Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்கதான் என்னை காப்பாத்தனும்
Page 1 of 1 • Share
நீங்கதான் என்னை காப்பாத்தனும்
"வக்கீல் சார், நீங்க தான் என்னைக் காப்பாத்தணும்!"
"சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?"
"நான் பத்தாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். ஆனா டாக்டர்னு போர்டு மாட்டிட்டு பொழப்பு நடத்திட்டிருந்தேன். நான் ஒரு போலி டாக்டர்னு ஜனங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. இப்போ என்னை போலீஸ் தேடுறாங்க. டாக்டர் வேஷம் போட்டு நடிச்சா பெரிய தண்டனை கொடுப்பாங்களா.. தண்டனையில இருந்து தப்பிக்கறது எப்படி?"
"போலி டாக்டர் தானே நீங்க... போலி நீதிபதி கேள்விப்பட்டிருக்கீங்களா...?"
"இல்லையே!"
"சூடான் நாட்டுல அப்படி ஒரு ஆசாமி பிடிபட்டிருக்கார்... அந்த ஆள் ரொம்ப சாமர்த்தியமா சூடான் நீதி அமைச்சகத்துல, நீதிபதின்னு அடையாள அட்டை வாங்கிட்டாராம்.. அதுக்கப்புறம் ஒம்பாடா -ங்கற பகுதியில இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல அடையாள அட்டையைக் காட்டி, வழக்குகளை அங்கேயே வச்சி பைசல் பண்ணி நல்ல காசு பார்த்திருக்கிறார். ஒருமுறை தப்பு தப்பா சட்ட பிரிவுகளை உளறி மாட்டிக்கிட்டிருக்கார்."
"இது ரொம்ப தப்பு சார்"
"நீங்க பண்ணினதும் தப்புதானே..."
"ஆமாம் சார். அதை இப்போ உணர்கிறேன். ஏற்கனவே நான் பண்ணின தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவிக்காம தப்பிக்க முடியுமா?"
"ரொம்ப கஷ்டம்"
"நானும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் சார் இந்த வேஷத்தை போட்டுருக்கேன். அடுத்தவங்களுக்குத் தெரியாம போலியா நடிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா சார்..."
"அப்படி ஒண்ணும் கஷ்டமா தெரியலயே.. இப்ப நான் கூடத் தான் நான் போலியா நடிக்கிறேன். உங்களால கண்டுபிடிகக் முடியலயே..."
"என்ன சொல்றீங்க வக்கீல் சார்?"
"நான் வக்கீல் இல்ல... போலீஸ்!"
நன்றி: மூஞ்சி புத்தகம்
"சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?"
"நான் பத்தாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். ஆனா டாக்டர்னு போர்டு மாட்டிட்டு பொழப்பு நடத்திட்டிருந்தேன். நான் ஒரு போலி டாக்டர்னு ஜனங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. இப்போ என்னை போலீஸ் தேடுறாங்க. டாக்டர் வேஷம் போட்டு நடிச்சா பெரிய தண்டனை கொடுப்பாங்களா.. தண்டனையில இருந்து தப்பிக்கறது எப்படி?"
"போலி டாக்டர் தானே நீங்க... போலி நீதிபதி கேள்விப்பட்டிருக்கீங்களா...?"
"இல்லையே!"
"சூடான் நாட்டுல அப்படி ஒரு ஆசாமி பிடிபட்டிருக்கார்... அந்த ஆள் ரொம்ப சாமர்த்தியமா சூடான் நீதி அமைச்சகத்துல, நீதிபதின்னு அடையாள அட்டை வாங்கிட்டாராம்.. அதுக்கப்புறம் ஒம்பாடா -ங்கற பகுதியில இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல அடையாள அட்டையைக் காட்டி, வழக்குகளை அங்கேயே வச்சி பைசல் பண்ணி நல்ல காசு பார்த்திருக்கிறார். ஒருமுறை தப்பு தப்பா சட்ட பிரிவுகளை உளறி மாட்டிக்கிட்டிருக்கார்."
"இது ரொம்ப தப்பு சார்"
"நீங்க பண்ணினதும் தப்புதானே..."
"ஆமாம் சார். அதை இப்போ உணர்கிறேன். ஏற்கனவே நான் பண்ணின தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவிக்காம தப்பிக்க முடியுமா?"
"ரொம்ப கஷ்டம்"
"நானும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் சார் இந்த வேஷத்தை போட்டுருக்கேன். அடுத்தவங்களுக்குத் தெரியாம போலியா நடிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா சார்..."
"அப்படி ஒண்ணும் கஷ்டமா தெரியலயே.. இப்ப நான் கூடத் தான் நான் போலியா நடிக்கிறேன். உங்களால கண்டுபிடிகக் முடியலயே..."
"என்ன சொல்றீங்க வக்கீல் சார்?"
"நான் வக்கீல் இல்ல... போலீஸ்!"
நன்றி: மூஞ்சி புத்தகம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» அடுத்த பிரதமர் நீங்கதான்..!!
» விநோதமான கனவுகள் வருகின்றன.நீங்கதான் எனக்கு உதவணும்"
» என்னை பற்றி
» என்னை பற்றி
» என்னை நேசித்தவள் ...!
» விநோதமான கனவுகள் வருகின்றன.நீங்கதான் எனக்கு உதவணும்"
» என்னை பற்றி
» என்னை பற்றி
» என்னை நேசித்தவள் ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|