Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் சரியா அல்லது தவறா?
Page 1 of 1 • Share
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் சரியா அல்லது தவறா?
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் சரியா அல்லது தவறா?
அன்புள்ள வாசகர்கலே,சார்பியல் தத்துவம் சரியா அல்லது தவறா என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பு நாம் சார்பியல் தத்துவம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சார்பியல் தத்துவம் என்பது ஐன்ஸ்டீனால் 1901-ல் உருவாக்கப்பட்டது.பொருள் ,நிறை மற்றும் ஆற்றல் ஆகியவற்றிற்குள் உள்ள தொடர்பை இது விளக்குகின்றது. பொருள் ,நிறை மற்றும் ஆற்றல் இவற்றிற்கிடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நியூட்டன் கருதினார்.ஆனால் பொருள் ,நிறை மற்றும் ஆற்றல் இவற்றிகிடையே தொடர்பு உண்டு என ஐன்ஸ்டீன் முன்மொழிந்தார். மேலும் பொருள் ,நிறை மற்றும் ஆற்றல் இவற்றிகிடையே உள்ள தொடர்பை E =mc2 என்ற வாய்ப்பாட்டின் மூலம் தெளிவுபடுத்தினார்.இதில் E என்பது பொருளின் ஆற்றலையும், m என்பது பொருளின் நிறையையும் மற்றும் c என்பது ஒளியின் திசைவேகத்தையும் குறிக்கிறது.
ஆனால் தற்பொழுது ஐன்ஸ்டீனீன் இந்த சார்பியல் தத்துவம் தவறு என CERN விண்ணானிகள் சொல்கிறார்கள். இதற்கு காரணம் ஐன்ஸ்டீன் தனது இந்த சார்பியல் தத்துவத்தில் ஒளி மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாக செல்லகூடியது அதை தவிர்த்து வேறு எதுவும் வேகமாக செல்லமுடியாது என்று கூறித்தான் சார்பியல் தத்துவத்தை வெளியிட்டார்.ஆனால் ஒளியைவிட வேகமாக நுயுட்ரினோ செல்வதாக CERN விண்ணானிகள் கண்டறிந்து இருப்பதாக சொல்கிறார்கள். எனவேதான் சார்பியல் கொள்கை தவறு என தற்போது கறுதப்படுகிறது. நன்றி.......
அன்புள்ள வாசகர்கலே,சார்பியல் தத்துவம் சரியா அல்லது தவறா என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பு நாம் சார்பியல் தத்துவம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சார்பியல் தத்துவம் என்பது ஐன்ஸ்டீனால் 1901-ல் உருவாக்கப்பட்டது.பொருள் ,நிறை மற்றும் ஆற்றல் ஆகியவற்றிற்குள் உள்ள தொடர்பை இது விளக்குகின்றது. பொருள் ,நிறை மற்றும் ஆற்றல் இவற்றிற்கிடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நியூட்டன் கருதினார்.ஆனால் பொருள் ,நிறை மற்றும் ஆற்றல் இவற்றிகிடையே தொடர்பு உண்டு என ஐன்ஸ்டீன் முன்மொழிந்தார். மேலும் பொருள் ,நிறை மற்றும் ஆற்றல் இவற்றிகிடையே உள்ள தொடர்பை E =mc2 என்ற வாய்ப்பாட்டின் மூலம் தெளிவுபடுத்தினார்.இதில் E என்பது பொருளின் ஆற்றலையும், m என்பது பொருளின் நிறையையும் மற்றும் c என்பது ஒளியின் திசைவேகத்தையும் குறிக்கிறது.
ஆனால் தற்பொழுது ஐன்ஸ்டீனீன் இந்த சார்பியல் தத்துவம் தவறு என CERN விண்ணானிகள் சொல்கிறார்கள். இதற்கு காரணம் ஐன்ஸ்டீன் தனது இந்த சார்பியல் தத்துவத்தில் ஒளி மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாக செல்லகூடியது அதை தவிர்த்து வேறு எதுவும் வேகமாக செல்லமுடியாது என்று கூறித்தான் சார்பியல் தத்துவத்தை வெளியிட்டார்.ஆனால் ஒளியைவிட வேகமாக நுயுட்ரினோ செல்வதாக CERN விண்ணானிகள் கண்டறிந்து இருப்பதாக சொல்கிறார்கள். எனவேதான் சார்பியல் கொள்கை தவறு என தற்போது கறுதப்படுகிறது. நன்றி.......
relumalai- புதியவர்
- பதிவுகள் : 1
Re: ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் சரியா அல்லது தவறா?
சார்பியல் கொள்கை பற்றிய தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி
Similar topics
» சரியா, தவறா..?
» ‘குரூப் ஸ்டடி’ சரியா? தவறா?
» கலப்பு திருமணம் சரியா, தவறா?
» `ரெடிமேட்’ உணவுகள் சரியா… தவறா? பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம்…
» தத்துவம் மச்சி தத்துவம்
» ‘குரூப் ஸ்டடி’ சரியா? தவறா?
» கலப்பு திருமணம் சரியா, தவறா?
» `ரெடிமேட்’ உணவுகள் சரியா… தவறா? பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம்…
» தத்துவம் மச்சி தத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|