தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதல் போராளி.

View previous topic View next topic Go down

முதல் போராளி. Empty முதல் போராளி.

Post by ந.கணேசன் Wed Jan 29, 2014 10:50 am

ஃ எமன்
அதிர்ந்துப் போனான்
நிசிகேதா,
நான் சொல்வதைக்கேள்
என்னிடம்
எதைவேண்டுமானாலும் கேள்
மரணத்தைப் பற்றிய
மர்மம் மட்டும் கேட்காதே
==மன்னிக்க வேண்டும்
அய்யனே,
மரணம் என்றால் 
என்னவென்று
அறியாமல் இங்கிருந்து
அகல மாட்டேன் என்று
நிசிகேதன்
மூன்று நாட்கள்
உண்ணாவிரதம் இருந்தான்
சத்தியாகிரகம் செய்தான்
இந்த
இளைஞன்தான்
எமனிடம்
உபதேசம் பெற்ற
முதல்சீடன்
வேத இலக்கியத்தில்
உண்ணாவிரதமிருந்த

முதல் போராளி.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

முதல் போராளி. Empty Re: முதல் போராளி.

Post by மகா பிரபு Wed Jan 29, 2014 5:15 pm

சூப்பர்  சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முதல் போராளி. Empty Re: முதல் போராளி.

Post by rammalar Wed Jan 29, 2014 6:01 pm

கைதட்டல் கைதட்டல் 
--
அருமை..!
--
நிசிகேதன் என்பது நசிகேதன் என இருக்க வேண்டும்...

-
வாஜசிரவஜர் எனும் வேதியர் ஒருவர் "விஸ்வஜித்"
எனும் யாகம் நடத்துகிறார். இந்த யாகத்தை அருகில்
நின்று பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மகன்
நசிகேதன் அடிக்கடி கேள்விகள் கேட்டுக்
கொண்டேயிருந்த நிலையில் அவனுடைய தொல்லை
பொறுக்க முடியாமல் அவனை எமனுக்குத் தானமாக
வழங்குவதாக கூறிவிடுகிறார்
-
இதன்படி நசிகேதன் எமனுலகம் செல்கிறான்.
அங்கு எமனைச் சந்திக்க முடியாமல் மூன்று நாட்கள்
இருக்கிறான். நான்காவது நாள் எமன் வர அவன்
மூன்று நாட்கள் காத்திருந்தது அறிந்து வருந்துகிறான்.

அதற்கு ஈடாக எமன் அந்தச் சிறுவனுக்கு மூன்று
வரங்கள் தருவதாகக் கூறுகிறார். சிறுவன் நசிகேதன்
முதல் வரமாக பூவுலகிற்கு முன்பிருந்தது போல்
செல்ல வேண்டும் என்றும், இரண்டாவது வரமாக
சொர்க்கம் குறித்தும்,
மூன்றாவது வரமாக மரண ரகசியத்தையும் கேட்டு
அறிகிறான். இதுதான் கட உபநிஷதம் என்பது
--

-
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

முதல் போராளி. Empty Re: முதல் போராளி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum