Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெள்ளை யானை பறக்கிறது
Page 1 of 1 • Share
வெள்ளை யானை பறக்கிறது
மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை
மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின்
தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள
வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை
வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
-
வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால்
ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான்,
மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும்,
அவரது சீடர்களுக்கும் எட்டியது.
-
கருப்பு யானைக்கு வெள்ளை அடித்து, அரசரை
ஏமாற்ற தீர்மானித்தனர்...
-
வெள்ளை யானை என்பதால் தந்தம் கருப்பாக
இருந்தால்தான் நம்புவாரக்ள என்று அடுப்புக் கரியைத்
தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், ஒரு சீடன்
-
தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்த யானை என்பதாக
நம்ப வைக்க இரண்டு இறக்கைகளையும் கட்டினர்
-
அரசரிடம் அதிசய யானையைக் கொண்டு சென்றனர்
வேடிக்கை பார்க்க ஊர் மக்களும் திரண்டனர்
-
அரசரும் நம்பி விட்டார்
அப்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது.
உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக்
கொண்டு கீழே விழுந்தன.
-
உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது.
மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம்
கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து,
வெள்ளை யானை கருப்பாக மாறியது.
-
இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால்
வெட வெட என்று நடுங்கியது!
-
சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து
விட்டது - ஊகும் - கருத்து விட்டது. வழக்கம்போல்
தண்டனைக்கு ஆளானார்கள்.
-=================
முக நூலில் படித்து ரஸித்த கதை(சுருக்கமாக)
--------------------------------------
மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின்
தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள
வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை
வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
-
வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால்
ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான்,
மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும்,
அவரது சீடர்களுக்கும் எட்டியது.
-
கருப்பு யானைக்கு வெள்ளை அடித்து, அரசரை
ஏமாற்ற தீர்மானித்தனர்...
-
வெள்ளை யானை என்பதால் தந்தம் கருப்பாக
இருந்தால்தான் நம்புவாரக்ள என்று அடுப்புக் கரியைத்
தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், ஒரு சீடன்
-
தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்த யானை என்பதாக
நம்ப வைக்க இரண்டு இறக்கைகளையும் கட்டினர்
-
அரசரிடம் அதிசய யானையைக் கொண்டு சென்றனர்
வேடிக்கை பார்க்க ஊர் மக்களும் திரண்டனர்
-
அரசரும் நம்பி விட்டார்
அப்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது.
உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக்
கொண்டு கீழே விழுந்தன.
-
உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது.
மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம்
கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து,
வெள்ளை யானை கருப்பாக மாறியது.
-
இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால்
வெட வெட என்று நடுங்கியது!
-
சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து
விட்டது - ஊகும் - கருத்து விட்டது. வழக்கம்போல்
தண்டனைக்கு ஆளானார்கள்.
-=================
முக நூலில் படித்து ரஸித்த கதை(சுருக்கமாக)
--------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வெள்ளை யானை பறக்கிறது
தாய்லாந்தில் உள்ள வெள்ளை யானைகளின்
உண்மையான நிறம் என்ன?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
உண்மையான நிறம் என்ன?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 64திருவிளையாடல் -வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
» தோனியின் மார்க்கட் கொடி கட்டி பறக்கிறது
» யானை யானை
» யானை திப்பிலி
» மியாவ் என்றது யானை..!
» தோனியின் மார்க்கட் கொடி கட்டி பறக்கிறது
» யானை யானை
» யானை திப்பிலி
» மியாவ் என்றது யானை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|