தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை

View previous topic View next topic Go down

மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை Empty மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை

Post by முழுமுதலோன் Tue Dec 17, 2013 7:47 am

மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை

மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை T_500_462

மூலவர் : ஸ்ரீவித்யா பரமேஸ்வரி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : மதுரை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

மாத பவுர்ணமி, நவராத்திரி, மீனாட்சி திருக்கல்யாணம், சிவராத்திரி, ஆடிபவுர்ணமி, மாசி பவுர்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

தல சிறப்பு:

25 வருடங்களுக்கு முன் சிறிதாக மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்ட அம்பிகை போன்ற உருவம் தற்போது ஒன்றரை அடி உயரமாக வளர்ந்துள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், 29,30 பிரிதம் தெரு, துரைசாமி , பைபாஸ் ரோடு, மதுரை -625 016.

போன்:

+91 452 2380797, 94433 02523

பொது தகவல்:

செல்வத்திற்கு மகாலட்சுமியையும், கல்விக்கு பராசக்தியையும் வழிபட வேண்டும் என புராணங்கள் கூறுகிறது. இந்த மூன்றும் இருந்தால் தான் ஒரு மனிதன் முழு மனிதன் ஆகிறான். இந்த மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து மதுரை பைபாஸ் ரோடு வானமாமலை நகரில் மகா மாரியம்மன் என்ற ஸ்ரீ (லட்சுமி) வித்யா (சரஸ்வதி) பரமேஸ்வரி (துர்க்கை) அருள்பாலிக்கிறாள்.

மரணத்தை எதிர்த்து உயிர் நடத்துகிற போர், சோம்பலை எதிர்த்து மனது நடத்துகிற போர், வறுமையை எதிர்த்து வாழ்க்கை நடத்துகிற போர். அறியாமையை எதிர்த்து அறிவு நடத்துகிற போர் அனைத்திலும் சக்தி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். எல்லைக்கு உட்பட்டது நம் ஜீவசக்தி.

எல்லையே இல்லாதது பராசக்தி. இந்த பராசக்தியாகிய ஸ்ரீ வித்யாபரமேஸ்வரியை வழிபட்டால் "எங்கும் வெற்றி", எதிலும் வெற்றி' அடைந்து பராசக்தி பக்தன் பாரதியின் வாக்கை மெய்யாக்கி விடலாம்.



பிரார்த்தனை

சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பாளுக்கு சர்ப்பதாலி சாற்றி வழிபட்டால் தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்கள், புத்திரபாக்கியம் வேண்டுபவர்கள், வேறு தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

படிப்பில் மந்தம், தேர்வில் தோல்வி, வித்தைகளில் விரக்தி அடைந்தவர்கள் ஸ்ரீ வித்யா பரமேஸ்வரியை வழிபட்டு பலனடையலாம்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபாடுசெய்கின்றனர்.

தலபெருமை:

செல்வத்திற்கு மகாலட்சுமியையும், கல்விக்கு பராசக்தியையும் வழிபட வேண்டும் என புராணங்கள் கூறுகிறது. இந்த மூன்றும் இருந்தால் தான் ஒரு மனிதன் முழு மனிதன் ஆகிறான். இந்த மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து மதுரை பைபாஸ் ரோடு வானமாமலை நகரில் மகா மாரியம்மன் என்ற ஸ்ரீ (லட்சுமி) வித்யா (சரஸ்வதி) பரமேஸ்வரி (துர்க்கை) அருள்பாலிக்கிறாள்.

மரணத்தை எதிர்த்து உயிர் நடத்துகிற போர், சோம்பலை எதிர்த்து மனது நடத்துகிற போர், வறுமையை எதிர்த்து வாழ்க்கை நடத்துகிற போர். அறியாமையை எதிர்த்து அறிவு நடத்துகிற போர் அனைத்திலும் சக்தி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். எல்லைக்கு உட்பட்டது நம் ஜீவசக்தி.

எல்லையே இல்லாதது பராசக்தி. இந்த பராசக்தியாகிய ஸ்ரீ வித்யாபரமேஸ்வரியை வழிபட்டால் "எங்கும் வெற்றி", எதிலும் வெற்றி' அடைந்து பராசக்தி பக்தன் பாரதியின் வாக்கை மெய்யாக்கி விடலாம்.


தல வரலாறு:

""ஸ்ரீமத் ஆத்தா என்ற ஸ்ரீ வித்யானந்த பட்டாரகர் தான் முதலில் இத்தலத்தை ஸ்தாபித்து, அம்பாளையும் அதன் கீழ் ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீ சக்கரத்தில் கடவுளர்கள், தேவர்கள், ரிஷிகள் என அனைவரும் உள்ளனர். அம்பாள் "இகபரசவுபாக்கியதாரிணி'யாக வீற்றிருக்கிறாள். நாம் இங்கு வந்து மனமுருகி பிரார்த்தனை செய்தாலே போதும் நமக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.

"ஹரித்ராம்பிகை' அம்மன் இங்கு மற்றுமொரு சிறப்பம்சம். 25 வருடங்களுக்கு முன் சிறிதாக மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்ட அம்பிகை தற்போது ஒன்றரை அடி உயரமாக வளர்ந்துள்ளாள். கோயில் மண்டபம் நாகர் வடிவில் அமைத்துள்ளதால், நம்பி வந்தவர்களுக்கு நன்மை கிடைக்கும். இங்கு தரப்படும் ஸ்ரீ சக்ர தீர்த்தத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தாலும் அதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் பவுர்ணமிதோறும் மதியம் 2 முதல் மாலை 5 மணிவரை நடக்கும் அபிஷேகத்தை அனைவரும் பார்க்கலாம்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: 25 வருடங்களுக்கு முன் சிறிதாக மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்ட அம்பிகை போன்ற உருவம் தற்போது ஒன்றரை அடி உயரமாக வளர்ந்துள்ளது.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை Empty Re: மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை

Post by முரளிராஜா Thu Jan 23, 2014 7:38 am

ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum