Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்ன கொடுமைடா இது !?
Page 1 of 1 • Share
என்ன கொடுமைடா இது !?
'தராசு' நமக்கு நன்கு அறிமுகமான ஒரு கருவி. ஒரு பொருளின் எடை அளவை சரியாக எடை போடுவதற்காக பயன்படுத்தப்படும் ஓன்று. அது ஒரு இயந்திரம் அதற்கு விருப்பு / வெறுப்பு எல்லாம் கிடையாது. தெரிந்தவர் / தெரியாதவர் என்ற பாகுபாடில்லை. கைபிள்ளையாக இருந்து கொண்டு தன் கடமையைச் செய்து உண்மையான விசுவாசத்தை தன் எஜமானிக்குக் காட்டும்.
சரி விசயத்துக்கு வருவோம்...
பலசரக்கு, காய்கறி, பழக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் போன்றவற்றில் எடை மோசடி ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடையைப் பத்தி விரிவா எவ்வளவு வேணும்டாலும் எழுதி ஒரு புத்தகமே வெளியிடலாம்... அந்தளவு விஷயம் இருக்கும்.....அனைத்து ரேஷன் கடைகளிலும் 'எலட்க்ரானிக் தராசு' மூலமாகத்தான் பொருளை எடை போட்டு கொடுக்கணும்டு நம்ம அரசு அறிவித்தும் அரசு வழங்கிய எலட்க்ரானிக் தராசை அப்படியே ஓரமா ஒதுக்கி வைச்சிட்டு சில கடைகளில் வில் தராசு மூலமா எடை போடுறாய்ங்களாம் !? ஏன் இப்புடின்னு கேட்டா ? கரண்ட் இல்லிங்கன்னு பதில் !? அதிலேயும் இருபது கிலோ அரிசி வாங்கினா பதினெட்டே முக்கால் தான் இருக்காம். இரண்டு கிலோ சீனி வாங்கினால் ஒன்னேமுக்கால் சொச்சம் தான் இருக்காம். சரி மிரட்டும் மின் வெட்டிலிருந்து அவ்வப்போது தலைகாட்டும் மின்சாரத்தை பயன்படுத்தி எலெக்ட்ரானிக் தராசின் மூலம் அவசர அவசரமா எடை போட்டாலும் இதே பிராப்ளமாம் !
அடுத்து 'கூம்பு குடுவை' பெயரே வித்தியாசமா இருக்குல்ல... இத வச்சிதான் மண்ணெண்னையை அளக்கிறாய்ங்க...அப்படியே மல்லாக்க படுத்துட்டு குடுவையை நிமிர்த்தி கவுத்திப் பார்த்தா அதில் உலகம் தெரியுமளவுக்கு ஓட்டை ! அதிலே நுரையை பொங்க பொங்க வரவழைத்து அவசர அவசரமா அளந்து கொடுக்கிறாய்ங்களாம்... அஞ்சு லிட்டர் வாங்கினா கேனிலே நாலேகால் லிட்டரு காட்டுதாம்...!? ரெய்டு வரும் ஆபி'ஜ'ரும் கண்டுகிறதுல்லையாம் அவிய்ங்களும் தன் பங்குக்கு கலெக்க்ஷனை கம்முண்டு வாங்கிட்டு பொத்திகிட்டு போறாய்ங்களாம். நாட்லே விவரம் தெரிஞ்சவங்க ரேஷன் கடைக்காரன்கிட்ட 'என்னப்பா எடை குறையுதே'ன்னு முன்னாடி நிண்டு தில்லா கேட்டா... வரிஞ்சி கட்டிகிட்டு சண்டைக்கு வர்றாய்ங்களாம்.
கட்டுக்கடங்காத கூட்டத்தில்,
கால் கடு கடுக்க...
வேகாத வெயிலில்...
வேர்த்து விறு விறுக்க...
நாக்கு வறண்டு...
வரிசையில் நிண்டு...
கார்டைக் காட்டி...
காசை நீட்டி...
சீட்டே வாங்கி...
பையை நீட்டி...
சரியா பொருளக் கேட்டா...
'ப்பூ'... திமிரப்பாரு !
அப்புடியும் 'நமக்கேன் வம்பு'ன்னு சைலண்டா விலகி வேறு கடைக்கு சென்றாலும் அங்கேயும் இந்த முள்ளு ஆ(ட்)டிக்கிட்டு தன் “ஜொ”ள்ளை தொடருதுப்பா.
தான் ஆடாட்டியும் தன் தசை ஆடும்பாய்ங்கலே அது போல தராசில் "முள்ளு' மட்டும் ஆடுதாம் !? கூம்புக் குடுவையிலே நுரை மட்டும் பொங்குதாம் !? காசு கொடுத்தும் 'கனம்' இல்லையாம் !? எடை குறையுதாம்ப்பா...!
என்ன கொடுமைடா இது !?
சேக்கனா M. நிஜாம்
http://nijampage.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» என்ன கொடுமைடா சாமி?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு...
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு...
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு...
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|