Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனித உரிமைகள்
Page 1 of 1 • Share
மனித உரிமைகள்
உயிரினங்கள் கோடி கோடி
ஓரறிவு முதல் ஆறறிவு வரை..
ஆயினும் ஆறறிவுள்ள மனிதனைத்தான்
ஆராதிக்கிறோம் உயிரென..
சிந்திக்கும் அறிவு பெற்றதால்
நிந்திக்கும் அறிவு வந்தது
ஆக்கும் ஆற்றல் பெருகப் பெருக
அழிக்கும் ஆற்றலும் ஆறாய் பெருகி
அழிக்கிறது மனிதம் அழிகிறது..
உயர்ந்த பிறவி பெற்றதால்
உரிமை பெற்றான்
உரிமைக்கு குரல் கொடுக்கும்
எழுச்சியும் கொண்டான்..
கொடுமை கண்டு பொங்குகிறான்
கொடுமை செய்வதும் அவனே
என்பதை மட்டும் மறக்கிறான்
மனித உரிமை மீறல் என்று
கொடி பிடித்து கொதிக்கிறான்
உரிமைக்கோடு தாண்டி
விதிகளின் குரல்வளை நெரித்து
கலவரக் குருதி குடிப்பதுவும்
மனிதனென்பதை மறந்து போகிறான்..
சாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் குலமென்றும்
உள்ளவநென்றும் இல்லாதவநென்றும்
எத்தனை எத்தனை ஏற்றத்தாழ்வுகள்..
எத்தனை எத்தனை குரோதங்கள்..
கலவரங்களுக்குத்தான் எத்தனை காரணங்கள்?
அனைத்துக்கும் ஒரே நிறம்
சிந்திச் சிதறும் ரத்தம்...
பச்சிளம் குழந்தைக்கும்
பாலியல் கொடுமை..
இவனும் மனிதனென்றால்
மனிதம் எங்கிருக்கிறது?
யார் மனிதன்?
மனிதனுக்கான உரிமைகள் எவை?
வகுத்தவனே வழி மாறுகையில்
உரிமைகள் வாழுமா
வாழவைக்கப்படுமா மனிதம்?
மனித உரிமைகளுக்கென
ஒரு தினமிருந்தால் மட்டும் போதுமா?
உரிமைகள் காக்க
மனிதன் மனிதனாயிருக்க வேண்டாமா?
ஓரறிவு முதல் ஆறறிவு வரை..
ஆயினும் ஆறறிவுள்ள மனிதனைத்தான்
ஆராதிக்கிறோம் உயிரென..
சிந்திக்கும் அறிவு பெற்றதால்
நிந்திக்கும் அறிவு வந்தது
ஆக்கும் ஆற்றல் பெருகப் பெருக
அழிக்கும் ஆற்றலும் ஆறாய் பெருகி
அழிக்கிறது மனிதம் அழிகிறது..
உயர்ந்த பிறவி பெற்றதால்
உரிமை பெற்றான்
உரிமைக்கு குரல் கொடுக்கும்
எழுச்சியும் கொண்டான்..
கொடுமை கண்டு பொங்குகிறான்
கொடுமை செய்வதும் அவனே
என்பதை மட்டும் மறக்கிறான்
மனித உரிமை மீறல் என்று
கொடி பிடித்து கொதிக்கிறான்
உரிமைக்கோடு தாண்டி
விதிகளின் குரல்வளை நெரித்து
கலவரக் குருதி குடிப்பதுவும்
மனிதனென்பதை மறந்து போகிறான்..
சாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் குலமென்றும்
உள்ளவநென்றும் இல்லாதவநென்றும்
எத்தனை எத்தனை ஏற்றத்தாழ்வுகள்..
எத்தனை எத்தனை குரோதங்கள்..
கலவரங்களுக்குத்தான் எத்தனை காரணங்கள்?
அனைத்துக்கும் ஒரே நிறம்
சிந்திச் சிதறும் ரத்தம்...
பச்சிளம் குழந்தைக்கும்
பாலியல் கொடுமை..
இவனும் மனிதனென்றால்
மனிதம் எங்கிருக்கிறது?
யார் மனிதன்?
மனிதனுக்கான உரிமைகள் எவை?
வகுத்தவனே வழி மாறுகையில்
உரிமைகள் வாழுமா
வாழவைக்கப்படுமா மனிதம்?
மனித உரிமைகளுக்கென
ஒரு தினமிருந்தால் மட்டும் போதுமா?
உரிமைகள் காக்க
மனிதன் மனிதனாயிருக்க வேண்டாமா?
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: மனித உரிமைகள்
மனிதம் எங்கிருக்கிறது?
யார் மனிதன்?
மனிதனுக்கான உரிமைகள் எவை?
யார் மனிதன்?
மனிதனுக்கான உரிமைகள் எவை?
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» மனித உரிமைகள்
» அறிந்துக்கொள்க: இந்திய மனித உரிமைகள் ஆணையம்
» ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு!- ஆசிய மனித உரிமைகள் ஆணையம்
» நோயாளிகளுக்கான உரிமைகள்
» பெண்களுக்கான பத்து சட்ட உரிமைகள்.
» அறிந்துக்கொள்க: இந்திய மனித உரிமைகள் ஆணையம்
» ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு!- ஆசிய மனித உரிமைகள் ஆணையம்
» நோயாளிகளுக்கான உரிமைகள்
» பெண்களுக்கான பத்து சட்ட உரிமைகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|