Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காத்திருந்த என் கடைசி வரி
Page 1 of 1 • Share
காத்திருந்த என் கடைசி வரி
தேனும் அமுதும் பாற்கடலில் முக்குளித்து முக்திபெற்று வந்தது.. நீயாக
உன்னருகே என் உயிர் உறிஞ்சி அதை கலந்திட்டேன் பெண்ணே உன்னுள்ளே
தென்றலின் அணைப்புக்குள் உறங்குகின்ற மரக்கிளைகளும் மல்லுக்கட்டும்
அதில் குடிகொண்ட மலர்களும் பல்லுக்காட்டும் உன்னைப் பார்த்து
சாந்தமான உள்ளத்தில் காந்தமாய் வந்து ஒட்டியவளே என் தோழியே
உன் தோழில் சாயும் ஓர் நிமிடம் உலகமே என் கண்மணிக்குள் கரைந்துவிடும் தூசாக
உன் வியர்வைத்துளிக்குள் உப்பாக நானிருந்தாலும் தப்பில்லை கண்ணே
உவர்ப்பாய் நானிருந்து உன் சுவாசம் குடித்த மகிழ்வினிலே மலர்ந்தும் போய்விடுவேன்
நீ துவட்டிய கூந்தலில் என் மனத் துளிகள் மணக்கிறதா என் தாயுமானவளே
அந்த ஈரத்தில் நானும் நாளும் குளித்திட உந்தன் அனுமதி தருவாயா
உன் விரல் நகங்களின் இடுக்குகளில் எட்டிப் பார்க்கிறது என் உறைந்து போன அன்பு
நீ நகங்களை வெட்டுகின்றபோது காற்றோடு கலந்தததைக் கண்டாயோ உயிரே
உன் பற்களை கொள்ளையிடுகின்ற சிரிப்புக்களின் மத்தாப்பில் சிலிர்க்கிறேன்
உன் கன்னக் குழியினிலே என் எண்ணக் கனவுகளைக் காண்கிறேன் தாயே
உன்தன் சேயாக நானும் உன் மடிசேரும் நன் நாளை மனந்திறந்து சொல்
அத்தினத்தில்தான் என் கரைந்துபோன நுரையீரல் காற்று முழுதாக முக்திபெறும்
இரவுகளைக் கரைத்து உன் இமைக்கு மை பூசி நீயும் விழித்திருக்க
நானும் உனக்காய் அவ்விரு கண்களுக்காய் காத்திருக்க கரையுதடி காலம்
என் தோழில் உன் முகம் புதைக்கு தோண்டுகிறேன் குழியை என் மனதில்
உன் முகம் பார்த்து அதில் என் அகம் பார்க்கும் நாள் வாராதோ கண்மணியே
என் கவியின் ஓரத்தில் காத்திருந்த கடைசி வரி இதுதான் கண்ணே
என் குடும்பத்தின் குலம் சிறக்க உன்னைவிட யாருண்டு எனக்கு என்னுயிரே
திருமணம் முடிக்க முன் நம் இரு மனம் இணைந்ததால் வீசுகிறது நறுமணம்
அன்பே நான் உன்னோடு வாழ்கிறேன் உன் கணவனாகவல்ல.. உன் உயிராக...
உன்னருகே என் உயிர் உறிஞ்சி அதை கலந்திட்டேன் பெண்ணே உன்னுள்ளே
தென்றலின் அணைப்புக்குள் உறங்குகின்ற மரக்கிளைகளும் மல்லுக்கட்டும்
அதில் குடிகொண்ட மலர்களும் பல்லுக்காட்டும் உன்னைப் பார்த்து
சாந்தமான உள்ளத்தில் காந்தமாய் வந்து ஒட்டியவளே என் தோழியே
உன் தோழில் சாயும் ஓர் நிமிடம் உலகமே என் கண்மணிக்குள் கரைந்துவிடும் தூசாக
உன் வியர்வைத்துளிக்குள் உப்பாக நானிருந்தாலும் தப்பில்லை கண்ணே
உவர்ப்பாய் நானிருந்து உன் சுவாசம் குடித்த மகிழ்வினிலே மலர்ந்தும் போய்விடுவேன்
நீ துவட்டிய கூந்தலில் என் மனத் துளிகள் மணக்கிறதா என் தாயுமானவளே
அந்த ஈரத்தில் நானும் நாளும் குளித்திட உந்தன் அனுமதி தருவாயா
உன் விரல் நகங்களின் இடுக்குகளில் எட்டிப் பார்க்கிறது என் உறைந்து போன அன்பு
நீ நகங்களை வெட்டுகின்றபோது காற்றோடு கலந்தததைக் கண்டாயோ உயிரே
உன் பற்களை கொள்ளையிடுகின்ற சிரிப்புக்களின் மத்தாப்பில் சிலிர்க்கிறேன்
உன் கன்னக் குழியினிலே என் எண்ணக் கனவுகளைக் காண்கிறேன் தாயே
உன்தன் சேயாக நானும் உன் மடிசேரும் நன் நாளை மனந்திறந்து சொல்
அத்தினத்தில்தான் என் கரைந்துபோன நுரையீரல் காற்று முழுதாக முக்திபெறும்
இரவுகளைக் கரைத்து உன் இமைக்கு மை பூசி நீயும் விழித்திருக்க
நானும் உனக்காய் அவ்விரு கண்களுக்காய் காத்திருக்க கரையுதடி காலம்
என் தோழில் உன் முகம் புதைக்கு தோண்டுகிறேன் குழியை என் மனதில்
உன் முகம் பார்த்து அதில் என் அகம் பார்க்கும் நாள் வாராதோ கண்மணியே
என் கவியின் ஓரத்தில் காத்திருந்த கடைசி வரி இதுதான் கண்ணே
என் குடும்பத்தின் குலம் சிறக்க உன்னைவிட யாருண்டு எனக்கு என்னுயிரே
திருமணம் முடிக்க முன் நம் இரு மனம் இணைந்ததால் வீசுகிறது நறுமணம்
அன்பே நான் உன்னோடு வாழ்கிறேன் உன் கணவனாகவல்ல.. உன் உயிராக...
Last edited by Thazeem on Sat Dec 14, 2013 10:54 am; edited 1 time in total
Re: காத்திருந்த என் கடைசி வரி
நீ துவட்டடிய கூந்தலில் என் மனத் துளிகள் மணக்கிறதா என் தாயுமானவளே
அந்த ஈரத்தில் நானும் நாளும் குளித்திட உந்தன் அனுமதி தருவாயா
உன் விரல் நகங்களின் இடுக்குகளில் எட்டிப் பார்க்கிறது என் உறைந்து போன அன்பு
நீ நகங்களை வெட்டுகின்றபோது காற்றோடு கலந்தததைக் கண்டாயோ உயிரே
அழகோ அழகு...
Re: காத்திருந்த என் கடைசி வரி
தமிழை தேனாக பருகலாம் உங்கள் கவிதையில்! இப்படியே தொடருங்கள்..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» ஜெ., ஸ்டிக்கருக்கு காத்திருந்த அமைச்சர் கரூரில் மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு
» ஏழையின் கடைசி ஆசை
» கடைசி தலைமுறை
» கடைசி தோட்டா
» உயிரின் கடைசி துளி
» ஏழையின் கடைசி ஆசை
» கடைசி தலைமுறை
» கடைசி தோட்டா
» உயிரின் கடைசி துளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|