Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆர்பிஐ அறிவிப்பு - கிறுக்கப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லும்!
Page 1 of 1 • Share
ஆர்பிஐ அறிவிப்பு - கிறுக்கப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லும்!
கடந்த சில மாதங்களாகவே இந்திய ரூபாய் நோட்டுகளில் எழுதி இருந்தால் அந்த ரூபாய் நோட்டுகள் ஜனவரி 1, 2014-ற்கு பிறகு செல்லாது எனவும், அந்த ரூபாய் தாள்களை வங்கிகள் திரும்ப வாங்கிக் கொள்ளாது எனவும் வதந்திகள் வெளியாகி வந்தன. இது முறையான தகவல்தானா என்று கூட தெரியாமல் ஃபேஸ்புக்கில் சிலகாலம் இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டு வந்தது.
விகடன்
[You must be registered and logged in to see this image.]
இது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இன்று ஆர்பிஐ, இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘‘ரூபாய் நோட்டுகளில், ஏதேனும் கிறுக்கல் இருந்தால், அதை வங்கிகள் ஏற்காது என்ற வதந்தியை நம்ப வேண்டாம். அத்தகைய நோட்டுகளை, வங்கிகள் வழக்கம் போல் வாங்கிக் கொள்ளும். அதற்கு, எந்த தடையையும், ரிசர்வ் வங்கி விதிக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரூபாய்தாள்கள் தேசிய கொடிக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்பதால் மக்கள் அதில் எழுதாமல் இருப்பதே நல்லது. விகடன்
Re: ஆர்பிஐ அறிவிப்பு - கிறுக்கப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லும்!
கிறுக்கின நோட்டுகள் செல்லாது என்றால்... அவ்வளவுதான்... இந்தியாவில் பணமே யார் கையிலும் இருக்காது.
அரசியல்வாதிகள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால்தான் எதுவும் செய்ய முடியும்... அவர்கள் கையில்தான் கிறுக்காத மடிப்பு கலையாத நோட்டுகள் இருக்கு...
அரசியல்வாதிகள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால்தான் எதுவும் செய்ய முடியும்... அவர்கள் கையில்தான் கிறுக்காத மடிப்பு கலையாத நோட்டுகள் இருக்கு...
Re: ஆர்பிஐ அறிவிப்பு - கிறுக்கப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லும்!
மகா பிரபு wrote:ஆம் அண்ணா
வருங்கால பிரதமர் வேட்பாளர் மகா பிரபு... வாழ்க வாழ்க...
Re: ஆர்பிஐ அறிவிப்பு - கிறுக்கப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லும்!
பிரதமர் வேட்பாளர் இல்லை அண்ணா, பிரதமரே நான் தான்.
Re: ஆர்பிஐ அறிவிப்பு - கிறுக்கப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லும்!
கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு...மகா பிரபு wrote:பிரதமர் வேட்பாளர் இல்லை அண்ணா, பிரதமரே நான் தான்.
எனக்கும் அந்த ஆசை இருக்கு!!!
Re: ஆர்பிஐ அறிவிப்பு - கிறுக்கப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லும்!
மகா பிரபு wrote:பிரதமர் வேட்பாளர் இல்லை அண்ணா, பிரதமரே நான் தான்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஆர்பிஐ அறிவிப்பு - கிறுக்கப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லும்!
மகா பிரபு wrote:பிரதமர் வேட்பாளர் இல்லை அண்ணா, பிரதமரே நான் தான்.
எனது ஒட்டு உங்களுக்கு தான் அண்ணா
Similar topics
» கடன் அட்டை தவணைக்கு ஒரு மாதம் வரை தாமதக் கட்டணம் கிடையாது: ஆர்பிஐ உத்தரவு
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!
» 10 வயதுக்கு மேல் வங்கி கணக்கு தொடங்கலாம்: ஆர்பிஐ
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!
» 10 வயதுக்கு மேல் வங்கி கணக்கு தொடங்கலாம்: ஆர்பிஐ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|