தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழ்க்கை ஓர் கடமை

View previous topic View next topic Go down

வாழ்க்கை ஓர் கடமை Empty வாழ்க்கை ஓர் கடமை

Post by முழுமுதலோன் Fri Dec 06, 2013 5:49 pm

வாழ்க்கை ஓர் கடமை
 வாழ்க்கை ஓர் கடமை Lamp

பலரும் கடமை என்றால் காலையில் எழுந்து பல் துலக்கி, காபி அருந்தி, பேப்பர் படித்து விட்டு, நெற்றியில் திருநீற்றைப் பூசிக் கொண்டு,அலுவலகம் சென்று வந்து, மாலையில் தொலைக் காட்சியைப் பார்த்து விட்டு, இரவில் உறங்கி எழுந்தால் அன்றைய கடமை நிறைவேற்றி விட்டதாக நினைக்கிறார்கள்.இதுவே கலியுக மனிதனின் அவல நிலை. யாராவது கேட்டால், ’செய்யும் தொழிலே தெய்வம். என்னுடைய அலுவலகக் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறேன். அது போதும்’ என்று சொல்லி விடுகிறார்கள். உண்மையில் மனிதனுடைய கடமை என்ன என்பதை நமது முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். மனிதனுக்கு ஐந்து விதமான நித்திய கடமைகள் உண்டு.


தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையர்களைப் பேணுதல் மனிதனின் முதல் கடமை. அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி போன்ற வசதிகளை தனது சக்திக்கு முடிந்த வகையில் நிறைவேற்ற வேண்டும். முதியோர் இல்லங்களில் பெற்றோர்களை தங்க வைக்கும் கொடிய வினைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்புடையது அல்ல. அடுத்து மனிதன் தான் உயிர் வாழ உணவு, நீர், காற்று, நெருப்பு என பஞ்ச பூத சக்திகளைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறான். இந்த சக்திகளை புதுப்பிப்பதற்கு அவன் எந்த வித முயற்சிகளையும் எடுப்பதில்லை. உரிய சந்தியா காலத்தில் வழிபாடுகளைச் செய்து, காயத்ரீ ஜபித்து, அக்னி ஹோத்ரம் போன்ற பஞ்ச பூதங்களை நிலைப்படுத்தும் வழிபாடுகளை ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.இதில் யாருக்குமே விலக்கு கிடையாது.

மூன்றாவதாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரிஷியின் வழி வந்தவர்களே. நாம் ஆன்மீகத்தில் மேலும் மேலும் முன்னேறி இறுதியில் முக்தி என்னும் தெய்வீக நிலையை அடைய அல்லலும் பகலும் இறைவனிடம் பிரார்த்திக்கும் ரிஷிகளுக்கு தினமும் அர்க்ய வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். மூர்த்தி, தீர்த்தம், தலம் முறையாகத் தரிசனம் செய்து நற்கதி அடைய முயற்சி செய்வதே நமது கோத்ராதிபதிகளுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். நாம் இன்று பெற்றிருக்கும் கல்வி, நிலம், வாகன வசதி, வீடு, செல்வம், நல்ல மனைவி, குழந்தைகள் என அனைத்துமே நமது மூதாதையர்களின் ஆசியால் வந்தவையே. இத்தனை வசதிகளைக் கொடுத்த நம் மூதாதையர்களுக்கு அமாவாசை, மாளய பட்ச தர்ப்பணம் போன்ற பித்ரு பூஜை வழிபாடுகளை முறையாக இயற்றி இயன்ற அளவு அன்னதானம் செய்து வருதல் வேண்டும்.

மனிதனாய்ப் பிறந்த நாம் அல்லல்படும் மற்ற மனிதர்களின் துயர் தீர்க்கவும் அவர்கள் நலம் பேண அல்லும் பகலும் உழைப்பதும் மனிதக் கடமைகளில் ஒன்றாகும். அன்னதானம், ஆடை தானம், கல்வி தானம், பயனுள்ள அறிவுரை தானம் போன்ற ஏதாவது ஒரு தானத்தை முடிந்த அளவில் தினமும் நிறைவேற்றுவதும் மனிதனுக்கு அத்தியாவசியமான கடமையாகும். மனிதன் மற்ற உயிர்களைப் பேண மறந்தாலும், மற்ற உயிர்கள் எல்லாம் மனிதன் நலமாய் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். உலகில் உள்ள விஷ சக்திகளை ஈர்த்து பஸ்மம் செய்யும் பாம்புகள் இல்லா விட்டால், மனித குலம் என்றோ அழிந்து போயிருக்கும். பூமியில் உருவாகும் விஷ வண்டுகளைக் கோழி, புறா, மைனா போன்ற பறவை இனங்கள் உணவாக ஏற்காமல் போனால் வண்டுகளே விஷ வண்டுகளே மனித இனத்தை அழித்து விடும். நமக்காக பாடுபடும் மற்ற உயிர்களுக்கு நாம், உணவு, நீர், உறைவிடம், மருத்துவ வசதி தந்து அவற்றைக் காப்பது மனித இனத்தின் தலையாய கடமை அல்லவா?
http://vivekaanandan.blogspot.in
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்க்கை ஓர் கடமை Empty Re: வாழ்க்கை ஓர் கடமை

Post by ஸ்ரீராம் Sun Dec 08, 2013 4:31 pm

மிக அருமையானதொரு கட்டுரை... விவேக சிந்தனைகளுடன் அருமை
நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாழ்க்கை ஓர் கடமை Empty Re: வாழ்க்கை ஓர் கடமை

Post by Muthumohamed Sun Dec 08, 2013 4:35 pm

அநேகருக்கு இது புரிவதில்லை இது தான் பிரச்சனையே

பதிவுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வாழ்க்கை ஓர் கடமை Empty Re: வாழ்க்கை ஓர் கடமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum