Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விடை சொல்லுங்களேன் .......?
Page 1 of 1 • Share
விடை சொல்லுங்களேன் .......?
இருட்டு ஏன் கருப்பாக உள்ளது ?
தெரிந்தவர்கள் சிறப்பான பதிலை சொல்லல்லாம்.....
சிறப்பான பதிலை சொல்பவர்களுக்கு 1 கிலோ இருட்டு கடை அல்வா வழங்கப்படும்
தெரிந்தவர்கள் சிறப்பான பதிலை சொல்லல்லாம்.....
சிறப்பான பதிலை சொல்பவர்களுக்கு 1 கிலோ இருட்டு கடை அல்வா வழங்கப்படும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விடை சொல்லுங்களேன் .......?
நல்லதொரு கேள்வி அண்ணா? விடை தெரியவில்லை.
சூரியன் ஒளி அல்லது அல்லது மற்ற ஒளிகள் படாத இடம் இருட்டாகதான் இருக்கும்.
இந்த பிரபஞ்சத்தில் இருட்டான இடம்தான் அதிகம் பரவியுள்ளது என நினைக்கிறேன்
உங்கள் பதிலை ஆர்வமுடன் எதிர் நோக்குகிறேன்.
சூரியன் ஒளி அல்லது அல்லது மற்ற ஒளிகள் படாத இடம் இருட்டாகதான் இருக்கும்.
இந்த பிரபஞ்சத்தில் இருட்டான இடம்தான் அதிகம் பரவியுள்ளது என நினைக்கிறேன்
உங்கள் பதிலை ஆர்வமுடன் எதிர் நோக்குகிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விடை சொல்லுங்களேன் .......?
நிழல் கூட இரவு நேரங்களில் கருப்பு நிறம்தான்.
நான் நினைக்கிறேன், நம் கண்கள் செய்யும் மாயம். மாடுகளுக்கு இரண்டு கலர்தான் தெரியுமாம். வெள்ளை மற்றும் கருப்பு. அதனால்தான் சிவப்பு அல்லது கருப்பு கலர் புடவை அணிந்தவர்களை மாடு வெறித்து பார்க்கிறது.
நம் கண்களுக்கு நிறத்தை பிரிக்கும் திறன் இருக்கிறது. அதில் இருட்டை கருப்பாக பார்க்கிறோம். ஓரளவுக்கு சரியா அண்ணா?
நான் நினைக்கிறேன், நம் கண்கள் செய்யும் மாயம். மாடுகளுக்கு இரண்டு கலர்தான் தெரியுமாம். வெள்ளை மற்றும் கருப்பு. அதனால்தான் சிவப்பு அல்லது கருப்பு கலர் புடவை அணிந்தவர்களை மாடு வெறித்து பார்க்கிறது.
நம் கண்களுக்கு நிறத்தை பிரிக்கும் திறன் இருக்கிறது. அதில் இருட்டை கருப்பாக பார்க்கிறோம். ஓரளவுக்கு சரியா அண்ணா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விடை சொல்லுங்களேன் .......?
கொஞ்சமாவது யோசித்தீர்களா தல?முரளிராஜா wrote:பதிலை நீங்களே சொல்லிவிடுங்கள் அண்ணா
அண்ணா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விடை சொல்லுங்களேன் .......?
இருட்டை கருப்பு என்று சொல்ல முடியாது. அது என்ன வண்ணம் என்றே தெரியாததால் கருப்பாக உள்ளது.
Re: விடை சொல்லுங்களேன் .......?
இதுவும் நல்ல காரணம்தான் தம்பி. இருளில் பல வகை உள்ளது, மென் இருள், அடர் இருள்....மகா பிரபு wrote:இருட்டை கருப்பு என்று சொல்ல முடியாது. அது என்ன வண்ணம் என்றே தெரியாததால் கருப்பாக உள்ளது.
அண்ணன் என்ன சொல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விடை சொல்லுங்களேன் .......?
முதலில் உங்களின் அனைவரது முயற்சிக்கு பாராட்டுக்கள்
ஒவ்வொரு ஆய்வாளரும் பலவிதமான் கருத்துக்களை முன்வைக்கிரார்கள்
ஆனால் அறிவியல் ரீதியாக சொல்லப்படுகின்ற கருத்து என்னவெனில் சூரியன் மறைந்தாலும் விண்மீன்களின் ஒளியானது பூமியில் விழுந்து பிரகாசிக்க வேண்டுமாம்.ஆனால் இடைப்பட்ட் பிரபஞ்சத்தில் சில பெயர் தெரியாத நுண்துகள்கள்
விண்மீன்களில் இருந்து வரும் ஓளியை கிரகித்து கொண்டு பூமியில் இருட்டடிப்பு செய்து விடுகின்றனவாம் .அதனால் வெளிச்சம் இல்லாமல் இரவு இருட்டாக உள்ளதாம்.இது தான் தற்போது தெரிவிக்கபட்டுள்ள காரணமாம் .
முரண்பாடான சில விஷயங்களை "Olbers' Paradox." என்று சொல்கிறார்கள் அதில் இதுவும் ஒன்று
இருட்டுக்கு வண்ணம் எது என்று தெரியாமல் இருந்தாலும் நம்மை பொறுத்த வரையில் வெளிச்சம் இல்லாததை இருட்டு என்றும் நமக்கு சிறு குழந்தை முதல் கருப்பு வண்ணமே அதிகம் தொடர்பு உள்ளதாக இருப்பதால் இருட்டை கருப்பு என்று உணர்கிறோம் ......
ஒவ்வொரு ஆய்வாளரும் பலவிதமான் கருத்துக்களை முன்வைக்கிரார்கள்
ஆனால் அறிவியல் ரீதியாக சொல்லப்படுகின்ற கருத்து என்னவெனில் சூரியன் மறைந்தாலும் விண்மீன்களின் ஒளியானது பூமியில் விழுந்து பிரகாசிக்க வேண்டுமாம்.ஆனால் இடைப்பட்ட் பிரபஞ்சத்தில் சில பெயர் தெரியாத நுண்துகள்கள்
விண்மீன்களில் இருந்து வரும் ஓளியை கிரகித்து கொண்டு பூமியில் இருட்டடிப்பு செய்து விடுகின்றனவாம் .அதனால் வெளிச்சம் இல்லாமல் இரவு இருட்டாக உள்ளதாம்.இது தான் தற்போது தெரிவிக்கபட்டுள்ள காரணமாம் .
முரண்பாடான சில விஷயங்களை "Olbers' Paradox." என்று சொல்கிறார்கள் அதில் இதுவும் ஒன்று
இருட்டுக்கு வண்ணம் எது என்று தெரியாமல் இருந்தாலும் நம்மை பொறுத்த வரையில் வெளிச்சம் இல்லாததை இருட்டு என்றும் நமக்கு சிறு குழந்தை முதல் கருப்பு வண்ணமே அதிகம் தொடர்பு உள்ளதாக இருப்பதால் இருட்டை கருப்பு என்று உணர்கிறோம் ......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விடை சொல்லுங்களேன் .......?
பரவாயில்லையே நான் ஓரளவுக்கு கணித்து இருக்கிறேன்
மிக்க நன்றி அண்ணா
இது போல மேலும் பல கேள்விகளை அவ்வப்போது கேளுங்கள் அண்ணா.
என் அறிவும் வளரும் இல்லையா?
மிக்க நன்றி அண்ணா
இது போல மேலும் பல கேள்விகளை அவ்வப்போது கேளுங்கள் அண்ணா.
என் அறிவும் வளரும் இல்லையா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்
» சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?
» உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
» கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்...
» விடை சொல்லுங்கள் 1
» சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?
» உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
» கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்...
» விடை சொல்லுங்கள் 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|