Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் மனித இதயத்தை பற்றி எரியும் நெருப்பு
Page 1 of 1 • Share
காதல் மனித இதயத்தை பற்றி எரியும் நெருப்பு
காதல்
காதல் இல்லாததை விட நட்பு இல்லாததால்தான் திருமணம் முறிகிறது
காதல் இல்லாமல் களவு கொள்வது படுகொலை
காதல் உண்ர்வில்லாத காமம் கண்ணாடியில்லாத விளக்கு போல
காதல் என்பது காமத்துக்குவிருந்து
காதல் என்பது கைக்குட்டை போல விட்டு விடலாம்
காதல் என்பது சுறுசுறுப்பானவரையும் சோம்பலாக்குகிறது
காதல் என்பது சோம்பலானவரை சுறுசுறுப்பாக்குகிறது
காதல் என்பது தற்காலிக மனநோய் கல்யாணமானதும் குணமாகிவிடும்
காதல் என்பது பகுத்தறிவு கலந்த பைத்யகாரத்தனம்
காதல் என்பது பெருமூச்சால் எழுந்த புகை மண்டலமே
காதல் என்பது மது பார்ப்பதற்கு நீர் பருகினால் போதை
காதல் என்பது மரணம் சந்தேகம் அதற்கு கல்ல- கட்டும்
காதல் என்பது மாயத் தோற்றம் காட்டும் மந்திரக்கண்ணாடி
காதல் என்பது மோகத்தில் உருவாகும் மனப் பிரமையே
காதல் திட-மணங்களில் சின்ன பிரச்னைகள் பெரிதாகத் தெரிகின்றன
காதல் நாடகம் போல வாழ்வை சுவையாக்குபவர் கவிஞர்
காதல் நிறைய உண்டு ஆனால் நட்பு இல்லாததுதான் துயரம்
காதல் பயிரை வளர்த்து கலங்குது கன்னியர் நெஞ்சம்
காதல் மலரை மணந்தால் அடுத்த நாளே நிராசை
காதல் மனித இதயத்தை பற்றி எரியும் நெருப்பு
காதல் வந்து அழைத்தால் மனம் என்ன செய்யும்,பாவம்
காதல் வீழ்த்தி விட்டு ஒடியது
காதல்,காமம்,கோபம்,சந்தேகம் யாவும் மனிதரைக் குருடாக்கும்
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்
காதலன் போல கத்துகிறது கடல்
காதலன்பு இல்லாவழி மகளிக்கு கற்பொழக்கம் நிலைபெறுதலரிது
காதலி போல மௌனம் காக்கிறது வானம்
காதலி முகத்தில் உள்ள ஈயை விரட்ட செருப்பை வீசாதிர்கள்
காதலிக்காக எதுவும் செய்வார்கள்
காதலிப்பவர் கோமாளிகள் போல செயல்படுகிறார்கள்
காதலிருவர் கருத்தொருமித்த பின் வாதுகள் வம்புகள் ஏனோ
காதலில் காமம் இருக்கலாம் காமமே காதல் என்பது பண்பல்ல
காதலில் தோற்காமல் இருக்க வேண்டுமானால் கல்யாணம் செய்யாதே
காதலில் பொய்யும் வழ்வும் தோன்றியதால் திருமணம் தோன்றியது
காதலில் விழாமல் இருப்பது பெரிய பெருமை
காதலில்லாத காமம் என்பது பளபளக்கும் காகிதப்பூவோ
காதலிலே கண்ணே மீனாக வலை போடுவார் ஆடவர்
காதலிலே தேன் அருந்திய ஈக்கள் இன்று கதையை =டிக்கின்றன
காதலிலே தேன் சிந்திய பூக்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றன
காதலின் அருமை என்பது காதலிப்பவரின் குறையை அறியாதது
காதலின் வலி எல்லா இன்பங்களை விட சிறந்தது
காதலின்றி மகிழ்வதில்லை மனமும்
காதலுக்காக கழத்தறுத்துக் கொள்வானேன்
காதலுக்கு பல காரணங்கள் அதை அறிவால் அறிய முடியாது
காதலும் உண்மையைப்போல அழகைப் போல ஒரு கற்பனையே
காதலும் கனவுகளும் கலையும் வரை உண்மை போலத்தான் தோன்றும்
காதலும் காமமும் ஒரு வித பழக்கமே ,மறப்பது கடிமை
காதலென்பது தென்றல் போல தீண்டியது தித்தித்தது தீர்ந்து போய்விட்டது
காதலென்ற மலர் பறிக்கையில் எதிர்ப்பென்ற முள் குத்தும்
காதலே மனிதத்தின் வேர்
காதலை துடைத்தெறிந்து விட்டால் நமது பூமி ஒரு கல்லறையே
காதலை ரசிக்கிறார் மனிதர் காதலரைத்தான் புதைக்க்கிறார்
Posted by DrBALA SUBRA MANIAN
காதல் இல்லாததை விட நட்பு இல்லாததால்தான் திருமணம் முறிகிறது
காதல் இல்லாமல் களவு கொள்வது படுகொலை
காதல் உண்ர்வில்லாத காமம் கண்ணாடியில்லாத விளக்கு போல
காதல் என்பது காமத்துக்குவிருந்து
காதல் என்பது கைக்குட்டை போல விட்டு விடலாம்
காதல் என்பது சுறுசுறுப்பானவரையும் சோம்பலாக்குகிறது
காதல் என்பது சோம்பலானவரை சுறுசுறுப்பாக்குகிறது
காதல் என்பது தற்காலிக மனநோய் கல்யாணமானதும் குணமாகிவிடும்
காதல் என்பது பகுத்தறிவு கலந்த பைத்யகாரத்தனம்
காதல் என்பது பெருமூச்சால் எழுந்த புகை மண்டலமே
காதல் என்பது மது பார்ப்பதற்கு நீர் பருகினால் போதை
காதல் என்பது மரணம் சந்தேகம் அதற்கு கல்ல- கட்டும்
காதல் என்பது மாயத் தோற்றம் காட்டும் மந்திரக்கண்ணாடி
காதல் என்பது மோகத்தில் உருவாகும் மனப் பிரமையே
காதல் திட-மணங்களில் சின்ன பிரச்னைகள் பெரிதாகத் தெரிகின்றன
காதல் நாடகம் போல வாழ்வை சுவையாக்குபவர் கவிஞர்
காதல் நிறைய உண்டு ஆனால் நட்பு இல்லாததுதான் துயரம்
காதல் பயிரை வளர்த்து கலங்குது கன்னியர் நெஞ்சம்
காதல் மலரை மணந்தால் அடுத்த நாளே நிராசை
காதல் மனித இதயத்தை பற்றி எரியும் நெருப்பு
காதல் வந்து அழைத்தால் மனம் என்ன செய்யும்,பாவம்
காதல் வீழ்த்தி விட்டு ஒடியது
காதல்,காமம்,கோபம்,சந்தேகம் யாவும் மனிதரைக் குருடாக்கும்
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்
காதலன் போல கத்துகிறது கடல்
காதலன்பு இல்லாவழி மகளிக்கு கற்பொழக்கம் நிலைபெறுதலரிது
காதலி போல மௌனம் காக்கிறது வானம்
காதலி முகத்தில் உள்ள ஈயை விரட்ட செருப்பை வீசாதிர்கள்
காதலிக்காக எதுவும் செய்வார்கள்
காதலிப்பவர் கோமாளிகள் போல செயல்படுகிறார்கள்
காதலிருவர் கருத்தொருமித்த பின் வாதுகள் வம்புகள் ஏனோ
காதலில் காமம் இருக்கலாம் காமமே காதல் என்பது பண்பல்ல
காதலில் தோற்காமல் இருக்க வேண்டுமானால் கல்யாணம் செய்யாதே
காதலில் பொய்யும் வழ்வும் தோன்றியதால் திருமணம் தோன்றியது
காதலில் விழாமல் இருப்பது பெரிய பெருமை
காதலில்லாத காமம் என்பது பளபளக்கும் காகிதப்பூவோ
காதலிலே கண்ணே மீனாக வலை போடுவார் ஆடவர்
காதலிலே தேன் அருந்திய ஈக்கள் இன்று கதையை =டிக்கின்றன
காதலிலே தேன் சிந்திய பூக்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றன
காதலின் அருமை என்பது காதலிப்பவரின் குறையை அறியாதது
காதலின் வலி எல்லா இன்பங்களை விட சிறந்தது
காதலின்றி மகிழ்வதில்லை மனமும்
காதலுக்காக கழத்தறுத்துக் கொள்வானேன்
காதலுக்கு பல காரணங்கள் அதை அறிவால் அறிய முடியாது
காதலும் உண்மையைப்போல அழகைப் போல ஒரு கற்பனையே
காதலும் கனவுகளும் கலையும் வரை உண்மை போலத்தான் தோன்றும்
காதலும் காமமும் ஒரு வித பழக்கமே ,மறப்பது கடிமை
காதலென்பது தென்றல் போல தீண்டியது தித்தித்தது தீர்ந்து போய்விட்டது
காதலென்ற மலர் பறிக்கையில் எதிர்ப்பென்ற முள் குத்தும்
காதலே மனிதத்தின் வேர்
காதலை துடைத்தெறிந்து விட்டால் நமது பூமி ஒரு கல்லறையே
காதலை ரசிக்கிறார் மனிதர் காதலரைத்தான் புதைக்க்கிறார்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காதல் மனித இதயத்தை பற்றி எரியும் நெருப்பு
காதல்...காதல்..காதல்...
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» மனித உடலைப் பற்றி அறிவோம்!
» மனித உடலைப் பற்றி சில தகவல்கள்.
» மனித உறவுகள் பற்றி ஒரு பார்வை
» மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!
» பகைமை - எடுத்தாரை சுடும் நெருப்பு
» மனித உடலைப் பற்றி சில தகவல்கள்.
» மனித உறவுகள் பற்றி ஒரு பார்வை
» மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!
» பகைமை - எடுத்தாரை சுடும் நெருப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|