Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உடல் நலத்துக்கு சரியான மருத்துவம் நல்ல மன அமைதியே
Page 1 of 1 • Share
உடல் நலத்துக்கு சரியான மருத்துவம் நல்ல மன அமைதியே
உடல்
உடம்பிலே மிடுக்கும் உறுதியில் பிடிப்பும் வருவது குறிக்கோளாலே
உடல் அழுக்கானால் ஒரு தேகம் நோய் படும்
உடல் இல்லாமல் உயிரில்லை செல்வமில்லாமல் மனிதமில்லை
உடல் இளைத்தவர் உழைப்பாளிகள் கை இளைத்தவர் கஞ்சர்கள்
உடல் உருவம் குணம் அறிவு சுகம் செல்வம் புகழ் ஆக ஏழு வளங்கள்
உடல் ஏற்ற ஆடையின் ஙால்களே மானம் காக்கும்
உடல் கூட்டத்தில் நாட்டம் கொண்டே இளைஞர்கள் கல்வியை மறந்தரே
உடல் சக்தி பிடித்த யானை அறிவும் அன்புமே அங்குசம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டாம்
உடல் சுத்தமாக மனம் தூய்மையாக இருந்தால் செயல் நேர்மையாகும்
உடல் நலத்துக்கு சரியான மருத்துவம் நல்ல மன அமைதியே
உடல் நலத்துக்கு சரியான மருந்து அமைதியான உள்ளமே
உடல் நோவு என்பது உலகின் துயரங்களில் கொடியது
உடல் போட்ட வேடம் உயிர்க்கு ஆகாது
உடலழிகின் மீது வரும் காதல் உத்தமனையும் பித்தனாக்கும்
உடலானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது
உடலில் வாழும் ஒட்டுண்ணிகளை படைத்தது இறைவன் என நம்ப முடியவில்லை
உடலிலும் மனதிலும் வலி இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி எனப்படும்
உடலிலே உழைப்பிருந்தால் காலன் பயமும் மறைந்து போய்விடும்
உடலின் தாகம் காமம் உள்ள்த்தின் தாகம் ஞானம்
உடலின் திரட்சிகளை படம் பிடிப்பது கவிதையாகாது
உடலின் தேவைகளும் ஆடம்பர ஆசைகளும் வாழ்வின் குறிக்கோளாகாது
உடலின் நிவாணத்துக்கு சபலப்படாதவனே உள்ளத்தின் நிவாணத்துக்குதகுதியுனவ
உடலின்பம் புறக்கணிக்க வேண்டியது என்ற எண்ணம் வேண்டாம்
உடலுக்கு உணவு போல உயிருக்கு கடவுள் நினைவு சக்தி தரும்
உடலுக்கு உணவு போல உள்ளத்துக்கு உயிரூட்டும் தருவது அழகு
உடலுக்கு உணவு போல மனதுக்கு ஆரோக்கியம் தரும் அறிவு
உடலுக்கு துணையாணவள் பையிலுள்ள பொருளைத் தேடுவாள்
உடலுக்கு தேவைகள் மட்டுமே உண்டு உள்ளத்துக்கே ஆசைகள் உண்டு
உடலுக்கு பொருந்தாத உடைகளும் வெறும் பிணியே
உடலும் உளமும் நலம் என்பதே நான் வேண்டும் சுவர்க்கம் இறைவா
உடலும் உறுப்புகளும் நமது அடிமைகள் நாம் அவருக்கு அடிமையாகக் கூடாது
உடலும் மனமும் ஒருமுகப்பட்ட உயிர்நிலை தவமாகும்
உடலும் வளரும் தொழிலும் வளரும் உழைப்பாலே
உடலே தேராக புத்தியே ஒட்டுனராக மனதே லகானாக வாழ்ந்து பழகு
உடலே நான் என்ற மாயமே மனிதனின் கவலைக்கு காரணம்
உடலை ஆராய்ந்தான் விஞ்ஞானி உள்ளத்தை ஆராய்ந்தவன் மெய்ஞானி
உடலை காசாக்கும் விபச்சாரம் கலைகள் எனப்படுவதில்லை
உடலை ரசித்து ருசித்து விட்டு உள்ளம் மறந்தாரே காமுகர்
Posted by DrBALA SUBRA MANIAN
உடம்பிலே மிடுக்கும் உறுதியில் பிடிப்பும் வருவது குறிக்கோளாலே
உடல் அழுக்கானால் ஒரு தேகம் நோய் படும்
உடல் இல்லாமல் உயிரில்லை செல்வமில்லாமல் மனிதமில்லை
உடல் இளைத்தவர் உழைப்பாளிகள் கை இளைத்தவர் கஞ்சர்கள்
உடல் உருவம் குணம் அறிவு சுகம் செல்வம் புகழ் ஆக ஏழு வளங்கள்
உடல் ஏற்ற ஆடையின் ஙால்களே மானம் காக்கும்
உடல் கூட்டத்தில் நாட்டம் கொண்டே இளைஞர்கள் கல்வியை மறந்தரே
உடல் சக்தி பிடித்த யானை அறிவும் அன்புமே அங்குசம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டாம்
உடல் சுத்தமாக மனம் தூய்மையாக இருந்தால் செயல் நேர்மையாகும்
உடல் நலத்துக்கு சரியான மருத்துவம் நல்ல மன அமைதியே
உடல் நலத்துக்கு சரியான மருந்து அமைதியான உள்ளமே
உடல் நோவு என்பது உலகின் துயரங்களில் கொடியது
உடல் போட்ட வேடம் உயிர்க்கு ஆகாது
உடலழிகின் மீது வரும் காதல் உத்தமனையும் பித்தனாக்கும்
உடலானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது
உடலில் வாழும் ஒட்டுண்ணிகளை படைத்தது இறைவன் என நம்ப முடியவில்லை
உடலிலும் மனதிலும் வலி இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி எனப்படும்
உடலிலே உழைப்பிருந்தால் காலன் பயமும் மறைந்து போய்விடும்
உடலின் தாகம் காமம் உள்ள்த்தின் தாகம் ஞானம்
உடலின் திரட்சிகளை படம் பிடிப்பது கவிதையாகாது
உடலின் தேவைகளும் ஆடம்பர ஆசைகளும் வாழ்வின் குறிக்கோளாகாது
உடலின் நிவாணத்துக்கு சபலப்படாதவனே உள்ளத்தின் நிவாணத்துக்குதகுதியுனவ
உடலின்பம் புறக்கணிக்க வேண்டியது என்ற எண்ணம் வேண்டாம்
உடலுக்கு உணவு போல உயிருக்கு கடவுள் நினைவு சக்தி தரும்
உடலுக்கு உணவு போல உள்ளத்துக்கு உயிரூட்டும் தருவது அழகு
உடலுக்கு உணவு போல மனதுக்கு ஆரோக்கியம் தரும் அறிவு
உடலுக்கு துணையாணவள் பையிலுள்ள பொருளைத் தேடுவாள்
உடலுக்கு தேவைகள் மட்டுமே உண்டு உள்ளத்துக்கே ஆசைகள் உண்டு
உடலுக்கு பொருந்தாத உடைகளும் வெறும் பிணியே
உடலும் உளமும் நலம் என்பதே நான் வேண்டும் சுவர்க்கம் இறைவா
உடலும் உறுப்புகளும் நமது அடிமைகள் நாம் அவருக்கு அடிமையாகக் கூடாது
உடலும் மனமும் ஒருமுகப்பட்ட உயிர்நிலை தவமாகும்
உடலும் வளரும் தொழிலும் வளரும் உழைப்பாலே
உடலே தேராக புத்தியே ஒட்டுனராக மனதே லகானாக வாழ்ந்து பழகு
உடலே நான் என்ற மாயமே மனிதனின் கவலைக்கு காரணம்
உடலை ஆராய்ந்தான் விஞ்ஞானி உள்ளத்தை ஆராய்ந்தவன் மெய்ஞானி
உடலை காசாக்கும் விபச்சாரம் கலைகள் எனப்படுவதில்லை
உடலை ரசித்து ருசித்து விட்டு உள்ளம் மறந்தாரே காமுகர்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மென்மையாக பேசுவது மன நலத்துக்கு நல்ல மருந்து
» சீரான உடல் நலத்துக்கு தூதுவளை
» அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது
» பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது?
» இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது.
» சீரான உடல் நலத்துக்கு தூதுவளை
» அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது
» பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது?
» இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|