Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கல்வியின் இன்பம் கற்பித்தலிலே
Page 1 of 1 • Share
கல்வியின் இன்பம் கற்பித்தலிலே
கல்வி
கல்வி இல்லாத மூடனை விட கற்ற கயவன் கொடியவன்
கல்வி இல்லாதவனுக்கு எதுவும் கிடையாது
கல்வி என்பது அச்சமில்லாது சிந்திக்க வைப்பதாய் இருக்க வேண்டும்
கல்வி என்பது உணர்ச்சி எனும் மிருகங்களை தடுக்கும் வேலி
கல்வி என்பது கடமையல்ல நாம் வளர்வதர்க்கான ஒரு வாய்ப்பு
கல்வி என்பது காசு சம்பாதிக்க மட்டுமல்ல
கல்வி என்பது படிக்க படிக்க நமது அறியாமையை நமக்கே புரியவைக்கும்
கல்வி என்பது முழுமையாக ஆசிரியரிடம் மட்டுமே விட்டு விடக்கூடாதது
கல்வி என்பது யாராலும் கொடுக்கபடுவதில்ல தானே சாதிப்பது
கல்வி ஒரு ஆயுதம் அதன் பலன் அதை வைத்திருப்பவரை பொருத்து
கல்வி கரையில கற்பவர் நாள் சில
கல்வி கற்றதின் பயன் கல்லாதவருக்கு எல்லாம் கல்லாதவருக்கு எல்லாம் கற்று கொடுக்கவே
கல்வி செல்லும் திசையினிலே தேசமெனும் கப்பல் செல்லும்
கல்வி செல்வம் உள்ளவரை அற்பமான செல்வம் கட்டுபடுத்தாது
கல்வி செல்வம் எது இருந்தாலும் அடக்கம் இல்லாது பண்பாடில்லை
கலவி தகப்பனாக்குகிறது
கல்வி தலைவனாக்குகிறது
கல்வி புத்தகங்களை கற்றுத் தருகிறதே தவிர வாழ்க்கைளைகற்றுத்தரவில்லை
கல்விக்கு காலம் இளமையே
கல்விக்கு செலவு அதிகம் கற்காது போனால் அதை விட செலவு அதிகம்
கல்விக்கு தாகமென்பது நாளை வெல்லும் இளைஞனது துடிப்பு
கலவிக்கு மோகமென்பது நாளை வீழும் இளைஞனது துடிப்பு
கல்விச் சாலைகள் வளர்ந்த நாட்டில் சிறைச்சாலைகள் தேவையில்லை
கல்விச்சாலை ஒன்று திறக்க்ப்படும் போது சிறைகள் மூடப்படும்
கல்விப் பொருளானது செல்வப் பொருளையும் விட பெரியது
கல்வியறிவில்லாத உடல் வளர்ச்சி எருது போல வெறும் சதை வளர்ச்சியே
கல்வியில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தினால் சமூகத்திலும் மாற்றத்தை நிகழ்வு
கலவியில் சிறந்த இன்பமிலலை
கல்வியில் சிறந்த உயர்வில்லை
கல்வியில்லாதவருக்கு நல்ல ஒழக்கமில்லை
கல்வியில்லாதவனும் கனக்கறிந்து பேசாதவனும் மூடனே
கல்வியில்லாது உள்ளத்தில் கண்ணியம் சேராது
கல்வியில்லை என்றால் நமது கனவுகள் எதுவும் நனவாகாது
கல்வியிலே தோய்த்த நெஞ்சம் பண்பு பெறும்
கல்வியின் இரகசியம் மாணவனை மதிப்பது தான்
கல்வியின் இன்பம் கற்பித்தலிலே
கல்வி இல்லாத மூடனை விட கற்ற கயவன் கொடியவன்
கல்வி இல்லாதவனுக்கு எதுவும் கிடையாது
கல்வி என்பது அச்சமில்லாது சிந்திக்க வைப்பதாய் இருக்க வேண்டும்
கல்வி என்பது உணர்ச்சி எனும் மிருகங்களை தடுக்கும் வேலி
கல்வி என்பது கடமையல்ல நாம் வளர்வதர்க்கான ஒரு வாய்ப்பு
கல்வி என்பது காசு சம்பாதிக்க மட்டுமல்ல
கல்வி என்பது படிக்க படிக்க நமது அறியாமையை நமக்கே புரியவைக்கும்
கல்வி என்பது முழுமையாக ஆசிரியரிடம் மட்டுமே விட்டு விடக்கூடாதது
கல்வி என்பது யாராலும் கொடுக்கபடுவதில்ல தானே சாதிப்பது
கல்வி ஒரு ஆயுதம் அதன் பலன் அதை வைத்திருப்பவரை பொருத்து
கல்வி கரையில கற்பவர் நாள் சில
கல்வி கற்றதின் பயன் கல்லாதவருக்கு எல்லாம் கல்லாதவருக்கு எல்லாம் கற்று கொடுக்கவே
கல்வி செல்லும் திசையினிலே தேசமெனும் கப்பல் செல்லும்
கல்வி செல்வம் உள்ளவரை அற்பமான செல்வம் கட்டுபடுத்தாது
கல்வி செல்வம் எது இருந்தாலும் அடக்கம் இல்லாது பண்பாடில்லை
கலவி தகப்பனாக்குகிறது
கல்வி தலைவனாக்குகிறது
கல்வி புத்தகங்களை கற்றுத் தருகிறதே தவிர வாழ்க்கைளைகற்றுத்தரவில்லை
கல்விக்கு காலம் இளமையே
கல்விக்கு செலவு அதிகம் கற்காது போனால் அதை விட செலவு அதிகம்
கல்விக்கு தாகமென்பது நாளை வெல்லும் இளைஞனது துடிப்பு
கலவிக்கு மோகமென்பது நாளை வீழும் இளைஞனது துடிப்பு
கல்விச் சாலைகள் வளர்ந்த நாட்டில் சிறைச்சாலைகள் தேவையில்லை
கல்விச்சாலை ஒன்று திறக்க்ப்படும் போது சிறைகள் மூடப்படும்
கல்விப் பொருளானது செல்வப் பொருளையும் விட பெரியது
கல்வியறிவில்லாத உடல் வளர்ச்சி எருது போல வெறும் சதை வளர்ச்சியே
கல்வியில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தினால் சமூகத்திலும் மாற்றத்தை நிகழ்வு
கலவியில் சிறந்த இன்பமிலலை
கல்வியில் சிறந்த உயர்வில்லை
கல்வியில்லாதவருக்கு நல்ல ஒழக்கமில்லை
கல்வியில்லாதவனும் கனக்கறிந்து பேசாதவனும் மூடனே
கல்வியில்லாது உள்ளத்தில் கண்ணியம் சேராது
கல்வியில்லை என்றால் நமது கனவுகள் எதுவும் நனவாகாது
கல்வியிலே தோய்த்த நெஞ்சம் பண்பு பெறும்
கல்வியின் இரகசியம் மாணவனை மதிப்பது தான்
கல்வியின் இன்பம் கற்பித்தலிலே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கல்வியின் இன்பம் கற்பித்தலிலே
கல்வியின் சாரம் நல்ல ஒழுக்கங்க்ளே அதுவே கலாசாரம்
கல்வியின் நோக்கம் சமூகத்துக்கு உதவ வேண்டுமென்பதே
கல்வியின் மிகப்பெரிய பயன் சகிப்புத் தன்மையே
கல்வியின் வெற்றி இரகசியம் மாணவருக்கு தரப்படும் மரியாதையே
கல்வியின் வேர்கள் கசக்கும் ஆனால் அதன் கனிகள் இனிக்கும்
கல்வியின்றி உயர்வதில்லை வாழ்வும்
கல்வியும் ஒழக்கமும் மதிக்கப்பட வேண்டும் பிறப்பையல்ல
கல்வியும் தீயோரிடத்தில் இருந்தால் தீமையே
கல்வியும் புத்தகமும் சொர்க்கத்தை திறக்கும் சாவிகள்
கல்வியென்பது காசு சம்பாதிக்க மட்டுமல்ல
கல்வியென்பதே தலைமைக்குணத்தின் தாய்
கல்வியே தலைமைப் பண்புகளை பெற்றெடுக்கும் தாய்
கலவியைத் தாண்டி ஒருமனிதனுக்கு எதிலாவது ஆர்வம் வந்தாலே அறிவாளிஆகிவிடுவான்
கல்வியொன்றில்லாதவனுக்கு சொன்ன சொல்லும் பொருளில்லாத ஒளியே
கற்ற மனிதம் வெறும் குளம் அறிவுடைய மனிதன் வற்றாத ஊற்று
கற்றதனால் ஞானம் வருவதில்லை ஆசையை விட்டதனால் அது வருகிறது
கற்றது அதிகம் உற்றது நிறைய
கற்றதும் கண் கூடாகக் கண்டதும் இறுதி கள்ளாலே
கற்றதெல்லாம் அறிவாகாது எல்லாக் கருமங்களையும் சுட்டு சாம்பலாக்கும் தூய்மையே
கற்றதை விட சீற்றம் தணிய பெற்றவர்களே முற்றும் உணர்ந்தவராவார்
கற்றல் வேண்டுவோனுக்கு வழிபாடு வேண்டும்
கற்றவர் ஓய்வு நேரத்தை கூட காசாக்குகிறார்
கற்றவர் பழிக்கு அஞ்சுவார்
கற்றவர் புகழை வசை பேசி குறைத்தார் இல்லை
கற்றவர்க்கு கோபமில்லை கடந்தவருக்கு சாதியில்லை
கற்றவர்களால் மட்டுமே தனக்கு பிடிக்காத சிந்தனையை காது கொடுத்து கேட்க முடியும்
கற்றறிந்த சமூகம் சுயநலத்தில் கட்டுண்டு கிடக்கலாமா
கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே
கற்றாரை நோக்கி கருத்தழிக
கற்று என்பது மார்புத்துணி போல விட்டு விட முடியாது
கற்று விட்டோம் என்ற களைப்பு உள்ளவரெல்லாம் முதியவரே
கற்றும் தவறுபவர்களை விட கல்லாதவரே நல்லவர்கள்
கற்க கற்க நமது அறியாமை நமக்குமெல்ல மெல்ல புரியும்
கற்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளவரெல்லாம் இளையவரே
கற்கள் கனிகளாவதில்லை
கற்காமல் வாழ நினைப்பது ஏணியில்லாமல் மாடி ஏறும் முயற்சி
கற்கும் போது வாயைப் பார்க்காதே கைளயப்பார்
கற்பதற்க்கு சுலபமான வழி அதிகமாகச் செயல்படுவதே
Posted by DrBALA SUBRA MANIAN
கல்வியின் நோக்கம் சமூகத்துக்கு உதவ வேண்டுமென்பதே
கல்வியின் மிகப்பெரிய பயன் சகிப்புத் தன்மையே
கல்வியின் வெற்றி இரகசியம் மாணவருக்கு தரப்படும் மரியாதையே
கல்வியின் வேர்கள் கசக்கும் ஆனால் அதன் கனிகள் இனிக்கும்
கல்வியின்றி உயர்வதில்லை வாழ்வும்
கல்வியும் ஒழக்கமும் மதிக்கப்பட வேண்டும் பிறப்பையல்ல
கல்வியும் தீயோரிடத்தில் இருந்தால் தீமையே
கல்வியும் புத்தகமும் சொர்க்கத்தை திறக்கும் சாவிகள்
கல்வியென்பது காசு சம்பாதிக்க மட்டுமல்ல
கல்வியென்பதே தலைமைக்குணத்தின் தாய்
கல்வியே தலைமைப் பண்புகளை பெற்றெடுக்கும் தாய்
கலவியைத் தாண்டி ஒருமனிதனுக்கு எதிலாவது ஆர்வம் வந்தாலே அறிவாளிஆகிவிடுவான்
கல்வியொன்றில்லாதவனுக்கு சொன்ன சொல்லும் பொருளில்லாத ஒளியே
கற்ற மனிதம் வெறும் குளம் அறிவுடைய மனிதன் வற்றாத ஊற்று
கற்றதனால் ஞானம் வருவதில்லை ஆசையை விட்டதனால் அது வருகிறது
கற்றது அதிகம் உற்றது நிறைய
கற்றதும் கண் கூடாகக் கண்டதும் இறுதி கள்ளாலே
கற்றதெல்லாம் அறிவாகாது எல்லாக் கருமங்களையும் சுட்டு சாம்பலாக்கும் தூய்மையே
கற்றதை விட சீற்றம் தணிய பெற்றவர்களே முற்றும் உணர்ந்தவராவார்
கற்றல் வேண்டுவோனுக்கு வழிபாடு வேண்டும்
கற்றவர் ஓய்வு நேரத்தை கூட காசாக்குகிறார்
கற்றவர் பழிக்கு அஞ்சுவார்
கற்றவர் புகழை வசை பேசி குறைத்தார் இல்லை
கற்றவர்க்கு கோபமில்லை கடந்தவருக்கு சாதியில்லை
கற்றவர்களால் மட்டுமே தனக்கு பிடிக்காத சிந்தனையை காது கொடுத்து கேட்க முடியும்
கற்றறிந்த சமூகம் சுயநலத்தில் கட்டுண்டு கிடக்கலாமா
கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே
கற்றாரை நோக்கி கருத்தழிக
கற்று என்பது மார்புத்துணி போல விட்டு விட முடியாது
கற்று விட்டோம் என்ற களைப்பு உள்ளவரெல்லாம் முதியவரே
கற்றும் தவறுபவர்களை விட கல்லாதவரே நல்லவர்கள்
கற்க கற்க நமது அறியாமை நமக்குமெல்ல மெல்ல புரியும்
கற்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளவரெல்லாம் இளையவரே
கற்கள் கனிகளாவதில்லை
கற்காமல் வாழ நினைப்பது ஏணியில்லாமல் மாடி ஏறும் முயற்சி
கற்கும் போது வாயைப் பார்க்காதே கைளயப்பார்
கற்பதற்க்கு சுலபமான வழி அதிகமாகச் செயல்படுவதே
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கல்வியின் இன்பம் கற்பித்தலிலே
ஆம்......கல்வி என்பது
குடத்திலிட்ட விளக்கு அல்ல.....
குன்றிலிட்ட விளக்கு ....
யாவர்க்குமது ஒளி விளக்கு .....
நல்ல பதிவு அண்ணா
குடத்திலிட்ட விளக்கு அல்ல.....
குன்றிலிட்ட விளக்கு ....
யாவர்க்குமது ஒளி விளக்கு .....
நல்ல பதிவு அண்ணா
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கல்வியின் இன்பம் கற்பித்தலிலே
மிகப்பெரிய உண்மை...கல்வியின் வெற்றி இரகசியம் மாணவருக்கு தரப்படும் மரியாதையே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|