Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கருணை நிரம்பிய மனங்கள் புகழ் வானில் உயரும்
Page 1 of 1 • Share
கருணை நிரம்பிய மனங்கள் புகழ் வானில் உயரும்
கருணை
கருணை அன்பு இரக்கம் கொண்டவன் இதயம் உள்ள தெய்வம்
கருணை என்பது கர்நாடக வழக்கம் போல மறைந்து போகுமோ?
கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது
கருணை கொண்டால் இறைக்கடிமை
கருணை தந்த கைகளிலே மணம் ஒட்டிக் கொள்ளும்
கருணை நிரம்பிய மனங்கள் புகழ் வானில் உயரும்
கருணை பார்வை இல்லாதவருக்கு உள்ளமே இருள்
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்
கருணை பொழிய மழையை அனுப்புவான் கடவுள்
கருணை மனத்தின் அகலமே மாண்பு
கருணை வாழ்வுடையவரே கண்ணிய பண்புடையவராவார்
கருணையற்ற கண்களெல்லாம் பார்வையில்லாத புண்களே
கருணையில் வியர்ப்பவன் புனிதன்
கருணை என்பது புனித இதயத்தின் முகவரி
கருணையில்லாத கண்கள் உனம் எனப்படும்
கருணையில்லாத மனதிலேயும் புழக்கமிருக்கும்
கருணையில்லாத மனமும் நீரோட்டம் இல்லாத நதியே
கருணையில்லாது உலகத்தில் புண்ணியம் கிடையாது
கருணையின் பழக்கம் புண்ணியம்
கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
கருணையுடன் செய்யும் சிறு உதவிகளும் புனிதமானவை
கருணையுடையவருக்கு அச்சம் பகை துயரம் எதுவுமில்லை
கருணையும் காற்றுமுள்ளவை மிதக்கின்றன
கருணையும் நீதியும் தருவதை விட வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறோம்
கருணையென்ற கண் விழித்தால் மனிதம் தெய்வமானது
கருணையே கனியாகக் காய்த்து உலக உயிர்க்கெல்லாம் துயர்துடைப்பாயே
கருணையே தோழன் சாந்தமே பத்தினி பொறுமையே புதல்வன்
Posted by DrBALA SUBRA MANIAN
கருணை அன்பு இரக்கம் கொண்டவன் இதயம் உள்ள தெய்வம்
கருணை என்பது கர்நாடக வழக்கம் போல மறைந்து போகுமோ?
கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது
கருணை கொண்டால் இறைக்கடிமை
கருணை தந்த கைகளிலே மணம் ஒட்டிக் கொள்ளும்
கருணை நிரம்பிய மனங்கள் புகழ் வானில் உயரும்
கருணை பார்வை இல்லாதவருக்கு உள்ளமே இருள்
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்
கருணை பொழிய மழையை அனுப்புவான் கடவுள்
கருணை மனத்தின் அகலமே மாண்பு
கருணை வாழ்வுடையவரே கண்ணிய பண்புடையவராவார்
கருணையற்ற கண்களெல்லாம் பார்வையில்லாத புண்களே
கருணையில் வியர்ப்பவன் புனிதன்
கருணை என்பது புனித இதயத்தின் முகவரி
கருணையில்லாத கண்கள் உனம் எனப்படும்
கருணையில்லாத மனதிலேயும் புழக்கமிருக்கும்
கருணையில்லாத மனமும் நீரோட்டம் இல்லாத நதியே
கருணையில்லாது உலகத்தில் புண்ணியம் கிடையாது
கருணையின் பழக்கம் புண்ணியம்
கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
கருணையுடன் செய்யும் சிறு உதவிகளும் புனிதமானவை
கருணையுடையவருக்கு அச்சம் பகை துயரம் எதுவுமில்லை
கருணையும் காற்றுமுள்ளவை மிதக்கின்றன
கருணையும் நீதியும் தருவதை விட வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறோம்
கருணையென்ற கண் விழித்தால் மனிதம் தெய்வமானது
கருணையே கனியாகக் காய்த்து உலக உயிர்க்கெல்லாம் துயர்துடைப்பாயே
கருணையே தோழன் சாந்தமே பத்தினி பொறுமையே புதல்வன்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கருணை நிரம்பிய மனங்கள் புகழ் வானில் உயரும்
அசத்தல் பகிர்வு அண்ணா.
மிக்க நன்றி
மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வாழ வைக்கும் பெரும் கருணை
» வானில் தோன்றும் வண்ண வில்லு
» வானில் ஒரே நேர்கோட்டில் பூமி – செவ்வாய் – சூரியன்
» கருணை இல்லையா?
» ராமபிரானின் கருணை!
» வானில் தோன்றும் வண்ண வில்லு
» வானில் ஒரே நேர்கோட்டில் பூமி – செவ்வாய் – சூரியன்
» கருணை இல்லையா?
» ராமபிரானின் கருணை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|