தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீயும் அவனும் வேறு......

View previous topic View next topic Go down

நீயும் அவனும் வேறு...... Empty நீயும் அவனும் வேறு......

Post by முழுமுதலோன் Thu Dec 26, 2013 10:36 am

நீயும் அவனும் வேறு......

தன்னை பிறரோடு பொருத்தி பார்த்து அவனை போல நான் இல்லையே என்று ஏங்குபவர்கள் பலருண்டு, அப்படி ஏங்க ஆரம்பித்தால் எவளவோ ஏங்க வேண்டியிருக்கும், அவன் செல்வந்தருக்கு பிறந்தவன் நான் ஏன் ஏழையாக பிறந்தேன், அவனை சுற்றி எப்போதும் நாலுபேர் இருக்கிறார்கள், என்னை கண்டால் நாய் கூட விலகி ஓடுகிறது, அவன் கெட்டதை செய்தாலும் மதிக்கப் படுகிறான், நான் நல்லதை செய்தாலும் துரத்தப் படுகிறேன், இப்படி சில விஷயங்களை பிறரோடு பொருத்தி பார்க்காமல் இருக்க முடியாதுதான்

ஆனால் நாம் நினைக்க வேண்டியது என்ன, நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நாம் எப்படி சிறப்பாக வாழ்வது, நம்மிடமுள்ள தனித்துவம் என்ன, அதை எப்படி உலகிற்கு காட்டுவது, அவனை போல நான் இல்லையென்றால் நான் தனித்துவமானவன், என்பதை உணர்ந்து அதை நிரூபித்துக் காட்ட வேண்டும், பிறரை ஒப்பீடு செய்து கொண்டிருந்தால் நம்மை எப்படி நிரூபிக்க முடியும், பிறரின் பாதைகளை பார்த்துக் கொண்டிருந்தால் நம் பாதைகள் தவறி விடும்.

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், தங்க தட்டில் சாப்பிட்டு, பட்டு கம்பளத்தில் உறங்கிக் கொண்டிருக்கட்டும், அதையெல்லாம் அசைபோட்டுக் கொண்டிருப்பது நம் வேலையல்ல, தரையில் படுத்துறங்கி, கரடு முரடான பாதைகளில் சென்று கொண்டிருந்தாலும், நம் வழிகளிலிருக்கும் தனி சந்தோஷங்களை உணர்ந்து, நமக்குரிய இலக்கை நோக்கி நடப்போம், உலகம் எவளவு மாறிக் கொண்டிருந்தாலும் அவைகளையும் ஏற்றுக்கொண்டு நம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த முடியும்

பிறரிடம் இருக்கும் திறமை நம்மிடம் இல்லாமலிருக்கலாம், பிறருக்கு அமைந்த வாழ்க்கை நமக்கு அமையாமலிருக்கலாம், ஆனால் அவர்களே வாய் பிளக்கும் அளவிற்கு ஒரு தனித்துவமான வாழ்க்கை கோட்டையை கட்டக்கூடிய, செங்கல், மணல், சிமெண்ட், கம்பிகள் என்று அனைத்தும் நம்மிடமே இருக்கிறது, அதை முறையாக எடுத்து நம்மால் கையாள முடியும், அதற்கு நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது பிறருடைய வழியை அல்ல, நம்முடைய வழியை, அதுதான் நம் திறமையை வெளிக்கொண்டு வரும்.

வெற்றி உனக்கா, எனக்கா. அவமானப் படுவது நீயா, நானா இப்படி தேவையில்லாமல் அடுத்தவனை நினைத்து வசைபாடிக் கொண்டிருந்தால் பல ஏமாற்றங்களை சந்திக்க வேண்யதிருக்கும், ஏனெனில் அவன் திறமைக்கு ஒருவித வெற்றியும், நம் திறமைக்கு வேறு ஒரு வெற்றியும் கிடைக்கும், நாம் வேகமாக சைக்கிள் ஓட்டி பரிசு வென்றோமானால், அவன் சிலோறைஸ் போட்டியில் வென்று விடுவான், எனவே எதிலும் நீயா நானா என்ற பேச்சுக்கே இடமில்லை

பல்வேறு மனிதர்களுக்கு பல்வேறு வரங்களை கொடுத்து, செருப்பு தைப்பவன், ரோடு போடுகிறவன், ராக்கெட் தயாரிப்பவர், மருத்துவம் பார்ப்பவர் என்று வெவ்வேறு வித வரங்களை கொடுத்தால்தான், உலகம் முறையாக இயங்கும் என்பது இறைவன் வகுத்த நெறி, இதில் நம் வரங்களை, நமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சரியாக செய்து முடிப்பதே நமது கடமையாகும், பிறரை ஒப்பிடுவது அல்லது தாழ்வாக நினைப்பது இறைவனை மட்டம் தட்டுவதாகும்

உலகத்தைதான் இறைவன் இயக்குகிறான் ஆனால் நம் வாழ்க்கையை இயக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது, நாம் பிறர் வாழ்க்கையில் தலையிடாமல் நம்மை பற்றி சிந்திக்க ஆரம்பிப்போம், நம்மை கற்றுக்கொள்ள துவங்குவோம், நம் சுய ரூபத்தை உலகிற்கு கொண்டு வருவோம், நமெக்கென்று ஒரு பாணியை வகுத்து, நம்மை மாற்றிக் காட்டுவோம்.



http://maruthuvathadaham.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீயும் அவனும் வேறு...... Empty Re: நீயும் அவனும் வேறு......

Post by mohaideen Fri Dec 27, 2013 10:47 am

உலகத்தைதான் இறைவன் இயக்குகிறான் ஆனால் நம் வாழ்க்கையை இயக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது, நாம் பிறர் வாழ்க்கையில் தலையிடாமல் நம்மை பற்றி சிந்திக்க ஆரம்பிப்போம், நம்மை கற்றுக்கொள்ள துவங்குவோம், நம் சுய ரூபத்தை உலகிற்கு கொண்டு வருவோம், நமெக்கென்று ஒரு பாணியை வகுத்து, நம்மை மாற்றிக் காட்டுவோம்.

 சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீயும் அவனும் வேறு...... Empty Re: நீயும் அவனும் வேறு......

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 10:55 am

பிறரை ஒப்பிடுவது அல்லது தாழ்வாக நினைப்பது இறைவனை மட்டம் தட்டுவதாகும்
உண்மைதான்...

நல்வழி நடப்போம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீயும் அவனும் வேறு...... Empty Re: நீயும் அவனும் வேறு......

Post by ரானுஜா Fri Dec 27, 2013 6:16 pm

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நீயும் அவனும் வேறு...... Empty Re: நீயும் அவனும் வேறு......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum