Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குற்ற உணர்வு என்பது கரையை அலை கரைப்பதை போல மனதைஅழிக்கும்
Page 1 of 1 • Share
குற்ற உணர்வு என்பது கரையை அலை கரைப்பதை போல மனதைஅழிக்கும்
குற்றம்
குற்ற உணர்வு என்பது கரையை அலை கரைப்பதை போல மனதைஅழிக்கும்
குற்ற உணர்வுகள் உள்ளவர் குற்றம் செய்வதில்லை
குற்ற உணர்வை ஒரு போதும் புறக்கனிக்காதீர்க்கள்
குற்ற் உணர்வை மறைக்காதே மறைத்தால் நீ குற்றவாளியாகி விடுவாய்
குற்ற உணர்வு மரணம் வரை முதலில் உனக்கு நீ உண்மையாக இருக்கபழகு
குற்றங்கள் மறைக்கப்பட்டாலும் நீதி ஒருநாள் வெளிப்படுவது உறுதி
குற்றங்கள் வளர வளர சட்டங்கள் பெருகும்
குற்றங்களில் எல்லாம் பெரிய குற்றம் பலாத்காரம்
குற்றங்களில் முதல் குற்றம் மூல குற்றம் களவு என்பார்
குற்றங்களின் காயங்களை நீதிஎன்ற மருந்தே குணமாக்கும்
குற்றங்களை பார்த்துக் கொண்டிருந்தால் துயரமனம் அழும்
குற்றங்களை பாராது குணங்களை பார்ப்பவன் தெளிவடைவான்
குற்றத்திற்கு குற்றமிழைப்பது ஒன்றும் குற்றமில்லை
குற்றத்தின் கொள்கலம் பற்றாசை பற்றுமிடம் உடலே
குற்றத்தை உணர்ந்து கேட்டும் மன்னிப்பு நமது பாவங்களை துடைக்கும் தடை
குற்றத்தை மறைப்பதை விட குற்றமே செய்யாமல் வாழ்வது சுலபம்
குற்றந்தமதே பிறிதன்று என்பர் முற்றுணர்ந்தோர்
குற்றம் உள்ளோர் கோழையர் என்பது சற்றும் பொய்யல்ல
குற்றம் எனப்து நாம் தாழும் போது வந்து சேர்வது
குற்றம் குறை பேசினால் சுற்றெமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்லை
குற்றம் சுமத்துபவர்கள் விரைந்து செயல்பட்டால் அநீதி உருவாகும்
குற்றம் சுமத்துவதால் ஏற்படும் அற்ப இன்பம் நட்பை முறிக்கும்
குற்றம் செய்தவன் அச்சப்படுவான் அதுவே அவனுக்கு தண்டனை
குற்றம் செய்தவனுக்கு வரும் அச்சமே அதற்கு தண்டனை
குற்றம் செய்பவருக்கு குற்ற உணர்வேயிருப்பதில்லை
குற்றம் சொல்ல சொல்ல உறவான சுற்றங்கள் கூட பகையாகும்
குற்றம் சொல்லாதீர்கள் அது சுற்றங்களை ஒடித்து விடும்
குற்றம் தவிர்க்கும் நெறியதனைக் கொள்வோமே
குற்றம் பார்த்தால் சுற்றமுமில்லை சொந்தமுமில்லை
குற்றம் வெற்றியடைந்தால் அது கூட கொள்கையாகி விடும்
குற்றமும் குற்றப்படுத்துதலும் கட்டுபடுதலும் நல்ல மனித குணங்கள்
குற்றமும் குற்றவாளிகளும் மக்களாட்சியின் அவமானங்கள்
குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலிருக்க வாதாடுகிறது சட்டம் இன்று
குற்றவாளிகளை கண்டிக்காது வாய்மூடியவரும் பெரிய குற்றவளியே
குற்றவாளிகளை தண்டிக்காது கண்மூடியவரும் குற்றவாளியே
Posted by DrBALA SUBRA MANIAN
குற்ற உணர்வு என்பது கரையை அலை கரைப்பதை போல மனதைஅழிக்கும்
குற்ற உணர்வுகள் உள்ளவர் குற்றம் செய்வதில்லை
குற்ற உணர்வை ஒரு போதும் புறக்கனிக்காதீர்க்கள்
குற்ற் உணர்வை மறைக்காதே மறைத்தால் நீ குற்றவாளியாகி விடுவாய்
குற்ற உணர்வு மரணம் வரை முதலில் உனக்கு நீ உண்மையாக இருக்கபழகு
குற்றங்கள் மறைக்கப்பட்டாலும் நீதி ஒருநாள் வெளிப்படுவது உறுதி
குற்றங்கள் வளர வளர சட்டங்கள் பெருகும்
குற்றங்களில் எல்லாம் பெரிய குற்றம் பலாத்காரம்
குற்றங்களில் முதல் குற்றம் மூல குற்றம் களவு என்பார்
குற்றங்களின் காயங்களை நீதிஎன்ற மருந்தே குணமாக்கும்
குற்றங்களை பார்த்துக் கொண்டிருந்தால் துயரமனம் அழும்
குற்றங்களை பாராது குணங்களை பார்ப்பவன் தெளிவடைவான்
குற்றத்திற்கு குற்றமிழைப்பது ஒன்றும் குற்றமில்லை
குற்றத்தின் கொள்கலம் பற்றாசை பற்றுமிடம் உடலே
குற்றத்தை உணர்ந்து கேட்டும் மன்னிப்பு நமது பாவங்களை துடைக்கும் தடை
குற்றத்தை மறைப்பதை விட குற்றமே செய்யாமல் வாழ்வது சுலபம்
குற்றந்தமதே பிறிதன்று என்பர் முற்றுணர்ந்தோர்
குற்றம் உள்ளோர் கோழையர் என்பது சற்றும் பொய்யல்ல
குற்றம் எனப்து நாம் தாழும் போது வந்து சேர்வது
குற்றம் குறை பேசினால் சுற்றெமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்லை
குற்றம் சுமத்துபவர்கள் விரைந்து செயல்பட்டால் அநீதி உருவாகும்
குற்றம் சுமத்துவதால் ஏற்படும் அற்ப இன்பம் நட்பை முறிக்கும்
குற்றம் செய்தவன் அச்சப்படுவான் அதுவே அவனுக்கு தண்டனை
குற்றம் செய்தவனுக்கு வரும் அச்சமே அதற்கு தண்டனை
குற்றம் செய்பவருக்கு குற்ற உணர்வேயிருப்பதில்லை
குற்றம் சொல்ல சொல்ல உறவான சுற்றங்கள் கூட பகையாகும்
குற்றம் சொல்லாதீர்கள் அது சுற்றங்களை ஒடித்து விடும்
குற்றம் தவிர்க்கும் நெறியதனைக் கொள்வோமே
குற்றம் பார்த்தால் சுற்றமுமில்லை சொந்தமுமில்லை
குற்றம் வெற்றியடைந்தால் அது கூட கொள்கையாகி விடும்
குற்றமும் குற்றப்படுத்துதலும் கட்டுபடுதலும் நல்ல மனித குணங்கள்
குற்றமும் குற்றவாளிகளும் மக்களாட்சியின் அவமானங்கள்
குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலிருக்க வாதாடுகிறது சட்டம் இன்று
குற்றவாளிகளை கண்டிக்காது வாய்மூடியவரும் பெரிய குற்றவளியே
குற்றவாளிகளை தண்டிக்காது கண்மூடியவரும் குற்றவாளியே
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: குற்ற உணர்வு என்பது கரையை அலை கரைப்பதை போல மனதைஅழிக்கும்
உண்மையே...குற்றம் சொல்ல சொல்ல உறவான சுற்றங்கள் கூட பகையாகும்
Similar topics
» "ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
» குற்ற உணர்ச்சியினால் குமையலாமா?
» 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை'
» குற்ற உணர்ச்சியை எப்படி மாற்றுவது?
» 'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
» குற்ற உணர்ச்சியினால் குமையலாமா?
» 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை'
» குற்ற உணர்ச்சியை எப்படி மாற்றுவது?
» 'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|