தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்படி வாழ வேண்டும்?

View previous topic View next topic Go down

எப்படி வாழ வேண்டும்? Empty எப்படி வாழ வேண்டும்?

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 12:28 pm


எப்படி வாழ வேண்டும்? 544910_377691812270442_100000888786399_1190593_105443309_a
எப்படி வாழ வேண்டும்?


மனிதன் எப்படி வாழ வேண்டும்? தொல்லை 

கொடுப்பவனுக்கு தொல்லை 

கொடுத்து, ஊர் வம்புகளை உரக்க பேசி, அவனை பற்றி 


இவனிடமும் 

இவனை பற்றி அவனிடமும் பேசி, நமது வளர்ச்சியில் 


சந்தோஷத்தையும், 

மற்றவர்களின் வளர்ச்சியில் பொறாமையும் கொண்டு, 


மற்றவர்களை 

திட்டி, சபித்து, புறம் பேசி, அவதூறுகளையும், 


வேண்டாதவைகளையும் 

பேசி ஆர்ப்பாட்டம் செய்து வாழ்வதுதான் வாழ்வா...... 


நல்லவனாக, மனிதனாக, சாமியாராக, பெரியவனாக, 


உண்மையுள்ளவனாக 

நடித்து வாழ்வதுதான் வாழ்வா, ஒரு பண்பை கடைபிடிக்க 


முடியவில்லை 

என்பதற்காக அதை போல வேஷம் போட்டு வாழ்வதுதான் 


வாழ்வா? 

மனிதன் எப்படி வாழ வேண்டும்?


ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, நான், என்னுடையது என்ற 

சுயநலத்தை மறந்து, இந்த சமுதாயம் நமக்கு கெட்டதை கற்றுக் 

கொடுத்தாலும் நாம் இந்த சமுதாயத்திற்கு நல்லதை 


கற்றுக்கொடுத்து, 

மற்றவர்களை திருத்துவது எப்படி என்று யோசிக்காமல், தன்னை 

திருத்துவது எப்படி என்று யோசித்து, அன்போடு, பண்போடு, நல்ல 

எண்ணங்கள், சிந்தனைகள், பழக்கவழக்கங்களோடு வாழ்வதுதான் 


வாழ்வு

கடைபிடிக்க வேண்டிய எத்தனையோ நற்பண்புகள் இருக்கும்


போது 

அவைகளையெல்லாம் விட்டு விட்டு வீண் காரியங்களுக்கு 


முக்கியத்துவம் 

கொடுத்து, பன்றிகள் சாக்கடையிலே புரள்வதை போல வீண் 

செயல்களிலும், பேச்சுகளிலும் காலத்தை விரயம் செய்கிறோம் 


என்றால் 

நற்பண்புகளில் எந்த சுவையையும் உணர முடியவில்லை, உலக 

கவர்ச்சிகளே மனதை ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்றுதான் 


அர்த்தம்.

நல்ல பண்புகளின், செயல்களின், பேச்சுகளின் சுவையை 


உணராமல் 

அவைகளை கடைபிடிக்க முடியாது, நல்ல நண்பர்கள், 


ஆசிரியர்கள், 

முளையிலேயே அறிவூட்டுகின்ற பெற்றோர்கள் அமையாமல் 


போனால் 

மனிதன் வாழக்கூடாத வாழ்வையே வாழ்ந்துகொண்டிருப்பான். 


காலம் 

கடந்தாலும் பரவாயில்லை வீண் வாழ்க்கையை விட்டு 


விலகுங்கள், 

உங்களுக்கு நீங்களே குருவாக, நண்பனாக இருந்து சுய அறிவோடு 


ஒரு 

புதிய வாழ்வை உணருங்கள்.

சரியான கொள்கையோடு, உங்களை நீங்களே சுய பரிசோதனை 

செய்பவர்களாக, தீய குணங்களை வெல்ல தன் மனதோடு 

போராடுபவர்களாக, மனதை கட்டுபடுத்தியவர்களாக, எதற்கும் 


முட்டி 

மோதாமல் சகிப்பு தன்மை உடையவராக, கோபத்தை, ஆத்திரத்தை 

குறைத்து, கண்ணியத்தை கடைபிடிப்பவராக உங்களை புதிய 


உலகத்தை 

நோக்கி நகர்த்த ஆரம்பித்தீர்களென்றால் நற்குணங்களின் 


சுவையை உணர 

துவங்குவீர்கள், மனிதனாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக் 


கொள்வீர்கள்.



http://www.krishnaalaya.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்படி வாழ வேண்டும்? Empty Re: எப்படி வாழ வேண்டும்?

Post by ஸ்ரீராம் Sun Dec 08, 2013 4:22 pm

ஒவ்வொரு வரியும் அருமை அண்ணா
மிக்க நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum