Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முற்றுப்புள்ளிகள் சொல்லும் அர்த்தம்.
Page 1 of 1 • Share
முற்றுப்புள்ளிகள் சொல்லும் அர்த்தம்.
முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியம் போலத்தான் மானுட வாழ்வும் மரணம் மட்டும் இல்லாமல் போயிருந்தால். ஆம் நாவல் கூட வாசிக்க சுவை தருவதே இல்லை முடிவு மட்டும் இல்லையெனில். ஆம் அப்படி ஒரு முற்றுப்புள்ளி நிகழ்வை பற்றித்தான்.
தன் வாழ்நாளில் சிறுவயதிலேயே தனது தாய் தந்தை இருவரையும் இழந்து அக்காள் வீட்டில் யாரோ என இருந்து, ஒரு சுயம்புவை போல வளர்ந்து, ஒரு 106 ஆண்டுகள் இந்த புவியில் தனது கோயில் பணி தவிர வேறு எதையும் அதிகம் சிந்திக்க கூட செய்யாத ஒரு மனிதனைப்பற்றியது. சிவன் கோயில் பணிக்காக வந்து அவனை தவிர வேறு எதையும் அதிகம் யோசித்திராத மனிதரை பற்றியது. காலம் தன் குறிப்பில் எழுதிக்கொண்ட கதைகளில் வெகு சாதாரண மனிதர் இவர். 1930ல் வளநாடு என்ற சிறு கிராமத்திற்கு தனது தந்தையின் கோயில் பணியை தொடர இந்த கிராமத்திற்கு வந்து 3ம் தேதி ஜனவரி 2014 வரை வாழ்ந்த மனிதர்.
இதுவரை ஒருமுறை கூட கடன் வாங்காமல், தனது இறுதி காலம் வரை தனது உழைப்பில் மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதன். தன் மகன்களிடம் கூட எதையும் பெற்றுகொள்ளாமல், “பகவான் எனக்கு தருகிறான், எனக்கு எதற்கும் குறையில்லை” என்று எப்போதும் சொல்லிக்கொண்டு மிக எளிமையாக வாழ்ந்த மனிதன்.தனது மகனை தனது இறப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் தனது மகன்களிடம், “நிலைமை சரியில்லை, எங்கேயும் போக வேண்டாம், இனிதாங்காது” என சொல்லி மிக இயல்பாக தனது முற்றுபுள்ளி வைத்து விட்ட மனிதர். ஜனவரி 3ஆம் தேதி 2014. எந்த நாளிதழும் அறிவிக்க வில்லை, எந்த செய்தியிலும் சொல்லவில்லை. இருந்தாலும் ஒரு எளிய மனிதர் முற்றுப்புள்ளி அறிவித்து மறைந்தார். பித்தனின் தாத்தா இயற்கையோடு கலந்தார் தனது 106 வது வயதில்.
தன் வாழ்நாளில் சிறுவயதிலேயே தனது தாய் தந்தை இருவரையும் இழந்து அக்காள் வீட்டில் யாரோ என இருந்து, ஒரு சுயம்புவை போல வளர்ந்து, ஒரு 106 ஆண்டுகள் இந்த புவியில் தனது கோயில் பணி தவிர வேறு எதையும் அதிகம் சிந்திக்க கூட செய்யாத ஒரு மனிதனைப்பற்றியது. சிவன் கோயில் பணிக்காக வந்து அவனை தவிர வேறு எதையும் அதிகம் யோசித்திராத மனிதரை பற்றியது. காலம் தன் குறிப்பில் எழுதிக்கொண்ட கதைகளில் வெகு சாதாரண மனிதர் இவர். 1930ல் வளநாடு என்ற சிறு கிராமத்திற்கு தனது தந்தையின் கோயில் பணியை தொடர இந்த கிராமத்திற்கு வந்து 3ம் தேதி ஜனவரி 2014 வரை வாழ்ந்த மனிதர்.
இதுவரை ஒருமுறை கூட கடன் வாங்காமல், தனது இறுதி காலம் வரை தனது உழைப்பில் மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதன். தன் மகன்களிடம் கூட எதையும் பெற்றுகொள்ளாமல், “பகவான் எனக்கு தருகிறான், எனக்கு எதற்கும் குறையில்லை” என்று எப்போதும் சொல்லிக்கொண்டு மிக எளிமையாக வாழ்ந்த மனிதன்.தனது மகனை தனது இறப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் தனது மகன்களிடம், “நிலைமை சரியில்லை, எங்கேயும் போக வேண்டாம், இனிதாங்காது” என சொல்லி மிக இயல்பாக தனது முற்றுபுள்ளி வைத்து விட்ட மனிதர். ஜனவரி 3ஆம் தேதி 2014. எந்த நாளிதழும் அறிவிக்க வில்லை, எந்த செய்தியிலும் சொல்லவில்லை. இருந்தாலும் ஒரு எளிய மனிதர் முற்றுப்புள்ளி அறிவித்து மறைந்தார். பித்தனின் தாத்தா இயற்கையோடு கலந்தார் தனது 106 வது வயதில்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: முற்றுப்புள்ளிகள் சொல்லும் அர்த்தம்.
கோயில் எழுப்பிய புண்ணியம்தான் 106 அகவை
அவ்வவகையில் முற்றுப்பெற்ற முற்றுப்புள்ளி வளரட்டும் அவர்கள் பேர பிள்ளைகள் வழி...
என்றும் உள இறைவனின் புகழில் பித்தன் தாத்தாவின் புகழும் சேர்ந்திருக்கும்...
அம் மாமனிதனுக்கு வணக்கம்
அவ்வவகையில் முற்றுப்பெற்ற முற்றுப்புள்ளி வளரட்டும் அவர்கள் பேர பிள்ளைகள் வழி...
என்றும் உள இறைவனின் புகழில் பித்தன் தாத்தாவின் புகழும் சேர்ந்திருக்கும்...
அம் மாமனிதனுக்கு வணக்கம்
Re: முற்றுப்புள்ளிகள் சொல்லும் அர்த்தம்.
[quote]முற்றுப்புள்ளிகள் சொல்லும் அர்த்தம்.
by பித்தன் Today at 12:26 pm
.
கோயில் பணி தவிர வேறு எதையும் அதிகம் சிந்திக்க கூட செய்யாத ஒரு மனிதனைப்பற்றியது. சிவன் கோயில் பணிக்காக வந்து அவனை தவிர வேறு எதையும் அதிகம் யோசித்திராத
இதுவரை ஒருமுறை கூட கடன் வாங்காமல், தனது இறுதி காலம் வரை தனது உழைப்பில் மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதன். தன் மகன்களிடம் கூட எதையும் பெற்றுகொள்ளாமல், “பகவான் எனக்கு தருகிறான், எனக்கு எதற்கும் குறையில்லை” என்று எப்போதும் சொல்லிக்கொண்டு மிக எளிமையாக வாழ்ந்த மனிதன்
எந்த நாளிதழும் அறிவிக்க வில்லை, எந்த செய்தியிலும் சொல்லவில்லை.
நாளிதளில் நுளைவதற்கு பணம் அல்லது பவர் வேண்டும் பாவம் தாத்தா அதைததான் ஆண்டவனுக்கு அற்பணித்து விட்டாரே அவரின் ஆத்ம சாந்தககாய் நானும் ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த செய்தியை எங்களுக்கு தந்த உங்களுககு நன்றி
by பித்தன் Today at 12:26 pm
.
கோயில் பணி தவிர வேறு எதையும் அதிகம் சிந்திக்க கூட செய்யாத ஒரு மனிதனைப்பற்றியது. சிவன் கோயில் பணிக்காக வந்து அவனை தவிர வேறு எதையும் அதிகம் யோசித்திராத
இதுவரை ஒருமுறை கூட கடன் வாங்காமல், தனது இறுதி காலம் வரை தனது உழைப்பில் மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதன். தன் மகன்களிடம் கூட எதையும் பெற்றுகொள்ளாமல், “பகவான் எனக்கு தருகிறான், எனக்கு எதற்கும் குறையில்லை” என்று எப்போதும் சொல்லிக்கொண்டு மிக எளிமையாக வாழ்ந்த மனிதன்
எந்த நாளிதழும் அறிவிக்க வில்லை, எந்த செய்தியிலும் சொல்லவில்லை.
நாளிதளில் நுளைவதற்கு பணம் அல்லது பவர் வேண்டும் பாவம் தாத்தா அதைததான் ஆண்டவனுக்கு அற்பணித்து விட்டாரே அவரின் ஆத்ம சாந்தககாய் நானும் ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த செய்தியை எங்களுக்கு தந்த உங்களுககு நன்றி
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: முற்றுப்புள்ளிகள் சொல்லும் அர்த்தம்.
கவியருவி ம. ரமேஷ் wrote:கோயில் எழுப்பிய புண்ணியம்தான் 106 அகவை
அவ்வவகையில் முற்றுப்பெற்ற முற்றுப்புள்ளி வளரட்டும் அவர்கள் பேர பிள்ளைகள் வழி...
என்றும் உள இறைவனின் புகழில் பித்தன் தாத்தாவின் புகழும் சேர்ந்திருக்கும்...
அம் மாமனிதனுக்கு வணக்கம்
என் கருத்தும் இதுவே.
Re: முற்றுப்புள்ளிகள் சொல்லும் அர்த்தம்.
என் கண்ணீர் அஞ்சலி..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» ...லவ்வு புட்டுக்கிச்சுன்னு அர்த்தம்...!
» யாருக்காவது அர்த்தம் தெரியுமா????
» கனவு வந்தால் நல்ல தூக்கம் என அர்த்தம்!
» உங்கள் பெயரின் அர்த்தம்.....
» ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்
» யாருக்காவது அர்த்தம் தெரியுமா????
» கனவு வந்தால் நல்ல தூக்கம் என அர்த்தம்!
» உங்கள் பெயரின் அர்த்தம்.....
» ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|