Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நலம் தரும் மந்திரங்கள்
Page 1 of 1 • Share
நலம் தரும் மந்திரங்கள்
மனதின் திரம் மந்திரம் எனப்படும். இவை அர்த்தமுள்ள அல்லது அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாகும். இவை ஒவ்வொன்றும் ஒரு கடவுளிடமோ அல்லது தேவதையிடமோ தொடர்பு கொண்டது. மனிதனுக்கு உள்ள ஆறாம் அறிவைக் கொண்டு அடுத்த நிலையை அறிந்து உணர்வதில் - ஒரு சீரான சப்த அதிர்வுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இவைகள் தேவதை வசிய சக்தியை உடையவை.
இவை வேத சாத்திரங்களிடமிருந்தும், முனிவர்கள், மகான்கள் மற்றும் சாதுக்களிடமிருந்தும் பெறப்பட்டவை.
இவை வேத சாத்திரங்களிடமிருந்தும், முனிவர்கள், மகான்கள் மற்றும் சாதுக்களிடமிருந்தும் பெறப்பட்டவை.
Re: நலம் தரும் மந்திரங்கள்
வளமான வாழ்வு அளிக்கும் காயத்ரீ மந்திரங்கள்
காயத்ரி மந்திரமானது 24எழுத்துக்களைக் கொண்டது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கடவுளின் சக்தியினைக் கொண்டது. ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு வகையான பலன்களைக் கொடுக்கக்கூடியது. தினமும் காலை ஒரு ஜபமாலை இந்த மந்திரங்களைச் ஜெபிக்க உலகின் எல்லா வகையான பலன்களும் கிடைக்கும்.
காயத்ரீ தேவி மந்திரம்.
ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.
ஸ்ரீ கணபதி காயத்ரீ:
ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.
ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ:
ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய
தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.
ஸ்ரீ சிவ காயத்ரீ:
ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய
தீமஹி
தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.
ஸ்ரீ பிரம்மா காயத்ரீ:
ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய
தீமஹி
தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.
ஸ்ரீ ராம காயத்ரீ:
ஓம் தஸ்ரதாய வித்மஹே: சீதா பல்லபயே
தீமஹி
தந்நோ ராம: ப்ரயோதயாத்.
ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ:
ஓம் தெவ்கிநந்தனயே வித்மஹே: வசுதேவயே
தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரயோதயாத்.
ஸ்ரீ லட்சுமி காயத்ரீ:
ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை
தீமஹி
தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ:
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை
தீமஹி
தந்நோ வாணி ப்ரயோதயாத்.
நன்றி ;தமிழ் களஞ்சியம் தளம்
காயத்ரி மந்திரமானது 24எழுத்துக்களைக் கொண்டது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கடவுளின் சக்தியினைக் கொண்டது. ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு வகையான பலன்களைக் கொடுக்கக்கூடியது. தினமும் காலை ஒரு ஜபமாலை இந்த மந்திரங்களைச் ஜெபிக்க உலகின் எல்லா வகையான பலன்களும் கிடைக்கும்.
காயத்ரீ தேவி மந்திரம்.
ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.
ஸ்ரீ கணபதி காயத்ரீ:
ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.
ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ:
ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய
தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.
ஸ்ரீ சிவ காயத்ரீ:
ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய
தீமஹி
தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.
ஸ்ரீ பிரம்மா காயத்ரீ:
ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய
தீமஹி
தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.
ஸ்ரீ ராம காயத்ரீ:
ஓம் தஸ்ரதாய வித்மஹே: சீதா பல்லபயே
தீமஹி
தந்நோ ராம: ப்ரயோதயாத்.
ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ:
ஓம் தெவ்கிநந்தனயே வித்மஹே: வசுதேவயே
தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரயோதயாத்.
ஸ்ரீ லட்சுமி காயத்ரீ:
ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை
தீமஹி
தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ:
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை
தீமஹி
தந்நோ வாணி ப்ரயோதயாத்.
நன்றி ;தமிழ் களஞ்சியம் தளம்
Similar topics
» நலம் தரும் நாவல்
» நலம் தரும் காய்கறிகள்…
» நலம் தரும் குத்துவிளக்கு
» நலம் தரும் ஜாதிக்காய்
» நலம் தரும் நவதானியங்கள்
» நலம் தரும் காய்கறிகள்…
» நலம் தரும் குத்துவிளக்கு
» நலம் தரும் ஜாதிக்காய்
» நலம் தரும் நவதானியங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|