Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பான் கார்டு' பற்றி அறிவோம்!
Page 1 of 1 • Share
பான் கார்டு' பற்றி அறிவோம்!
[You must be registered and logged in to see this image.]
பான் கார்டு' எனப்படும் 'நிரந்தரக் கணக்கு அட்டை' இன்று அவசியமாகி வருகிறது. ஆனால் இன்றும் பலர் இதன் முக்கியத்துவத்தை அறியவில்லை. எனவே பான் கார்டு பற்றிய விளக்கமான தகவல்களைப் பார்ப்போம்...
Permanent Account Number என்பதின் சுருக்கமே பான் கார்டு. தற்போது வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் பண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் பான் கார்டு அடிப்படைத் தேவை ஆகிவிட்டது. நிரந்தரக் கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு 100 ரூபாய்க்குள்தான செலவாகும். புரோக்கர் மூலமாகப் பெறுவதற்கு ரூ. 250 செலவாகலாம். 'பான் கார்டின்' அவசியம்:
1. ரூ. 5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும்போது அல்லது விற்கும்போது பான் கார்டு அவசியம்.
2. மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின்போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக).
3. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் 'பிக்சட் டெபாசிட்' செய்யும்போது அவசியம்.
4. அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் 'பிக்சட் டெபாசிட்' ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டும்போது அவசியம்.
5. ஒப்பந்த மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மிகும் போது தேவைப்படும்.
6. வங்கிக் கணக்கு துவங்கும்போது.
7. தொலைபேசி, செல்போன் இணைப்புப் பெற விண்ணப்பிக்கும்போது.
8. தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்குச் செலுத்தும் கட்டணம் ரூ. 25 ஆயிரத்துக்கு அதிகமாகும்போது அவசியம்.
9. ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD / Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமாகச் செலுத்தும்போது அவசியம்.
10. வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்ய அவசியம்.
11. சேவை வரி மற்றும் வணிக வரித்துறையில் பதிவுச் சான்று பெற Pan Card கட்டாயமாகும்.
12. முன்பு, மியூச்சுவல் பண்டில் ரூ. 50 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும்போதுதான் பான் கார்டு அவசியமிருந்தது.
ஆனால், தற்போது மியூச்சுவல் பண்டில் எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும். மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.
நன்றி மாலை மலர்
பான் கார்டு' எனப்படும் 'நிரந்தரக் கணக்கு அட்டை' இன்று அவசியமாகி வருகிறது. ஆனால் இன்றும் பலர் இதன் முக்கியத்துவத்தை அறியவில்லை. எனவே பான் கார்டு பற்றிய விளக்கமான தகவல்களைப் பார்ப்போம்...
Permanent Account Number என்பதின் சுருக்கமே பான் கார்டு. தற்போது வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் பண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் பான் கார்டு அடிப்படைத் தேவை ஆகிவிட்டது. நிரந்தரக் கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு 100 ரூபாய்க்குள்தான செலவாகும். புரோக்கர் மூலமாகப் பெறுவதற்கு ரூ. 250 செலவாகலாம். 'பான் கார்டின்' அவசியம்:
1. ரூ. 5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும்போது அல்லது விற்கும்போது பான் கார்டு அவசியம்.
2. மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின்போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக).
3. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் 'பிக்சட் டெபாசிட்' செய்யும்போது அவசியம்.
4. அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் 'பிக்சட் டெபாசிட்' ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டும்போது அவசியம்.
5. ஒப்பந்த மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மிகும் போது தேவைப்படும்.
6. வங்கிக் கணக்கு துவங்கும்போது.
7. தொலைபேசி, செல்போன் இணைப்புப் பெற விண்ணப்பிக்கும்போது.
8. தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்குச் செலுத்தும் கட்டணம் ரூ. 25 ஆயிரத்துக்கு அதிகமாகும்போது அவசியம்.
9. ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD / Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமாகச் செலுத்தும்போது அவசியம்.
10. வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்ய அவசியம்.
11. சேவை வரி மற்றும் வணிக வரித்துறையில் பதிவுச் சான்று பெற Pan Card கட்டாயமாகும்.
12. முன்பு, மியூச்சுவல் பண்டில் ரூ. 50 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும்போதுதான் பான் கார்டு அவசியமிருந்தது.
ஆனால், தற்போது மியூச்சுவல் பண்டில் எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும். மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.
நன்றி மாலை மலர்
Re: பான் கார்டு' பற்றி அறிவோம்!
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி முரளி
நீங்கள் பான் கார்ட் வைத்து இருக்கீங்களா?
நீங்கள் பான் கார்ட் வைத்து இருக்கீங்களா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பான் கார்டு' பற்றி அறிவோம்!
நீங்கள் பான் கார்ட் வைத்து இருக்கீங்களா?
போஸ்ட் கார்டுதான் இருக்காம்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்
» இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!
» பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
» தேனீ பற்றி அறிவோம்
» குரங்கு பற்றி அறிவோம்
» இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!
» பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
» தேனீ பற்றி அறிவோம்
» குரங்கு பற்றி அறிவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|