Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து
Page 1 of 1 • Share
பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து
13-7-1953 அன்று
பாண்டிய நாட்டில் பிறந்தது
இந்த
கள்ளிக்காட்டு இதிகாசம்..!!!
தமிழை அரண்போலக் காத்து
காலத்திற்கேற்ப
உருமாற்றிக் உயிர்ப்பிக்க
வள்ளுவன் இளங்கோவடிகள் கம்பன்
பாரதி பாரதிதாசன் கண்ணதாசன்
வாலியென்று - தமிழன்னை தோற்றிவிப்பாள்
காலத்திற்கொரு புலவனை
அந்தவரிசையில் இன்று வைரமுத்துவும்..!!!
அவன்
பூக்களின் புதல்வன்
தாவரங்களின் தோழன்
கருப்பு வைரம்
சூரியனை செரித்தவன்
புதுக் கவிதையின் ஆணி வேர்..!!
தமிழின் காவலனே
நீ
கற்பனை சிறகேறி
கனவுலகை அளந்தவன்
தென்றலை துணைக்கழைத்து
முக்காலத்திலும் சுற்றியவன்
அலைகளின் முதுகேறி
தொடுவானத்தை தொட்டவன்..!!
உன்
விரல் எழுதாத
பாடு பொருளுண்டோ
குரல்
முழங்காத கவியுண்டோ..!!!
இந்த
கால் நூற்றாண்டாக
காற்று மண்டலமெங்கும் ஒலிக்கிறது
உன் கானம்..!!!!
உன்
காதல் கீதங்கள்
இளைஞர்களின் தேசியகீதம்
சோக கீதங்கள்
கண்ணீருக்கு மருந்து
தத்துவங்கள்
வாழ்க்கையின் வழிகாட்டி..!!!
மலர் அழகு
அதில் தொடுத்த மாலை பேரழகு
அதுப் பொல
தமிழ் சுவைமிக்கது
அதில் நீ புனையும்
சொல்லிலொரு புதுச் சுவையுண்டு
கவியிலொரு அகமுண்டு
கவித்தொகுப்பில் நூறு முகமுண்டு..!!!
தமிழை நீ வளர்த்தாய்
தமிழ் உன்னை வளர்த்தது
அகவை அறுபதில்
நாளை
மணிவிழா கொண்டாடுமுனக்கு
இன்றே
மத்திய அரசு சூட்டியது
பத்மபூஷணென்ற மணிமகுடத்தை..!!!
நீ எழுதிய நூல்கள்
வாங்கிய விருதுகளையெல்லாம்
எண்ண முடியவில்லையே..
சொல் கவியே
உன் வீட்டில் எத்தனை அலமாரி..!!!!!
நீ
ஞானம் அறிவு குணம்
புகழ் பண்பிலெல்லாம்
சூரியனைப் போல உச்சத்தில்
நான்
சூரியனுக்கு வாழ்த்தெழுதும்
சூத்திரமறியா சிறுபிள்ளை ..!!!
ஆதலால்
புன்சிரிப்பு மாறாமல்
புது வேகம் குறையாமல்
புதுப்பாதை நிறைவோடு
பல்லாண்டு வாழ்ந்திருக்க
கவிப்பேரரசே உனை வாழ்த்தி
தலை வணங்குகிறேன்...!!
=================================
பத்மபூஷண் விருது பெற்று
விரைவில் மணிவிழா
கொண்டாடவிருக்கும்
பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு எழுதியது.
Last edited by சுதா on Tue Jan 28, 2014 1:38 pm; edited 1 time in total
சுதா- புதியவர்
- பதிவுகள் : 30
Re: பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து
தமிழை நீ வளர்த்தாய்
தமிழ் உன்னை வளர்த்தது
அகவை அறுபதில்
நாளை
மணிவிழா கொண்டாடுமுனக்கு
இன்றே
மத்திய அரசு சூட்டியது
பத்மபூஷணென்ற மணிமகுடத்தை..!!!
முத்தான கவிக்கு முத்தான கவி படைத்த தோழி சுதாவிற்கு...நன்றி! கவிதை மிகப்பிரமாதம்.அருமை! அருமை! தலை வணங்குகிறேன்...!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து
மிக மிக அருமையான கவிதை சகோதரி.
தலை வணக்குகிறேன்.
நான் விருப்பம் தெரிவித்தேன்.
ஒரு சந்தேகம்: இந்த அசத்தலான கவிதையில் வள்ளுவன் இளங்கோவடிகள், கம்பன், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் என்கிற வரிசையில் 'வாலி'யின் பெயரையும் சேர்த்து இருக்கலாமே சகோதரி.?
மனதில் தோன்றியதை கேட்டேன்.
தலை வணக்குகிறேன்.
நான் விருப்பம் தெரிவித்தேன்.
ஒரு சந்தேகம்: இந்த அசத்தலான கவிதையில் வள்ளுவன் இளங்கோவடிகள், கம்பன், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் என்கிற வரிசையில் 'வாலி'யின் பெயரையும் சேர்த்து இருக்கலாமே சகோதரி.?
மனதில் தோன்றியதை கேட்டேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து
@sawmya, மிக்க நன்றி sawmya ...
@ஸ்ரீராம் மன்னிக்கவும் தோழா. எப்பொழுது வாலியின் பெயரையும் சேர்த்து விட்டேன்.. கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி..!!
@முரளிராஜாகருத்துக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி..!!
@ஸ்ரீராம் மன்னிக்கவும் தோழா. எப்பொழுது வாலியின் பெயரையும் சேர்த்து விட்டேன்.. கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி..!!
@முரளிராஜாகருத்துக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி..!!
சுதா- புதியவர்
- பதிவுகள் : 30
Re: பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து
@மகா பிரபு மிக்க நன்றி சகோதரா
@செந்தில்மிக்க நன்றி செந்தில்
@செந்தில்மிக்க நன்றி செந்தில்
சுதா- புதியவர்
- பதிவுகள் : 30
Re: பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து
அருமை அருமை
பாராட்டுகள்
பாராட்டுகள்
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து
சுற்றும்வரை பூமி
சுடும்வரை நெருப்பு
போராடும்வரை மனிதன்
நீ மனிதன் !
-
என்ற வைர வரிகளை தந்தவருக்கு பாராட்டுகள்..
-
சுடும்வரை நெருப்பு
போராடும்வரை மனிதன்
நீ மனிதன் !
-
என்ற வைர வரிகளை தந்தவருக்கு பாராட்டுகள்..
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வாழ்த்து
» வாழ்த்து அட்டை
» நாட்காட்டியின் புத்தாண்டு வாழ்த்து..!!!
» திருமண வாழ்த்து மடல்கள்
» படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
» வாழ்த்து அட்டை
» நாட்காட்டியின் புத்தாண்டு வாழ்த்து..!!!
» திருமண வாழ்த்து மடல்கள்
» படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|