Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “
Page 1 of 1 • Share
இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “
இஞ்சி டீயின் நன்மைகள்
உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும்.
இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர்.
அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும்.
இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
குமட்டலை குறைக்கும் ஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித்தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக இதை அருந்துவது அதை நிறுத்திவிடும்.
செரிமானத்தை மிகைப்படுத்தும் செரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப்பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.
வீக்கத்தை குறைப்பது தசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகின்றது. இஞ்சியின் தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சியை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமுள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவாரணம் தரும்.
சுவாச பிரச்சனைகளை நீக்குதல் தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.
இரத்த ஓட்டத்தை சீர் செய்யும் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
மாதவிடாய் பிரச்சனைகளை நீக்குவது பெண்களே! கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ! சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து ஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும் நன்மை தரும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
மன அழுத்தத்திலிருந்து நம்மை காக்கின்றது இஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவான நறுமணமும் தான் காரணம் என்று எண்ணப்படுகின்றது.
Thanks : One India Tamil
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “
செந்தில்ஜீ தினமும் இஞ்சி டீ தான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “
பகிர்வுக்கு நன்றி
எங்க வீட்டில தினமும் ஏலக்காய் இஞ்சி போட்ட டீ தான்
எங்க வீட்டில தினமும் ஏலக்காய் இஞ்சி போட்ட டீ தான்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “
ஏலக்காய் விலையேற்றத்திற்கான காரணம் புரிந்தது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “
ஜேக் wrote:ஏலக்காய் விலையேற்றத்திற்கான காரணம் புரிந்தது
இதுக்கெல்லாமா விலை ஏறும். 100கிராம் டீத்தூளில் 10 ஏலக்காயை பொடி செய்து கலந்து வைத்தால் டீ போடும்போதெல்லாம் டீ மணக்கும்.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “
ரானுஜா wrote:ஜேக் wrote:ஏலக்காய் விலையேற்றத்திற்கான காரணம் புரிந்தது
இதுக்கெல்லாமா விலை ஏறும். 100கிராம் டீத்தூளில் 10 ஏலக்காயை பொடி செய்து கலந்து வைத்தால் டீ போடும்போதெல்லாம் டீ மணக்கும்.
இந்தியாவில் 110 கோடி மக்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு 100 கிராம் டீத் தூள். அதில் 10 ஏலக்காய். ஒருவருடத்திற்கு எத்தனை டன் ஏலக்காய் தேவைப்படும். உற்பத்தி திறன் எவ்வளவு? இதில் ஏற்றுமதி என்பது குறைவு. இறக்குமதி தான் அதிகம்.
அதனால்... நான் சொல்ல வருவது என்ன வென்றால்... உஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே... (தாங்கள் சொன்ன ஆலோசனையின் படி... இனிமேல் மணக்க மணக்க டீ போடுவது எப்படி என்பதை தெரிந்து கொண்டேன் என்பதுதான்.)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “
இதெல்லாம் கணக்குப் பார்த்தா எப்படித் தான் ஏலக்காயின் நன்மை நமக்கு கிடைக்கும்.ஜேக் wrote:ரானுஜா wrote:ஜேக் wrote:ஏலக்காய் விலையேற்றத்திற்கான காரணம் புரிந்தது
இதுக்கெல்லாமா விலை ஏறும். 100கிராம் டீத்தூளில் 10 ஏலக்காயை பொடி செய்து கலந்து வைத்தால் டீ போடும்போதெல்லாம் டீ மணக்கும்.
இந்தியாவில் 110 கோடி மக்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு 100 கிராம் டீத் தூள். அதில் 10 ஏலக்காய். ஒருவருடத்திற்கு எத்தனை டன் ஏலக்காய் தேவைப்படும். உற்பத்தி திறன் எவ்வளவு? இதில் ஏற்றுமதி என்பது குறைவு. இறக்குமதி தான் அதிகம்.
அதனால்... நான் சொல்ல வருவது என்ன வென்றால்... உஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே... (தாங்கள் சொன்ன ஆலோசனையின் படி... இனிமேல் மணக்க மணக்க டீ போடுவது எப்படி என்பதை தெரிந்து கொண்டேன் என்பதுதான்.)
டீ போடும்போது சிறு துண்டு இஞ்சியை தட்டிப் போடுங்க. இன்னும் சூப்பர இருக்கும்.
உடனே இஞ்சிக்கும் ஏற்றுமதி இறக்குமதி கணக்கு போட்டுறாந்திங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !
» தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்!!!
» நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:-
» எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !
» சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்
» தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்!!!
» நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:-
» எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !
» சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|