சொட்டுச்சொட்டாய் வருமா! இல்லை அருவியாய் வருமா! என்று
இஞ்சிபோட்ட தேனீரின் சுவையில் ஏழு மலைகளை
எட்டி உதைக்கும் ஓர் உற்சாகம் எனக்குள்ளே..
மூன்று வருடத்தின் முன் முக்குழித்த என் மூக்குக் கண்ணாடி
அதன் பெயருக்கேற்றால் போல் மூக்குக்கு கண்ணாடிதான் அது
நேற்றைய பத்திரிகையின் பக்கங்களின் உள்ளே
எதிர்பார்ப்புடன் சுழியோடும் போது பழையவைகளின் மறுபிறப்புக்கள்
அடிக்கடி இருமிக்கொள்ளும் என் இதயத்தின் இடிபாடுகள்
ஏதொ ஒரு எதிர்பார்ப்புடன் தன்னந்தனியே ஏங்கி நிற்கின்றது.
வயோதிபர் மடத்தின் என்னை விட்டுச்சென்ற மகனுக்காகவா
இல்லை என்னை அழைத்துச்செல்ல வரும் எமனுக்காகவா....
Re: எதிர்பார்ப்பு
வரலாற்றுப் பதிவு...இவையெல்லாம் என் துாக்கத்தை கெடுக்கவில்லை
ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட விமானத்தின் இறக்கைகளுடன்
என் காதுகளில் கிசுகிசு பேசும் நுளம்பாரின் முகாரி ராகம்
அப்பாடா தாங்க முடியவில்லை எழுந்து விட்டேன் எதிர்பார்ப்புடன்
கவிதைக்குப் பாராட்டுகள்
Similar topics
» எதிர்பார்ப்பு ... !!
» எதிர்பார்ப்பு
» ஏன் உயிரின் எதிர்பார்ப்பு
» குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பு வைப்பது ஆபத்தில் முடியலாம்!
» எதிர்பார்ப்பு
» ஏன் உயிரின் எதிர்பார்ப்பு
» குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பு வைப்பது ஆபத்தில் முடியலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|