Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
ஓடாதே, விழுந்துவிடுவாய் என்று சொல்வதற்கு பதில் கவனமாக ஓடு, உறுதியாக ஓடு என்று சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகளில் இருந்து பெறும் நம்பிக்கை அவர்கள் வாழ்க்கையை மாற்றட்டும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் நம்
எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது.
தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள்
பின் தயங்காதீர்கள்.
எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது.
தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள்
பின் தயங்காதீர்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
வலியோடு போராடினால் தான்,
ஒரு பெண் தாயாக முடியும்....
இருளோடு போராடினால் தான்,
புழு வண்ணத்துப்பூச்சியாக முடியும்.
மண்ணோடு போராடினால் தான்,
விதை மரமாக முடியும்......
அது போல,
வாழ்க்கையோடு போராடினால் தான்
மனிதன் வரலாறு படைக்க முடியும்....
ஒரு பெண் தாயாக முடியும்....
இருளோடு போராடினால் தான்,
புழு வண்ணத்துப்பூச்சியாக முடியும்.
மண்ணோடு போராடினால் தான்,
விதை மரமாக முடியும்......
அது போல,
வாழ்க்கையோடு போராடினால் தான்
மனிதன் வரலாறு படைக்க முடியும்....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
உலகமே இருட்டு என்று சொல்லும் என் நண்பா......
கொஞ்சம் கண்ணைத்திற....
உலகம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது..........
நீ தான் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறாய்......
# வாழ்தல் இனிது...
கொஞ்சம் கண்ணைத்திற....
உலகம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது..........
நீ தான் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறாய்......
# வாழ்தல் இனிது...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
உங்களிடம் ஆற்றல் இருக்கின்றது என்று அங்கீகரியுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
நீங்கள் சரியான பாதையிலேயே இருந்தாலும் கூட
ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள்;
தொடர்ந்து முன்னேறுங்கள்!
ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள்;
தொடர்ந்து முன்னேறுங்கள்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
இழப்பதற்க்கு ஒன்றுமே இல்லை, அனால்
ஜெயிப்பதற்கு உலகமே உள்ளது
......கவலையை விடு ......
ஜெயிப்பதற்கு உலகமே உள்ளது
......கவலையை விடு ......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
அரிய செயலைச் செய்து முடிப்பது
வலிமையால் அல்ல;
விடாமுயற்சியால்தான்.
-ஜேம்ஸ் ஆலன்
வலிமையால் அல்ல;
விடாமுயற்சியால்தான்.
-ஜேம்ஸ் ஆலன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
தன்னம்பிக்கை வரிகள்!
*********************
ஒருவன் சந்தோசமாக வாழவேண்டும் என்றால்,முதலில் அவன் தன்னைத்தானே நம்ப வேண்டும்.
புரிந்து கொள்ளாதபோதும்,பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாக கருதுகிறான்.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாய் தோன்றும்,ஊக்கமுள்ளவனுக்கும் எல்லாமே எளிதாய் தோன்றும்.
உதிரும் பூவாக இல்லாமல்,அதை சுமக்கும் செடியாக இருப்பவனே நண்பன்.
உன் திறமை ஒன்று என்றாலும் அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்கு சமம்.
ஒருவனின் தன்னம்பிக்கையும்,சுய ஒழுக்கமுமே அவனின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும்.
பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது,பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாவே இருக்கும்.
ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும்போது அங்கு அமைதி விலகி சென்று விடும்.
முட்டாளின் தோழமையை விட,ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல்-புத்தர்
வறுமையினால் பெரிய துன்பம் இல்லை,செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை-கதே
உழைப்பை மட்டும் விற்கலாம்,ஒரு நாளும் ஆன்மாவை விற்க முடியாது-ரஸ்கின்.
மவுனம் என்னும் மரத்தில்,அமைதி என்னும் கனி தொங்குகிறது.- டெஸ்கார்டில்.
பழிவாங்குதல் என்பது அற்பர்கள்,அற்ப ஆனந்தம் கானும் செயலாகும்.
சிறப்பு என்பது பலத்தை சரியான வழியில் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது.
ஒவ்வொரு நாள் காலையும்,அந்த நாளை நல்ல நாளாக ஆக்குவதற்கான சந்தர்ப்பத்தை தருகிறது.
எல்லா நேரமும் நல்ல நேரம்தான்,அதில் எதை செய்து முடிக்கிறாய் என்பதுதான் கேள்வி.
மூளையால் சிந்திப்பவன் பாதி மனிதனே,இதயத்தால் சிந்திப்பவனே முழு மனிதன்.
செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
செயலை விதையுங்கள் பழக்கம் உருவாகும்,குணத்தை விதையுங்கள் உங்கள் எதிர்காலம் உருவாகும்.
*********************
ஒருவன் சந்தோசமாக வாழவேண்டும் என்றால்,முதலில் அவன் தன்னைத்தானே நம்ப வேண்டும்.
புரிந்து கொள்ளாதபோதும்,பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாக கருதுகிறான்.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாய் தோன்றும்,ஊக்கமுள்ளவனுக்கும் எல்லாமே எளிதாய் தோன்றும்.
உதிரும் பூவாக இல்லாமல்,அதை சுமக்கும் செடியாக இருப்பவனே நண்பன்.
உன் திறமை ஒன்று என்றாலும் அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்கு சமம்.
ஒருவனின் தன்னம்பிக்கையும்,சுய ஒழுக்கமுமே அவனின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும்.
பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது,பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாவே இருக்கும்.
ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும்போது அங்கு அமைதி விலகி சென்று விடும்.
முட்டாளின் தோழமையை விட,ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல்-புத்தர்
வறுமையினால் பெரிய துன்பம் இல்லை,செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை-கதே
உழைப்பை மட்டும் விற்கலாம்,ஒரு நாளும் ஆன்மாவை விற்க முடியாது-ரஸ்கின்.
மவுனம் என்னும் மரத்தில்,அமைதி என்னும் கனி தொங்குகிறது.- டெஸ்கார்டில்.
பழிவாங்குதல் என்பது அற்பர்கள்,அற்ப ஆனந்தம் கானும் செயலாகும்.
சிறப்பு என்பது பலத்தை சரியான வழியில் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது.
ஒவ்வொரு நாள் காலையும்,அந்த நாளை நல்ல நாளாக ஆக்குவதற்கான சந்தர்ப்பத்தை தருகிறது.
எல்லா நேரமும் நல்ல நேரம்தான்,அதில் எதை செய்து முடிக்கிறாய் என்பதுதான் கேள்வி.
மூளையால் சிந்திப்பவன் பாதி மனிதனே,இதயத்தால் சிந்திப்பவனே முழு மனிதன்.
செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
செயலை விதையுங்கள் பழக்கம் உருவாகும்,குணத்தை விதையுங்கள் உங்கள் எதிர்காலம் உருவாகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
சாதனையின் ஊற்றுக்கண் – இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
சாதனையின் ஊற்றுக்கண் – இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
விதைத்தவன் உறங்கினாலும்
விதை ஒருபோதும்
உறங்குவதில்லை!
விதை ஒருபோதும்
உறங்குவதில்லை!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
விழித்து எழுந்தவுடன்,
கிடைப்பது அல்ல வெற்றி...
விழுந்து எழுந்தால்,
கிடைப்பது தான் வெற்றி..
கிடைப்பது அல்ல வெற்றி...
விழுந்து எழுந்தால்,
கிடைப்பது தான் வெற்றி..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
பிரச்சனைகள் தாம் மிகப்பெரிய சாதனைகளையும் உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன.
# எனவே பிரச்சனைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
# எனவே பிரச்சனைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
தன்னம்பிக்கை உடன் இருந்தால் ஊனம் கூட ஊக்கம் தரும் உயர்வும் தரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
‘வெற்றி பெறுவோம்’ என்ற திடமான மனஉறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்து விடாது செயலாற்றிக் கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக்கனியைப் பறிக்க முடியும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
நான் என்னைக்கூடஇழக்க தயார்.......
என்னால் இழக்க முடியாத
என் தன்னம்பிக்கைகாக .........
*** வெல்லும் வரை விட மாட்டேன் ***
என்னால் இழக்க முடியாத
என் தன்னம்பிக்கைகாக .........
*** வெல்லும் வரை விட மாட்டேன் ***
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காதீர்கள். செயலோடும் தொடங்குங்கள். சிந்தனை செய்யுங்கள்.
முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கையுடனேயே உங்களுடைய சிந்தனை அமைந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல் சிந்தனைச் செயலில் காட்ட, மிகுந்த மகிழ்ச்சியுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.
முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கையுடனேயே உங்களுடைய சிந்தனை அமைந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல் சிந்தனைச் செயலில் காட்ட, மிகுந்த மகிழ்ச்சியுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
சொந்தக் காலில் நிற்க வழியில்லை என்றாலும் நான் என்னை நம்பி வாழ்கிறேன்...!
சொந்தக் காலில் நிற்க வழிகள் இருந்தும் நீ உன் தந்தையை நம்பி வாழ்கிறாய்...!
நம்மில் உயர்ந்தவன் யார்? நானா? நீயா?
சொந்தக் காலில் நிற்க வழிகள் இருந்தும் நீ உன் தந்தையை நம்பி வாழ்கிறாய்...!
நம்மில் உயர்ந்தவன் யார்? நானா? நீயா?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
உலகம் அழியும் தருணம் வந்தாலும்,
நீ இருந்தால் போதும் எனக்கு..
நீயில்லாத நிலை வந்தால்,
நான் இங்கே இருக்க விரும்பாவில்லை...
- நம்பிக்கை
நீ இருந்தால் போதும் எனக்கு..
நீயில்லாத நிலை வந்தால்,
நான் இங்கே இருக்க விரும்பாவில்லை...
- நம்பிக்கை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
வாழ்க்கை என்பது பூனைக்கும் எலிக்கும் இடையில் நடக்கும் ஓட்டம் போல..
அதிகமாக எலியே வெற்றிபெறும்..
ஏனென்றால் பூனை ஓடுவது பசிக்காக..
ஆனால்.....
எலி ஓடுவது உயிருக்காக...
நாம் எதற்காக ஓடவேண்டும் என நாமே முடிவெடுத்துக்கொள்வோம்...
அதிகமாக எலியே வெற்றிபெறும்..
ஏனென்றால் பூனை ஓடுவது பசிக்காக..
ஆனால்.....
எலி ஓடுவது உயிருக்காக...
நாம் எதற்காக ஓடவேண்டும் என நாமே முடிவெடுத்துக்கொள்வோம்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
உன்னால் முடியும் என்று மற்றவரை சொல்வதை விட தன்னால் முடியும் என்று செய்து பார்.. உலகமே உன்னை திரும்பி பார்க்கும் !
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
இரு கை இழந்தாலும் மறு கை கைக்கொடுக்கும்...
அதன் பெயர் நம்பிக்கை...!
அதன் பெயர் நம்பிக்கை...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
கூனி குறுகி இருக்கும் வரை , வெற்றி
உன் வசம் இருக்காது தலை நிமிர்ந்து
பார் , வானம் கூட தலையை தொடும் .
உன் வசம் இருக்காது தலை நிமிர்ந்து
பார் , வானம் கூட தலையை தொடும் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
» "சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்"
» சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
» சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
» சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
» "சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்"
» சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
» சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
» சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|