தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி

View previous topic View next topic Go down

அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி Empty அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி

Post by முழுமுதலோன் Thu Dec 12, 2013 11:59 am

அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி

அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி T_500_1885

மூலவர் : பாலமுருகன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : அகரம்
மாவட்டம் : கிருஷ்ணகிரி
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

தைப்பூசம், தமிழ் வருடப்பிறப்பு, கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம்

தல சிறப்பு:

இவ்வாலயத்தில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் அகரம், கிருஷ்ணகிரி.

போன்:

+91

பொது தகவல்:

பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சிவன் நவக்கிரகங்கள், மடைப்பள்ளி உள்ளன. மகாமண்டபத்தில் உள்ள உற்சவர் சன்னதியில் பாலமுருகனையும், வள்ளி தெய்வானை சமேத முருகனையும் தரிசிக்கலாம்.



பிரார்த்தனை

மணப்பேறு, மகப்பேறு உள்பட நினைத்த காரியங்கள் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

குழந்தை பாக்யம் இல்லாத பெண்கள் கோயிலுக்கு முன்பு உள்ள வில்வமரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்ள விரைவில் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறாராம் பாலமுருகன்.

தலபெருமை:

தீபஸ்தம்பம், மயூர மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்தால் கருவறையில் கருணையே உருவாக பாலமுருகன் காட்சியளிக்கிறார். மயில் வாகனத்திற்கு முன்பு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்புரியும் அவர் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. வழக்கமாக இப்பகுதி வழியாக லாரியில் சரக்குகள் ஏற்றிச் செல்லும்போது தவறாமல் அகரம் பாலமுருகனை அவர் வழிபட்டுச் செல்வாராம். ஒருநாள் வெளியூரில் தேங்காய்லோடு ஏற்றும்போது, தேங்காய் வியாபாரிடம் பாலமுருகனுக்கு உடைக்க லாரி டிரைவர் ஒரு தேங்காய் கேட்க, பாலமுருகனுக்கு கொம்பா முளைச்சிருக்கு? என்று கிண்டல் செய்து, தேங்காய் தர மறுத்தாராம். சில நிமிடங்களில் வியாபாரி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த தேங்காய் ஒன்றில் இரண்டு கொம்புகள் காணப்பட்டதாம். அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த அந்த வியாபாரி, பாலமுருகனிடம் மானசீகமான மன்னிப்புக் கோரியதோடு, கொம்பு முளைத்த அந்த தேங்காயை கோயிலில் பாதுகாத்து வரச்சொல்லி, டிரைவரிடம் கொடுத்தனுப்பி விட்டாராம்.


தல வரலாறு:

பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் ராயக்கோட்டையிலிருந்து ஓசூருக்கு கதா காலட்ஷேபம் செய்ய முருகபக்தர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். வழியில் அகரம் கிராமத்தில் அவரை சர்ப்பம் ஒன்று வழிமறித்தது. முருகா! ஏன் என்னைத் தடுக்கிறாய்? என்று கைகூப்பியபடி கேட்க, நாகம் நகரத் தொடங்கியது. அது தம்மை எங்கோ அழைத்துச் செல்ல முற்படுகிறது என்பதை உணர்ந்து. நாகத்தைப் பின்தொடர்ந்தார். அது புதர்மண்டிக்கிடந்த இடத்தில் புற்று ஒன்றின் அருகில் சென்றதும் திடீரென மறைந்து போனது. உடனே அந்த இடத்தை ஆராய்ந்து பார்க்க அங்கே ஒரு மண்டபமும் திருக்குளமும் கோயில் ஒன்று இருந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டன. பின்னர் விசாரிக்க, இப்பகுதியில் அன்னியர் படையெடுப்பின்போது பல ஆலயங்கள் அழிக்கப்பட்டதாகவும் அதில் இந்த ஆலயமும் ஒன்று என்பதும் தெரியவந்தது. ஆறுமுகனுக்கு ஆலயம் ஒன்று கட்ட வேண்டுமென நீண்ட நாட்களாக எண்ணிக் கொண்டிருந்த அந்த பக்தர் அவ்விடத்தைச் சீர்படுத்தி அங்கே சிறிய பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். தினசரி பூஜைகளையும் மேற்கொண்டார். பல வருடங்கள் வழிபாட்டிலிருந்த பழைய ஆலயத்திற்கப் பக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு புதிய ஆலயம் கட்டப்பட்டு, பழைய ஆலயத்திலிருந்த மூலவரையும் இங்கே பிரதிஷ்டை செய்ததோடு மேலும் புதிய சன்னதிகளையும் அமைத்திருக்கிறார்கள்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இவ்வாலயத்தில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி Empty Re: அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி

Post by முரளிராஜா Thu Dec 12, 2013 2:16 pm

தல வரலாறை அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum