Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்
Page 1 of 1 • Share
மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்
[You must be registered and logged in to see this image.]
இன்றைய மாடர்ன் உலகில் ஸ்மார்ட்போன் வாங்கவேண்டும் என்கிற ஆசை பலருக்கு ம் வந்துவிட்டது.
மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் கூட இ எம் ஐ-யில் 20 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாங்குகிறார்கள்.
இப்படி அதிகவிலை தந்து வாங்கும்போன் தொலைந்து போனாலோ அல்லது சேதம்அடைந்தாலோ அதனால்
நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.
இந்தப் பாதிப்பிலிருந்து தப்பிக்க இன்ஷூரன்ஸ் நமக்கு கை தரும் என்றாலும், எந்தச்சூழ்நிலையில் நமக்கு கிளைம் கிடைக்கும், செல்போன் இன்ஷூரன்ஸ் பிரீமியம் எவ்வளவு, கிளைம் செய்யத்தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றி பார்போம்.
புதிதாக வாங்கும் செல்போன்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க லாம்.
ஒருசெல்போனுக்கு அதிகபட்சம் 3வருடங்கள் வரை
இன்ஷூரன்ஸ் கிடைக்கும்.
அதற்கு மேல் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கும்போது இன்ஷூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் வரும்.
செல்போனின் மதிப்பில் 2-லிருந்து 3 சதவிகிதம் தான் பிரீமியம் இருக்கும்.
ஆனால், இன்ஷூர ன்ஸ் எடுக்கும்போது சில விஷயங்களை பாலிசிதாரர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாலிசியின் நிபந்தனைகளைத்தெளிவாகப் படித்துப்பார்ப்பது அவசியம்.
ஏனெனில், இந்த இன்ஷூரன்ஸில் நிபந்தனைகள்
நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.
சில நிறுவனங்களில் செல்போன் தண்ணீரில் விழுந்தால் கிளைம் தரமாட்டோம் என்ற நிபந்தனை இருக்கும்.
இன் ஷூரன்ஸ் எடுத்த ஒரு வருடத்தில் செல்போன்
தொலைந்துபோனால் இத்தனை சதவிகிதம்தான் கிளைம் கிடைக்கும் என்றும் நிபந்தனை விதித்திருப்பார்கள்.
மேலும், செல்போன் தொலைந்துவிட்டது அல்லது திருடு போய்விட்டது என்ற காரணங்களுக்காக கிளைம் கேட்டு விண்ணப்பிக்கும்போது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை கட்டாயம் தேவை.
சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் செல்போன் காணாமல் போன சம்பவத்தைக் காவல்துறை முதல் தகவல் அறிக்கை யாகப்பதிவு செய்யவில்லை என்றாலும், காவல்துறையின் சமுதாயப் பதிவேட்டு ரசீது {CRIME SERVICE RECORD }இருந்தால்போதும் எனக் கூறுகின்றன.
எனவே, இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு முன்பே எதற்கெல்லாம் கிளைம் கிடைக்கும், எதற்குக் கிடைக்காது என்பதை பாலிசியைப் படித்துப்பார்த்து தெரிந்துகொள்வது நல்லது.
பெரும்பாலான இன்ஷூரன் ஸ் நிறுவனங்கள் செல்போன் இன்ஷூரன்ஸ் வழங்குவதையே தவிர்த்து வருகின்றன.
ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் வருடத்துக்கு ஒரு முறை புதுசெல்போன் வாங்கும் பழக்கத்தைப் பலரும்வைத்துள்ளனர். எனவே, வேண்டுமென்றே போனைதொலைத்திருக்கலாம்
என இன்ஷூரன்ஸ் நிறுவனம் சந்தேகப்படுவது தான் இதற்கு காரணம்.
மேலும், செல்போன் தொலைந்து போனால், காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் கடினமான காரியம் .
அதேபோல, முதல் வருடத்தில் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தா லும் அதில் அதிகபட்சம் மூன்று வருடம் வரை மட்டுமே அந்த இன்ஷூரன்ஸைத்தொடர முடியும்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, உங்கள் செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே....
நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்
இதுக்காக செலவழிக்கும் நேரத்தில் வேறு மொபைல் வாங்கி விடலாம்.
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்
Kingstar wrote:இதுக்காக செலவழிக்கும் நேரத்தில் வேறு மொபைல் வாங்கி விடலாம்.
ஆமா........
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்
Kingstar wrote:இதுக்காக செலவழிக்கும் நேரத்தில் வேறு மொபைல் வாங்கி விடலாம்.
Similar topics
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» பூமியின் அதிசயங்கள் பற்றி தெரிந்ததும், தெரியாததும்!
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்
» Bluetooth பற்றி தெரிந்ததும், தெரியாததும்..
» பூமியின் அதிசயங்கள் பற்றி தெரிந்ததும், தெரியாததும்!
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்
» Bluetooth பற்றி தெரிந்ததும், தெரியாததும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|