தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எமனுக்கு ஒரே குழப்பம்.

View previous topic View next topic Go down

எமனுக்கு ஒரே குழப்பம். Empty எமனுக்கு ஒரே குழப்பம்.

Post by முழுமுதலோன் Mon Dec 02, 2013 3:44 pm


"மைக்ரோசாப்ட்" பில்கேட்ஸ் இறந்து வானுலகம் சென்றார்.

அங்கே எமனுக்கு ஒரே குழப்பம்..

பில்கேட்ஸை பார்த்து,

"எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. உங்களை சொர்க்கத்திற்கு அனுப்புவதா? இல்லை நரகத்திற்கு அனுப்புவதா? என்று. நீங்கள் கணணி விசயத்தில் எவ்வளவோ நல்லது செய்தாலும் மக்களை நீங்கள் ரொம்பவே ஏமாத்தி இருக்கிறீர்கள். நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.... நீங்களே எங்கு செல்லவேண்டுமென்று முடிவு செய்துகொள்ளலாம்..'

இதை கேட்ட பில்கேட்ஸ்,

"சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார்?"

"நீங்களே ஒரு தடவை இரண்டையும் பார்த்து விடுங்களேன்" என்று எமன் அவருக்கு சாய்ஸ் கொடுத்தார்.

முதலில் ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கே அழகான அரண்மனை கடற்கரையில் இருந்தது.அழகான தேவதைகள்
ஆயிரகணக்கில் இருந்தனர். மொத்த இடமும் குளிர் பதன வசதி செய்யப்பட்டிருந்தது. பில் கேட்ஸ்க்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

"இது என்ன இடம்?" என்று கேட்டார்.

நரகம் என்று பதில் வந்தது.

"அட ... நரகமே இப்படின்னா சொர்க்கம் எந்த அளவுக்கு இருக்கும்" என நினைத்து கொண்டார்.

அப்புறம் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கே சாதாரண சிறு சிறு வீடுகள், வெள்ளை மேகங்கள், அழகான பெண்கள் பாடிக்கொண்டிருந்தனர்.

உடனே பில் கேட்ஸிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது.

"நான் நரகத்திற்கே போகிறேன்".

"உங்கள் விருப்பம்" என்று பதில் வந்தது.

இரண்டு வாரம் கழித்து எமதர்மன், அமரர் பில்லியனர் எப்படி இருக்கிறார் என்று பார்த்துவரலாம்னு நரகத்திற்கு விசிட் அடித்தார்.

அங்கே ஒரு சுவரில் உடல் முழுவதும் ஆணி அடிக்கப்பட்டு, தீ ஜுவாலைகள் மத்தியில், கருப்பு குகைக்குள் சாத்தான்களால் சித்திரவதை பண்ணப்பட்டு கொண்டிருந்தார் பில்கேட்ஸ்.

"எப்படி இருக்கிங்க பில்கேட்ஸ்?"

"என்ன ஒரு கொடுமை? நீங்கள் காண்பித்த மாளிகை,கடற்கரை, தேவதைகள் எங்கே?" என்று கேட்டார் பில்கேட்ஸ்

அதற்கு, எமதர்மன் அமைதியாக சொன்னான்,

"ஓ அதுவா ! அது வெறும் ஸ்கிரீன் சேவர்" (screen saver)

எமனுக்கு ஒரே குழப்பம். 1456126_239298356235376_1800982535_n
https://www.facebook.com/NitiKataikaltannampikkaiKataikal
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum