Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
"வாசித்ததில் நேசித்தது "
Page 1 of 1 • Share
"வாசித்ததில் நேசித்தது "
தயக்கம் வேண்டாம்
வென்றால் நீ கெட்டிக்காரன் என்பார்கள்
தோற்றால் நீ எதற்குமே சரிவராது என்பார்கள்
இவர்களுக்காக நீ வாழ முடியாது
முயற்சி செய்தாய்
சிலதில் வென்றாய் பலதில் தோற்றாய்
வென்றால் தட்டி விட பல பேர் இருப்பார்கள்
தோற்றால் சந்தோச பட பல பேர் இருப்பார்கள்
எல்லோரும் பல வாழ்கையை கடந்து வந்தவர்கள் தான்
ஏனோ தெரியவில்லை ?
அனுபவம் என்ற பெயரில் அவர்களாலும் ஏற்று கொள்ள முடியவில்லை
உன்னால் முடியும் என்பது உனக்கு தெரிந்த உண்மையாகவே இருக்கட்டும்
வென்றால் நீ கெட்டிக்காரன் என்பார்கள்
தோற்றால் நீ எதற்குமே சரிவராது என்பார்கள்
இவர்களுக்காக நீ வாழ முடியாது
முயற்சி செய்தாய்
சிலதில் வென்றாய் பலதில் தோற்றாய்
வென்றால் தட்டி விட பல பேர் இருப்பார்கள்
தோற்றால் சந்தோச பட பல பேர் இருப்பார்கள்
எல்லோரும் பல வாழ்கையை கடந்து வந்தவர்கள் தான்
ஏனோ தெரியவில்லை ?
அனுபவம் என்ற பெயரில் அவர்களாலும் ஏற்று கொள்ள முடியவில்லை
உன்னால் முடியும் என்பது உனக்கு தெரிந்த உண்மையாகவே இருக்கட்டும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "வாசித்ததில் நேசித்தது "
தேடுபவர்களுக்கு மட்டும்
------------------------------------------
சொல்லால் இல்லாமல்
செயலால் செய்து காட்டு
நல்லதே நினை
நல்லதே நடக்கும்
நேரத்தை பயன்படுத்து
எதாவது செய்யணும் எண்டு யோசித்துக்கொண்டே இரு
அதே வேகத்தோட ஏதாவது செய்
சரியாகிச்சண்டா ஓகே
இல்லாட்டி கீழே வா
நம்மட நிலைமையும் இதுதான்
திருப்பி முயற்சி செய்
திரும்ப திரும்ப முயற்சி செய்
வாழ்க்கை வெறுத்து போகும்
சாகணும் போல இருக்கும்
என்ன என்று தெரியாமல்
ஏதோ எல்லாம் வரும்
தாண்டனும் போல இருக்கும் ஆனால் தடுக்கும்
இதையும் தாண்டி சாதிக்கணும்
இந்த உலகம் உன்னை ஏற்றுக்கொள்ளும்
வலிகள் வரலாறாகும் ...
------------------------------------------
சொல்லால் இல்லாமல்
செயலால் செய்து காட்டு
நல்லதே நினை
நல்லதே நடக்கும்
நேரத்தை பயன்படுத்து
எதாவது செய்யணும் எண்டு யோசித்துக்கொண்டே இரு
அதே வேகத்தோட ஏதாவது செய்
சரியாகிச்சண்டா ஓகே
இல்லாட்டி கீழே வா
நம்மட நிலைமையும் இதுதான்
திருப்பி முயற்சி செய்
திரும்ப திரும்ப முயற்சி செய்
வாழ்க்கை வெறுத்து போகும்
சாகணும் போல இருக்கும்
என்ன என்று தெரியாமல்
ஏதோ எல்லாம் வரும்
தாண்டனும் போல இருக்கும் ஆனால் தடுக்கும்
இதையும் தாண்டி சாதிக்கணும்
இந்த உலகம் உன்னை ஏற்றுக்கொள்ளும்
வலிகள் வரலாறாகும் ...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "வாசித்ததில் நேசித்தது "
எமக்கென்று எதுவுமே இருந்ததில்லை
தேடினோம்
தோல்விகள் பரிசாக
தேடல்கள் முடியவில்லை
வென்றே தீருவோம்
தேடினோம்
தோல்விகள் பரிசாக
தேடல்கள் முடியவில்லை
வென்றே தீருவோம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "வாசித்ததில் நேசித்தது "
அழுவதற்கு துணிவு இல்லை
வாழ்வதற்க்கு வாழ்கை இல்லை
தொடரும் வாழ்கையில் தொடர்பும் இல்லை
எதற்கும் எதுவுமே இல்லை
நம்பிக்கை எங்களால் முடியும்
என்ன தான் வாழ்க்கை ?
---------------------------------
இழந்ததை தேடி அலை வதா?
இருப்பதை தேடி அலை வதா?
இல்லாததை தேடி அலை வதா?
வாழ்வதற்க்கு வாழ்கை இல்லை
தொடரும் வாழ்கையில் தொடர்பும் இல்லை
எதற்கும் எதுவுமே இல்லை
நம்பிக்கை எங்களால் முடியும்
என்ன தான் வாழ்க்கை ?
---------------------------------
இழந்ததை தேடி அலை வதா?
இருப்பதை தேடி அலை வதா?
இல்லாததை தேடி அலை வதா?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "வாசித்ததில் நேசித்தது "
***ஆயிரம் முறை
சண்டைபோட்டிருப்பேன்
ஆனால் ஒரு முறையேனும்
உன்னை தவிர்க்க
நினைத்ததும் இல்லை...
தவிக்க விட்டதும் இல்லை***
மாற்றம் நிறைந்த இந்த உலகத்தில்
மாற்றமே இல்லாமல்
வாழ்ந்திட ஆசை என்றும்
நான் உன் தங்கையாக
நீ என் அண்ணனாக..!!!
சண்டைபோட்டிருப்பேன்
ஆனால் ஒரு முறையேனும்
உன்னை தவிர்க்க
நினைத்ததும் இல்லை...
தவிக்க விட்டதும் இல்லை***
மாற்றம் நிறைந்த இந்த உலகத்தில்
மாற்றமே இல்லாமல்
வாழ்ந்திட ஆசை என்றும்
நான் உன் தங்கையாக
நீ என் அண்ணனாக..!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "வாசித்ததில் நேசித்தது "
உயிர் வாழ தேவை இதயத் துடிப்பு அது போல வாழ்கையை வாழ தேவை உண்மையான நட்பு...
காதல் இல்லா உலகில் வாழ நினைக்கலாம்...
நட்பு இல்லா உலகில் வாழ நினைக்காதே....
நேசித்துபார் நட்பினை உன் வாழ்கை வசந்தமாகும்.....
https://www.facebook.com/pages/வலி-சுமந்த-உணர்வின்-வரிகள்
காதல் இல்லா உலகில் வாழ நினைக்கலாம்...
நட்பு இல்லா உலகில் வாழ நினைக்காதே....
நேசித்துபார் நட்பினை உன் வாழ்கை வசந்தமாகும்.....
https://www.facebook.com/pages/வலி-சுமந்த-உணர்வின்-வரிகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» "வாசித்ததில் நேசித்தது "
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|