Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களின் இன்றைய நிலை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
பெண்களின் இன்றைய நிலை
[You must be registered and logged in to see this image.]
அடுப்பு ஊதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு என்ற காலம் மலையேறிப் போய், இன்று பெண்கள் கல்வித் துறையில் ஆண்களை மிஞ்சிவிட்டனர். பழைய காலங்களில் வீட்டிற்கு வெளியே வந்தாலே அதிசயமாகப் பார்க்கப்பட்ட பெண், இன்று விண்வெளிப் பயணம் வரை செல்லுமளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வெளியே சென்று வேலை செய்வதால் வீட்டு வேலைகளில் பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் பங்கெடுக்க வேண்டும். எவ்வளவு தான் கல்வியில் முன்னேறி விட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதாரத்தில் செழிப்பான நிலையிலுள்ள நாடுகளில் பணியாற்றினாலும்,
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டுக் கொடுமைகளை நிகழ்த்தும் வக்கிர புத்தியுள்ளவர்களின் (மாமியார் என்ற பெண் உள்பட) கொடூரங்களிலிருந்து பெண்ணினத்தைக் காப்பாற்ற என்ன வழி?
சமுதாயத்தில் சம அந்தஸ்து எனக் கருதப்படக் கூடிய வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கு கணிசமாக இருந்தாலும் வேலை செய்யும் இடத்திலும் அதற்கு வெளியேயும் பெண்களுக்கு இழைக்கப்படும் தொல்லைகளிலிருந்து பெண்ணினம் விடுபட என்ன தீர்வு உள்ளது.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையைத் தேடாமல் வெறும் கோஷங்களுடன் முன்னேற்றம் என மார்தட்டிக் கொள்வதில் எவ்விதப் பயனுமில்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் வாழக்கூடிய காலச் சூழ்நிலையில் நம்முடைய சமுதாயப் பெண்களுக்கும் நிறையவே பொறுப்பு இருக்கிறது.
இன்றைய பெண்மணிகள் சமுதாயத்தின் கல்வி நிலையை மேம்படுத்த எல்லா வித முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அமைத்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது. இத்துயர நிலையிலிருந்து சமுதாயம் விடுபட பெண்களின் பங்கு மிகவும் அவசியமானது.
இன்னும் சிறு வயதில் வாழ்க்கைப்பட்டு, தாயாகி வாழ்க்கை முழுவதும் அவதிப்படும் பெண்கள் நம் தமிழக கிராமங்களில் இருக்கத்தானே செய்கிறார்கள். இன்னும் சில பெண்கள் பெற்றதை விட இழந்தது அதிகம். சுயமாய் காலில் நின்று, சுய தொழில் செய்து, கால் கடுத்துப்போனதுதான் மிச்சம்.
சிலர் இழந்த இன்பங்களையும், தொலைத்த சந்தோஷங்களையும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கணவனுக்கு அடிமையாய் இருந்த காலம் போய் கணிணிகளுக்கு அடிமைகளான அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில காலங்கள் கழித்து பார்த்தால் தற்போது பெண்களுக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் மிச்சமிருக்குமா? என்பது ஏட்டில் எழுதப்படாத நிதர்சனம்.
நன்றி மாலை மலர்
Re: பெண்களின் இன்றைய நிலை
இன்னும் மாறவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு.....
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: பெண்களின் இன்றைய நிலை
கணவனுக்கு அடிமையாய் இருந்த காலம் போய் கணிணிகளுக்கு அடிமைகளான அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில காலங்கள் கழித்து பார்த்தால் தற்போது பெண்களுக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் மிச்சமிருக்குமா? என்பது ஏட்டில் எழுதப்படாத நிதர்சனம்.
இன்றைய காலகட்டம் இதுதான்
இன்றைய காலகட்டம் இதுதான்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பெண்களின் இன்றைய நிலை
சுயமாய் காலில் நின்று,
சுய தொழில் செய்து, பழகிக் கொண்டால்
நல்லதே..!
-
'ஃபுல்' ஆன புருசன் என்றாலும் சமாளிக்கலாம்...!!
சுய தொழில் செய்து, பழகிக் கொண்டால்
நல்லதே..!
-
'ஃபுல்' ஆன புருசன் என்றாலும் சமாளிக்கலாம்...!!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பெண்களின் இன்றைய நிலை
- Code:
சுயமாய் காலில் நின்று,
சுய தொழில் செய்து, பழகிக் கொண்டால்
நல்லதே..!
-
'ஃபுல்' ஆன புருசன் என்றாலும் சமாளிக்கலாம்...!!
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|