தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்பெக்ட்ரம் இழப்பும் பெட்ரோல் டீசல் விலையும்

View previous topic View next topic Go down

ஸ்பெக்ட்ரம் இழப்பும் பெட்ரோல் டீசல் விலையும் Empty ஸ்பெக்ட்ரம் இழப்பும் பெட்ரோல் டீசல் விலையும்

Post by Guest Sat May 22, 2010 4:24 pm

ஸ்பெக்ட்ரம் இழப்பும் பெட்ரோல் டீசல் விலையும்
வெள்ளி, 21 மே 2010( 18:38 IST )


FILEகச்சா விலையேற்றத்தால் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றிற்கு ஏற்பட்டுவரும் இழப்பை நிரந்தரமாகத் தடுக்க அரசின் விலை கட்டுப்பாட்டில் (Administered Pricing) இருந்து பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை நீக்க விடலாமா என்று முடிவெடுக்க மத்திய அரசின் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு அடுத்த மாதம் 7ஆம் தேதி கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலைகளை தற்போது மத்திய அரசே நிருணயித்து வருகிறது. இந்த விலைக் கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால், எந்த அளவிற்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் உயருகிறதோ அதற்கு இணையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலையை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ளலாம். இம்முடிவை எடுப்பதற்காகவே அடுத்த மாதம் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு (Empowered Group of Minister - EGoP) கூடுகிறது.

“தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 70 டாலர்களாக உள்ளது. ஆனால் அதற்குத் தக்கவாறு தற்போது நிருணயிக்கப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விலைகள் இல்லை. இதனால் மத்திய அரசின் மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.2,555 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது இந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.90,000 கோடியாக உயரும். எனவே பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலை நிருணயித்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்” என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தக் கோரிக்கை புதிதல்ல, மன்மோகன் சிங் பதவியேற்றக் காலத்தில் இருந்தே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதுதான். மத்திய நிதியமைச்சகம் அமைத்த நிதிச் சீர்த்திருத்தக் குழுக்களும் இந்த ஆலோசனையை தொடர்ந்து கூறி வருகின்றன.

பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தினால் அதனால் அத்வாசியப் பொருட்களின் விலைகள் உயரும். இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், சர்வதேச்ச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அளிவிற்கு விலைகளை உயர்த்தாமல், அதனால் ஏற்படும் கூடுதல் செலவில் பாதியளவிற்கு வருவாய் உயரத்தக்க வகையில் லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் விலை உயர்த்தி மத்திய அரசு சில்லரை விலை நிருணயம் செய்து வருகிறது.

இந்த நிலைக்கு விடைகொடுக்கலாமா என்பதை முடிவு செய்யவே ஜூன் 7ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. அப்போது விலைக் கட்டுப்பாட்டை நீக்குவது என்று முடிவெடுத்ததால் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.6 வரை உயரும் (பார்க்க செய்தி).

முதலில் பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுபாட்டை நீக்குவது, பிறகு டீசல், அதன் பிறகு சமையல் எரிவாயு, கடைசியாக ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணை என்று படிப்படியாக விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்வது என்று திட்டமிடப்படுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்பெக்ட்ரம் இழப்பை கண்டுகொள்ளாதது ஏன்?


FILEமத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தடுத்து நிறுத்த இந்த அளவிற்கு சுறுசுறுப்பாக செயல்படும் மத்திய அரசு, தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் (அமைச்சரின்) முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டால் (Spectrum allocation) மத்திய அரசிற்கு ஏற்பட்ட ரூ.60,000 கோடி இழப்பை கண்டுகொள்ளாமல் இருப்பதேன் என்பதே கேள்வி.

கடந்த செவ்வாய்க் கிழமை, 3 ஜி என்றழைக்கப்படும் மூன்றாவது தலைமுறை தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்பேசி சேவைகள் அளிக்கும் உரிமங்களை ஏலம் விட்டதில் மட்டும் (எதிர்கால பயன்பாட்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல்) ரூ.67,710 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் கடந்த 2008ஆம் ஆண்டில் 2 ஜி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட செல்பேசி சேவைகளை ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் ரூ.1,650 கோடியை மட்டும் பெற்றுக்கொண்டு அவைகளுக்கு தொலைத் தொடர்புத் துறை உரிமம் வழங்கியது. இதனால் அரசிற்கு ரூ.60,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளும் பொது நல அமைப்புகளும் தொடர்ந்து குரலெழிப்பியும் மன்மோகன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum