Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தூங்க வைக்கும் ராகம் எது? - (பொது அறிவு கேள்விகள்)
Page 1 of 1 • Share
தூங்க வைக்கும் ராகம் எது? - (பொது அறிவு கேள்விகள்)
1) தூங்க வைக்கும் ராகம் எது?
-
2) கறுப்பு காந்தி என்றழகைப்பட்டவர் யார்?
-
3) பூவாது காய்க்கும் மரங்கள் எவை?
-
4) மின்னல் தெரியும்போது, ஏன் முழக்கம் கேட்பதில்லை?
-
5) மனித உடலின் நீளமான எலும்பு எது?
-
6) ஈபிள் டவர் எந்த நாட்டில் உள்ளது?
-
7) வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
-
8) செம்மீன் நாவலை எழுதியவர் யார்?
-
9) நோபல் பரிச் பெற்ற இந்தியக் கவிதை தொகுப்பு எது?
-
10) காமதேனு சிவலிங்க மேனியில் பால் பொழிந்த ஸ்தலம் எனப்படுவது எது?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
-
2) கறுப்பு காந்தி என்றழகைப்பட்டவர் யார்?
-
3) பூவாது காய்க்கும் மரங்கள் எவை?
-
4) மின்னல் தெரியும்போது, ஏன் முழக்கம் கேட்பதில்லை?
-
5) மனித உடலின் நீளமான எலும்பு எது?
-
6) ஈபிள் டவர் எந்த நாட்டில் உள்ளது?
-
7) வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
-
8) செம்மீன் நாவலை எழுதியவர் யார்?
-
9) நோபல் பரிச் பெற்ற இந்தியக் கவிதை தொகுப்பு எது?
-
10) காமதேனு சிவலிங்க மேனியில் பால் பொழிந்த ஸ்தலம் எனப்படுவது எது?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தூங்க வைக்கும் ராகம் எது? - (பொது அறிவு கேள்விகள்)
1. பு+பாளம்
2. காமராஜர்
3. அத்தி மரம்
4. ஒலியின் வேகம் பு+மிக்கு வந்து சேர தாமதமாவதினால். ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகமே அதிகம்.
5. கால் தொடை எலும்பு
6. இங்கிலாந்து (பாரீஸ்)
7. மதுரை
(இவ்வளவுதான் எனக்கு தெரியும். இதில் எத்தனை தவறோ... அதற்குரிய பொற்காசுகளை குறைத்து மீதியை எனதருமை நண்பர் தருமி முள்ளிக் கு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்)
8. சத்தியமா நான் இல்லை
2. காமராஜர்
3. அத்தி மரம்
4. ஒலியின் வேகம் பு+மிக்கு வந்து சேர தாமதமாவதினால். ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகமே அதிகம்.
5. கால் தொடை எலும்பு
6. இங்கிலாந்து (பாரீஸ்)
7. மதுரை
(இவ்வளவுதான் எனக்கு தெரியும். இதில் எத்தனை தவறோ... அதற்குரிய பொற்காசுகளை குறைத்து மீதியை எனதருமை நண்பர் தருமி முள்ளிக் கு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்)
8. சத்தியமா நான் இல்லை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தூங்க வைக்கும் ராகம் எது? - (பொது அறிவு கேள்விகள்)
2. நெல்சன் மண்டேலா
5. முதுகெழும்பு
6. பிரான்ஸ்
7. தேனி
5. முதுகெழும்பு
6. பிரான்ஸ்
7. தேனி
Re: தூங்க வைக்கும் ராகம் எது? - (பொது அறிவு கேள்விகள்)
1. நீலாம்பரி
2. நெல்சன் மண்டேலா
3. அத்தி
4. காலில் உள்ள தொடை எலும்பு.
5. ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால்...
6. பாரிஸ்
7. மதுரை (கடலை சேராத ஒரே நதி)
8. தகழி சிவசங்கரப் பிள்ளை
9. கீதாஞ்சலி எழுதியவர் - இரவீந்திரநாத் தாகூர்
10. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் என நினைக்கிறேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது? - பொது அறிவு கேள்விகள்
» பொது அறிவு கேள்விகள் - விடை சொல்லுங்கள் (தொடர் பதிவு)
» பொது அறிவு
» பொது அறிவு
» பொது அறிவு
» பொது அறிவு கேள்விகள் - விடை சொல்லுங்கள் (தொடர் பதிவு)
» பொது அறிவு
» பொது அறிவு
» பொது அறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|