Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பரிணாமத்தில் மனிதனுக்கு அடுத்து என்ன?
Page 1 of 1 • Share
பரிணாமத்தில் மனிதனுக்கு அடுத்து என்ன?
பரிணாமத்தில் மனிதனுக்கு அடுத்து என்ன?
மனிதர்களின் பரிணாமம் குறித்த என்னுடைய சில பதிவுகளை நீங்கள் படித்திருக்கக்கூடும்.பொதுவாக, மனிதர்களின் பரிணாமம் குறித்த கேள்விகள் பலவற்றிற்கு இன்னும் பதில் தேடிக் கொண்டுதான் இருக்கிறோமே தவிர, திட்டவட்டமான விடையை இன்னும் நாம் கண்டுபிடிக்கவில்லை.அதை நோக்கிய பயணத்தில்தான் முனைப்புடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் உலக பரிணாம ஆய்வாளர்கள். அத்தகைய ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகள் சில யூகிக்கக் கூடியதாக இருந்தாலும், பல நேர்மாறாக இருப்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்! பிற ஆய்வுகளை விட பரிணாம ஆய்வுக்கு மிகுந்த சிரமமும், சிரத்தையும் எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம்.ஏனெனில், காலத்தில் பின்னோக்கி சென்று முயன்றால் மட்டுமே சாத்தியம் என்ற வகையில் அடங்கும் கேள்விகள் நிறைந்ததுதான் பரிணாம ஆய்வு!
எனவே இத்தகைய ஆய்வுகள் பெரும்பாலும் நீண்ட காலமும், அதிகப்படியான மனிதர்கள்/குரங்குகள் அல்லது ஆய்வு சம்பந்தப்பட்ட இன்ன பிற விலங்குகளைக் கொண்டுமே மேற்கொள்ளப்படுவன. ஆகையால் இத்தகைய ஆய்வு முடிவுகள் பெரும்பாலும் தீர்க்கமானவையாகவும், நம்பும்படியாகவும் இருக்கும்.அத்தகைய ஒரு ஆய்வைக் குறித்த செய்திதான் இந்தப் பதிவு.சரி, பரிணாமம் குறித்த கேள்விகள் யாவை? உதாரணமாக,
1.பரிணாமத்தில் மனிதன்தான் இறுதி உயிரினமா/மனிதனுக்கு பிறகு புதிய உயிரினங்கள் ஏதும் தோன்றுமா?
2.ஒருவேளை, மனிதன்தான் பரிணாமத்தில்(பூமியில்) கடைசி உயிரினம் என்றால், இனி மனிதனில் பரிணாம வளர்ச்சி இருக்குமா? இருந்தால் எப்படி வெளிப்படும்?
3.பூமியின் உயிர்களின் பரிணாமம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதா அல்லது முற்றிலும் தடைபட்டுவிட்டதா? போன்ற வினாக்களை குறிப்பிடலாம்.
இன்றுவரையில், மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு பலவாறான யூகங்கள் பதில்களாக கூறப்பட்டு வந்தன. அவற்றுள் சில,
1.மனிதனுக்குப் பிறகு புதிய உயிரினம்(உருவத்திலோ/அறிவுத்திறனிலோ) பிறக்காது.
2.புதிய உயிரினம் இருக்கும். அந்த உயிரினம் மனிதன்தான் ஆனால்,அத்தகைய மனிதன் அசாதாரணமான அறிவுத்திறன் கொண்ட ஒரு புதிய மனிதனாக இருப்பான்!
3.புதிய மனிதன் தலைப்பகுதி மிகப்பெரியதாக இருக்கப்பெற்று, அசாதாரண அறிவுத்திறன் கொண்ட சகல கலா வல்லவனாய் இருப்பான்! என்றெல்லாம் ஆய்வாளர்கள்/பொதுமக்கள் போன்றோரால் யூகிக்க மட்டுமே முடிந்தது!
https://www.facebook.com/tamil.kalam?ref=stream&hc_location=stream
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பரிணாமத்தில் மனிதனுக்கு அடுத்து என்ன?
மிக நல்ல கட்டுரை அண்ணா. இப்பதான் டிஎன்ஏ ஆராய்ச்சி முதல் குளோனிங் வரை போய் கொண்டு இருக்கே... என்ன வேண்டுமானாலும் நடக்கும்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஜிம்மே கதி... விக்ரம் அடுத்து போட போற கெட்டப் என்ன? என்ன?
» வெற்றியின் ரகசியம்! - "அதனால் என்ன? அடுத்து என்ன?'
» "அதனால் என்ன? அடுத்து என்ன?'
» மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?
» மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?
» வெற்றியின் ரகசியம்! - "அதனால் என்ன? அடுத்து என்ன?'
» "அதனால் என்ன? அடுத்து என்ன?'
» மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?
» மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|