தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாப்பிள்ளை ஈசன்

View previous topic View next topic Go down

மாப்பிள்ளை ஈசன் Empty மாப்பிள்ளை ஈசன்

Post by rammalar Fri Feb 07, 2014 1:29 pm


ஒரு சமயம் பார்வதி தேவி, மீனவப் பெண்ணாக
அவதரித்தாள்.
-
உரிய காலத்தில் அவளை மணக்க விரும்பிய ஈசன்,
பயங்கர உருவம் கொண்ட மீனை அனுப்பி, மீனவர்களை
அச்சுறுத்தினார். பின்தானே மீனவர் வேடம் பூண்டு வந்த,
அந்த மீனை அடக்கி மீனவப் பெண்ணான பார்வதியை
மணந்து கொண்டு ரிஷபாரூடராகக் காட்சி கொடுத்தார்.
-
தன் மகளை ஈசன் கயிலைக்கு அழைத்துச் சென்று
விட்டால், அவளை மீண்டும் காண்பது எப்போது என
எண்ணி வருந்தினார் மீனவர் தலைவன். அதையறிந்த
ஈசன், “மாசி மகத்தன்று கடலாட வரும்போது காணலாம்’
என்றார்.
-
இந்த சம்பவம் நடைபெற்ற தலம், திருவேட்டங்குடி,
இத்தலத்து இறைவன் மாசி மகத்தன்று வேட
மூர்த்தியாகவும், அம்மை மீனவப் பெண்ணாகவும்
கடற்கரைக்கு எழுந்தருள்வார்கள்.

அப்போது கடலோர ஊர்களான மண்டபத்தூர், அகரம்
பேட்டை, காளிக்குப்ப மீனவர்கள் தம் இன
மாப்பிள்ளையான மகேசனை “மாப்ளே மாப்ளே’ என
கூவியழைத்துக் கொண்டாடி மகிழ்வார்கள்.
-
திருத்தண்டிகை சௌந்தரநாயகி சமேத
சனத்குமாரேஸ்வரரை குபேரன் மாசிமகத்தன்று
உருக்கமாக வழிபட்டு, சாபத்தால் தான் இழந்த
செல்வங்களைத் திரும்பப் பெற்றாராம்.
-
புதுவை மாநில வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி ம
கத்தன்று சுற்ற வட்டாரக் கோயில்களிலிருந்து
நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட தெய்வங்கள் தீர்த்தவாரிக்கு
வருவார்கள்.

அவர்களோடு மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர்,
வரதராஜபெருமாள், அங்காளம்மன், காளத்தீஸ்வரரும்
சேர்ந்து தரிசனம் அளிப்பார்கள்.
-
வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் பண்டிச்சேரியில்
பல உள்ளன. அவற்றுள் ஒன்று, திருக்காஞ்சி கெங்கா
வராகநந்தீஸ்வரர் ஆலயம். மாசிமகத்தன்று
தீர்த்தவாரிக்கு இங்குள் சாரங்கபாணி ஆற்றங்கரைக்கு
வராக நநதீஸ்வரர் எழுந்தருள்வார்.

அப்போது சுற்று வட்டாரக் கோயில்களிலிருந்து
முப்பதுக்கும் மேற்பட்ட சுவாமிகள் ஆற்றின் இரு
கரைகளிலும் கூடி விடுவார்கள். இத்தலம் காசிக்கு
வீசம் அதிகம் என்றும் நீத்தார் கடன் செய்ய சிறப்பான
தலம் என்று கூறுவார்கள்.
-
—————————

ஆர். ராதாபாய், புதுச்சேரி.
நன்றி: குமுதம் பக்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மாப்பிள்ளை ஈசன் Empty Re: மாப்பிள்ளை ஈசன்

Post by ரானுஜா Fri Feb 07, 2014 4:12 pm

சூப்பர் சூப்பர் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum