Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒருவனுடைய உதடுகளை விட முகம் தெளிவாகப் பேசுகிறது
Page 1 of 1 • Share
ஒருவனுடைய உதடுகளை விட முகம் தெளிவாகப் பேசுகிறது
ஒருவர்
ஒருவர் அருகில் இல்லாத நேரத்தில் அவதூறு செய்வது ஆபத்து
ஒருவர் இல்லாத போது அவர் மீது அவதூறு பேசாதீர்கள்
ஒருவர் உயிரை கொன்றால் கொலை பலர் உயிரைக் கொன்றால் யுத்தம்
ஒருவர் கண்களை கட்டி கொண்டு குழியில் விழுந்தால் சாதல்
ஒருவர் கருத்தை திருடினால் திருட்டு பலர் கருத்தை திருடினால் ஆராய்ச்சி
ஒருவர் பொறை இருவர் நட்பு
ஒருவர் மட்டும் உயர்ந்தால் நூறு பேர் கள்வராவார்
ஒருவர் மேல் கருணையால் ஒளிந்து நின்றுமருமத்து அம்பு எய்தல் தருமமோ
ஒருவரிடம் உணவு குவிய குவிய நூறு பேர் பிச்சைக்காரர்களாகிறார்கள்
ஒருவரிடம் பணம் குவிய குவிய பத்து பேர் திருடர்களாகிறார்கள்
ஒருவரிடம் பொய் சொல்லும் போது அவருக்கு நாம் அச்சப்பட்டே அதை செய்கிறோம்
ஒருவரின் சோகம் இன்னொருவரின் சோகத்தை கண்டு குணமாகும்
ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழவே இறைவன் நம்மை படைத்தான்
ஒருவருடைய தியாகம் பல தியாகங்களுக்கு விதையாகிறது
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயன்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாத போது காதல் மலர்கிறது
ஒருவன் அடுத்த முயற்சி அடி எடுத்து வைப்பதே மாற்றத்தின் திறப்பு விழா
ஒருவன் தேவைக்கு மேல் சேர்த்தால் அது திருட்டாகும் பூமி வறுமையாகும்
ஒருவன் பணத்தால் எதுவும் முடியும் என்றால் அவனிடம் பணமில்லை என்று அர்த்தம்
ஒருவன் பிறருக்கு தரும் மரியாதைப் பொருத்தே அவனுக்கும் மரியாதை
ஒருவன் லாபமடைய மற்றவன் ஒரு போதும் நட்டமடையக்கூடாது
ஒருவனது ஆசைப்பெருக்கால் வரும் துன்பம் கடலினும் பெரிதெ
ஒருவனது சிரிப்பில் இருந்து அவன் உள்ளத்தின் ஆழத்தை உணரலாம்
ஒருவனுக்கு உணவு கொடுத்தால் ஒரு பசிவயிறு உயிர் பிழைக்கும்
ஒருவனுக்கு கல்வி கொடுத்தால் ஒருதலை முறை வயிறு பிழைக்கும்
ஒருவனுக்கு சுதந்திரமில்லாமல் மற்றவன் சுதந்திரமாக இருக்க முடியாது
ஒருவனுடைய உதடுகளை விட முகம் தெளிவாகப் பேசுகிறது
ஒருவனை நல்லவனாக மாற்றும் வழிநம்பிக்கை வைப்பதே
ஒருவனை வல்லவனாக மாற்றும் வழி நம்பி கை கொடுப்பதே.
Posted by DrBALA SUBRA MANIAN
ஒருவர் அருகில் இல்லாத நேரத்தில் அவதூறு செய்வது ஆபத்து
ஒருவர் இல்லாத போது அவர் மீது அவதூறு பேசாதீர்கள்
ஒருவர் உயிரை கொன்றால் கொலை பலர் உயிரைக் கொன்றால் யுத்தம்
ஒருவர் கண்களை கட்டி கொண்டு குழியில் விழுந்தால் சாதல்
ஒருவர் கருத்தை திருடினால் திருட்டு பலர் கருத்தை திருடினால் ஆராய்ச்சி
ஒருவர் பொறை இருவர் நட்பு
ஒருவர் மட்டும் உயர்ந்தால் நூறு பேர் கள்வராவார்
ஒருவர் மேல் கருணையால் ஒளிந்து நின்றுமருமத்து அம்பு எய்தல் தருமமோ
ஒருவரிடம் உணவு குவிய குவிய நூறு பேர் பிச்சைக்காரர்களாகிறார்கள்
ஒருவரிடம் பணம் குவிய குவிய பத்து பேர் திருடர்களாகிறார்கள்
ஒருவரிடம் பொய் சொல்லும் போது அவருக்கு நாம் அச்சப்பட்டே அதை செய்கிறோம்
ஒருவரின் சோகம் இன்னொருவரின் சோகத்தை கண்டு குணமாகும்
ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழவே இறைவன் நம்மை படைத்தான்
ஒருவருடைய தியாகம் பல தியாகங்களுக்கு விதையாகிறது
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயன்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாத போது காதல் மலர்கிறது
ஒருவன் அடுத்த முயற்சி அடி எடுத்து வைப்பதே மாற்றத்தின் திறப்பு விழா
ஒருவன் தேவைக்கு மேல் சேர்த்தால் அது திருட்டாகும் பூமி வறுமையாகும்
ஒருவன் பணத்தால் எதுவும் முடியும் என்றால் அவனிடம் பணமில்லை என்று அர்த்தம்
ஒருவன் பிறருக்கு தரும் மரியாதைப் பொருத்தே அவனுக்கும் மரியாதை
ஒருவன் லாபமடைய மற்றவன் ஒரு போதும் நட்டமடையக்கூடாது
ஒருவனது ஆசைப்பெருக்கால் வரும் துன்பம் கடலினும் பெரிதெ
ஒருவனது சிரிப்பில் இருந்து அவன் உள்ளத்தின் ஆழத்தை உணரலாம்
ஒருவனுக்கு உணவு கொடுத்தால் ஒரு பசிவயிறு உயிர் பிழைக்கும்
ஒருவனுக்கு கல்வி கொடுத்தால் ஒருதலை முறை வயிறு பிழைக்கும்
ஒருவனுக்கு சுதந்திரமில்லாமல் மற்றவன் சுதந்திரமாக இருக்க முடியாது
ஒருவனுடைய உதடுகளை விட முகம் தெளிவாகப் பேசுகிறது
ஒருவனை நல்லவனாக மாற்றும் வழிநம்பிக்கை வைப்பதே
ஒருவனை வல்லவனாக மாற்றும் வழி நம்பி கை கொடுப்பதே.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒருவனுடைய உதடுகளை விட முகம் தெளிவாகப் பேசுகிறது
ஒருவனுக்கு உணவு கொடுத்தால் ஒரு பசிவயிறு உயிர் பிழைக்கும்
ஒருவனுக்கு கல்வி கொடுத்தால் ஒருதலை முறை வயிறு பிழைக்கும்
கல்வியைப் பெருவோம்...
Similar topics
» தாவரங்களும் பேசுகிறது
» மரம் பேசுகிறது !
» என் இதயம் பேசுகிறது
» ஒரு சிகரெட் உங்களிடம் பேசுகிறது
» முகம் மலர .....
» மரம் பேசுகிறது !
» என் இதயம் பேசுகிறது
» ஒரு சிகரெட் உங்களிடம் பேசுகிறது
» முகம் மலர .....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|