Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிக்காமல் இருக்கமாட்டிர்கள்..!!!!
Page 1 of 1 • Share
சிரிக்காமல் இருக்கமாட்டிர்கள்..!!!!
அப்பு என்ற 7 வயது சிறுவன்
(உங்கள் வீட்டு வாண்டு மாதிரி)
படுக்கையில் படுத்துக் கொண்டே தன்
தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.
இனி..
அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில
மட்டும் நிறைய
கடிக்கவருது....அது எப்ப
அம்மா தூங்கும்?
அம்மா : அது துக்கம்
வரும்போது தூங்கும்...
எப்ப தூக்கம் வரும்மா?
அது சாப்பிட்டவுடன் தூங்கும்...
கொசுக்கு வீடு எங்கம்மா?
அதுக்கு வீடே இல்லை...
ஏம்மா வீடே இல்லை?
அது ரொம்ப சின்னதா இருக்க அதான்
விடுஇல்ல...
நான் ரொம்ப சின்ன
பிள்ளைதானே எனக்கு விடு இருக்கே .....
இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது...
அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா..
அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப
சின்னதா இருக்குமா அதான்
அதுக்கு விடு இல்ல...
கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர்
வைச்சது?
கடவுள்...
கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ?
கடிக்காது...
ஏன்மா கடிக்காது?
கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...
அப்போ கடவுளுக்கு கோவம்
வருமா அம்மா ?
வரும். தப்பு செய்தா கடவுள்
அடிப்பாரு...
கடவுள் நல்லவராம்மா?
ரொம்ப நல்லவர்....
அப்புறம்
ஏம்மா கொசுவை அடிக்கிறாரு?
அது அப்படித்தான் நீ தூங்கு...
கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது?
அதுக்கு பசிக்குது...
கொசு இட்லி சாப்பிடுமா?
அதெல்லாம் பிடிக்காது...
கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?
வாயை மூடிட்டு தூங்குடா அப்பு...
ஒரே ஒரு கேள்வி மம்மி?
கேட்டுத் தொலை
கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?
அதுக்கு பல்லே இல்லை...
பிறகு எப்படி கடிக்கும்?
அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப
நீ வாய மூடாட்டி பேய்கிட்ட
புடிச்சுக் கொடுத்திடுவேன்...
பேயைக் கொசு கடிக்குமா மம்மி?
அப்பு வாயை மூடிட்டு தூங்கு...
நாம தூங்கும் போது வாயும்
தூங்குமா மம்மி...?
நன்றி ;தமிழ் நண்பர்கள்
(உங்கள் வீட்டு வாண்டு மாதிரி)
படுக்கையில் படுத்துக் கொண்டே தன்
தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.
இனி..
அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில
மட்டும் நிறைய
கடிக்கவருது....அது எப்ப
அம்மா தூங்கும்?
அம்மா : அது துக்கம்
வரும்போது தூங்கும்...
எப்ப தூக்கம் வரும்மா?
அது சாப்பிட்டவுடன் தூங்கும்...
கொசுக்கு வீடு எங்கம்மா?
அதுக்கு வீடே இல்லை...
ஏம்மா வீடே இல்லை?
அது ரொம்ப சின்னதா இருக்க அதான்
விடுஇல்ல...
நான் ரொம்ப சின்ன
பிள்ளைதானே எனக்கு விடு இருக்கே .....
இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது...
அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா..
அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப
சின்னதா இருக்குமா அதான்
அதுக்கு விடு இல்ல...
கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர்
வைச்சது?
கடவுள்...
கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ?
கடிக்காது...
ஏன்மா கடிக்காது?
கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...
அப்போ கடவுளுக்கு கோவம்
வருமா அம்மா ?
வரும். தப்பு செய்தா கடவுள்
அடிப்பாரு...
கடவுள் நல்லவராம்மா?
ரொம்ப நல்லவர்....
அப்புறம்
ஏம்மா கொசுவை அடிக்கிறாரு?
அது அப்படித்தான் நீ தூங்கு...
கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது?
அதுக்கு பசிக்குது...
கொசு இட்லி சாப்பிடுமா?
அதெல்லாம் பிடிக்காது...
கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?
வாயை மூடிட்டு தூங்குடா அப்பு...
ஒரே ஒரு கேள்வி மம்மி?
கேட்டுத் தொலை
கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?
அதுக்கு பல்லே இல்லை...
பிறகு எப்படி கடிக்கும்?
அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப
நீ வாய மூடாட்டி பேய்கிட்ட
புடிச்சுக் கொடுத்திடுவேன்...
பேயைக் கொசு கடிக்குமா மம்மி?
அப்பு வாயை மூடிட்டு தூங்கு...
நாம தூங்கும் போது வாயும்
தூங்குமா மம்மி...?
நன்றி ;தமிழ் நண்பர்கள்
Re: சிரிக்காமல் இருக்கமாட்டிர்கள்..!!!!
அருமை அருமை இனியவன் அண்ணா. சின்ன பிள்ளைகள் கேள்விகளுக்கு சமயத்தில் நாமே பதில் இன்றி தவிப்போம். அதுவும் இப்ப உள்ள தலைமுறைகள் சொல்லவே தேவையில்லை. பிறக்கும் போதே கணினி அறிவுகளோடு பிறக்கிறதே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சிரிக்காமல் சிந்தியுங்க
» சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
» சிரிக்காமல் கழித்த நாளே வீணாகக் கழித்த நாளாகும்!
» சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
» சிரிக்காமல் கழித்த நாளே வீணாகக் கழித்த நாளாகும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|