Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நடந்து கொள்ளும் விதம்...
Page 1 of 1 • Share
நடந்து கொள்ளும் விதம்...
அவன் சிக்னலிற்காகக் காரில் காத்திருந்தான்.
அவனுக்கு முன்னாலிருந்த காரில் ஒரு பெண் ஏதோ பேப்பரைப் படித்துக்கொண்டிருந்தாள் சிக்னல் பச்சைக்கு மாறியது. ஆனாலும் அந்தப் பெண் காரைக் கிளப்புவதாகக் காணோம்.
அவள் சிக்னல் மாறியதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. மறுபடியும் பச்சை சிவப்பாகியது. பின்னால் காத்திருந்தவனோ கோபத்தால் சிவந்திருந்தான்.
பல கெட்ட வார்த்தைகளைச் சொல்லி உறுமி, ஸ்டியரிங் வீலைக் கைகளால் குத்தி, தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த போலிஸ்காரர் அவனை எச்சரித்தார்.
அதற்கு அவன்,
"நான் "என் காருக்குள் இருந்து கத்துகிறேன். அதற்கு நீங்கள் தடைபோட எந்த சட்டமும் இல்லை' என்று கோபமாகக் கூறினான்.
ஆனால் அந்த போலிஸ்காரர் அவனிடமிருந்த லைசென்ஸ் மற்றும் ஆவணங்களை எல்லாம் சரிபார்த்துவிட்டு அவனிடம் திருப்பித் தந்தார்.
அவன் கோபமாகச் சொன்னான் "எனக்குத் தெரியும், நான் எனது காரிலிருந்து சத்தம் போடுவதற்கு உங்கள் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று".
அதற்கு அந்த போலிஸ்காரர் நிதானமாகச் சொன்னார்,
"காரிலிருந்து கத்தியதற்காக உன் ஆவணங்களைப் பார்க்கவில்லை, உனது காரின் பின்புறத்தில் “அன்பே கடவுள்” “அமைதிக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள், பிரார்த்தனை பலனளிக்கும்” போன்ற வாசகங்கள் ஸ்டிக்கரில் ஒட்டியிருக்கிறது, ஆனால் நீ நடந்து கொள்ளும் விதம் அவற்றிற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருந்ததால் நீ காரைத் திருடி எடுத்து வருகிறாயோ எனச் சந்தேகமாக இருந்தது"
நன்றி: மூஞ்சி புத்தகம்
அவனுக்கு முன்னாலிருந்த காரில் ஒரு பெண் ஏதோ பேப்பரைப் படித்துக்கொண்டிருந்தாள் சிக்னல் பச்சைக்கு மாறியது. ஆனாலும் அந்தப் பெண் காரைக் கிளப்புவதாகக் காணோம்.
அவள் சிக்னல் மாறியதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. மறுபடியும் பச்சை சிவப்பாகியது. பின்னால் காத்திருந்தவனோ கோபத்தால் சிவந்திருந்தான்.
பல கெட்ட வார்த்தைகளைச் சொல்லி உறுமி, ஸ்டியரிங் வீலைக் கைகளால் குத்தி, தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த போலிஸ்காரர் அவனை எச்சரித்தார்.
அதற்கு அவன்,
"நான் "என் காருக்குள் இருந்து கத்துகிறேன். அதற்கு நீங்கள் தடைபோட எந்த சட்டமும் இல்லை' என்று கோபமாகக் கூறினான்.
ஆனால் அந்த போலிஸ்காரர் அவனிடமிருந்த லைசென்ஸ் மற்றும் ஆவணங்களை எல்லாம் சரிபார்த்துவிட்டு அவனிடம் திருப்பித் தந்தார்.
அவன் கோபமாகச் சொன்னான் "எனக்குத் தெரியும், நான் எனது காரிலிருந்து சத்தம் போடுவதற்கு உங்கள் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று".
அதற்கு அந்த போலிஸ்காரர் நிதானமாகச் சொன்னார்,
"காரிலிருந்து கத்தியதற்காக உன் ஆவணங்களைப் பார்க்கவில்லை, உனது காரின் பின்புறத்தில் “அன்பே கடவுள்” “அமைதிக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள், பிரார்த்தனை பலனளிக்கும்” போன்ற வாசகங்கள் ஸ்டிக்கரில் ஒட்டியிருக்கிறது, ஆனால் நீ நடந்து கொள்ளும் விதம் அவற்றிற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருந்ததால் நீ காரைத் திருடி எடுத்து வருகிறாயோ எனச் சந்தேகமாக இருந்தது"
நன்றி: மூஞ்சி புத்தகம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» நடந்து போன பீர்பாட்டில்...!
» நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் ?
» நட்பில் பல விதம்...
» கணவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்
» உண்மையாக நடந்து கொண்டால் உறுதி தானாக வரும்
» நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் ?
» நட்பில் பல விதம்...
» கணவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்
» உண்மையாக நடந்து கொண்டால் உறுதி தானாக வரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|