Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வீடுகளில் தீ விபத்தை தவிர்க்க வழிமுறைகள்
Page 1 of 1 • Share
வீடுகளில் தீ விபத்தை தவிர்க்க வழிமுறைகள்
திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் சேதம் அதிகமாகும். இதை தவிர்க்க நாம் முன்னெச்சரிக்கையோடு இருந்தால் மிகவும் நல்லது. வீட்டில் சில விதிமுறைகளை மிகவும் கவனமுடன் பின்பற்றுவதன் மூலம் தீ விபத்தை தவிர்க்க முடியும். அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
• லைட்டர் மற்றும் தீ பெட்டிகளை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
• படுக்கையில் புகைபிடிப்பதை தவிர்க்கவும். நம் இல்லத்திற்கு வரும் விருந்தினரும் படுக்கையில் புகைபிடிக்க அனுமதி மறுக்கவும்.
• சிகரெட் மற்றும் தீபெட்டிகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும். குறிப்பாக குழந்தைகள் கையில் எட்டாத தூரத்தில் வைக்கவும். ஆஷ்ட்ரே சுத்தமாக வைத்துகொள்ளவும்.
• எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை அடுப்படியில் வைக்காதீர்கள்.
• லேசான ஆடையில் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு ஆடை அணிந்த நபர்களை விளக்கு, மெழுகுவர்த்தி, மற்றும் நெருப்பின் அருகே அனுமதிக்காதீர்கள்.
• குத்துவிளக்குகள் ஏற்றுகையில் மிகுந்த கவனம் மேற்கொள்ளவும். பூஜை அறையில் நெருப்பு அணையாத ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிகளை வைக்காதீர்கள்.
• தவறுதலாக கை படும் இடங்களில் மெழுகுவர்த்திகளை வைக்காதீர்கள். உபயோகத்திற்கு பின்பு மறக்காமல் மெழுகுவர்த்தியை அணைத்துவிடவும். வீட்டில் குழந்தைகளோ, வளர்ப்பு பிராணிகளோ இருந்தால்,மிகுந்த கவனம் மேற்கொள்ளவும்.
• படுக்க போகும் முன்பு, மறக்காமல் கேஸ் சிலிண்டரை அணைத்துவிடுங்கள். புதிய மற்றும் பழுதில்லாத ட்யூப்களையே பயன்படுத்தவும்.
• இல்லத்தில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் சிறந்த முறையில் அமைத்துகொள்ளுங்கள். அவ்வப்போது வீட்டின் மின் இணைப்புகளை பராமரிப்பது நல்ல வழக்கமாகும்.
• ஹீட்டர்களை மேற்ப்பார்வையின்றி விடாமல் இருப்பது குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை விபத்திலிருந்து காக்கும். தவறுதலாக ஹீட்டர் விழுந்துவிட்டால், அது தானாக அணைந்துவிடும்படி அமைத்துகொள்ளுங்கள்.
• புகையுணர்வு கருவிகளை பொருத்துதல் மற்றும் மாதம் ஒரு முறை அதை சோதனை செய்து, பாட்டரியை மாற்றி பேணுவது தீ விபத்தை தடுக்கவல்ல ஒரு சிறந்த வழியாகும்.
• தனி வீட்டில் நீங்கள் வசிக்கும் பட்சத்தில், மாடி ஜன்னலில் இருந்து கயிற்றால் ஆன ஏணியை கட்டிவைத்து, அதன் பயன்பாட்டை குடும்பத்தினருக்கு பயிற்றுவித்தால் விபத்து காலத்தில் உதவியாக விளங்கும்.
• ஆபத்தான சமயங்களில் தப்பிக்க சிறப்பு வழிகளை உண்டாக்கி, அவற்றை பயன்படுத்தி, எல்லோரும் தப்பித்து வீட்டின் வெளியே ஓர் இடத்தில் சேரும் பழக்கத்தை குடும்பத்தினர்களின் ஆலோசனையோடு வடிவமைத்து கொள்வது புத்திசாலித்தனமாகும்.
நன்றி மாலை மலர்
• லைட்டர் மற்றும் தீ பெட்டிகளை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
• படுக்கையில் புகைபிடிப்பதை தவிர்க்கவும். நம் இல்லத்திற்கு வரும் விருந்தினரும் படுக்கையில் புகைபிடிக்க அனுமதி மறுக்கவும்.
• சிகரெட் மற்றும் தீபெட்டிகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும். குறிப்பாக குழந்தைகள் கையில் எட்டாத தூரத்தில் வைக்கவும். ஆஷ்ட்ரே சுத்தமாக வைத்துகொள்ளவும்.
• எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை அடுப்படியில் வைக்காதீர்கள்.
• லேசான ஆடையில் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு ஆடை அணிந்த நபர்களை விளக்கு, மெழுகுவர்த்தி, மற்றும் நெருப்பின் அருகே அனுமதிக்காதீர்கள்.
• குத்துவிளக்குகள் ஏற்றுகையில் மிகுந்த கவனம் மேற்கொள்ளவும். பூஜை அறையில் நெருப்பு அணையாத ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிகளை வைக்காதீர்கள்.
• தவறுதலாக கை படும் இடங்களில் மெழுகுவர்த்திகளை வைக்காதீர்கள். உபயோகத்திற்கு பின்பு மறக்காமல் மெழுகுவர்த்தியை அணைத்துவிடவும். வீட்டில் குழந்தைகளோ, வளர்ப்பு பிராணிகளோ இருந்தால்,மிகுந்த கவனம் மேற்கொள்ளவும்.
• படுக்க போகும் முன்பு, மறக்காமல் கேஸ் சிலிண்டரை அணைத்துவிடுங்கள். புதிய மற்றும் பழுதில்லாத ட்யூப்களையே பயன்படுத்தவும்.
• இல்லத்தில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் சிறந்த முறையில் அமைத்துகொள்ளுங்கள். அவ்வப்போது வீட்டின் மின் இணைப்புகளை பராமரிப்பது நல்ல வழக்கமாகும்.
• ஹீட்டர்களை மேற்ப்பார்வையின்றி விடாமல் இருப்பது குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை விபத்திலிருந்து காக்கும். தவறுதலாக ஹீட்டர் விழுந்துவிட்டால், அது தானாக அணைந்துவிடும்படி அமைத்துகொள்ளுங்கள்.
• புகையுணர்வு கருவிகளை பொருத்துதல் மற்றும் மாதம் ஒரு முறை அதை சோதனை செய்து, பாட்டரியை மாற்றி பேணுவது தீ விபத்தை தடுக்கவல்ல ஒரு சிறந்த வழியாகும்.
• தனி வீட்டில் நீங்கள் வசிக்கும் பட்சத்தில், மாடி ஜன்னலில் இருந்து கயிற்றால் ஆன ஏணியை கட்டிவைத்து, அதன் பயன்பாட்டை குடும்பத்தினருக்கு பயிற்றுவித்தால் விபத்து காலத்தில் உதவியாக விளங்கும்.
• ஆபத்தான சமயங்களில் தப்பிக்க சிறப்பு வழிகளை உண்டாக்கி, அவற்றை பயன்படுத்தி, எல்லோரும் தப்பித்து வீட்டின் வெளியே ஓர் இடத்தில் சேரும் பழக்கத்தை குடும்பத்தினர்களின் ஆலோசனையோடு வடிவமைத்து கொள்வது புத்திசாலித்தனமாகும்.
நன்றி மாலை மலர்
Re: வீடுகளில் தீ விபத்தை தவிர்க்க வழிமுறைகள்
மிகவும் பயன் தரும் பதிவு. நன்றி முரளி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» பட்ஜெட் வீடுகளில் வரப்போகிறது புரட்சி
» தானாகவே விபத்தை தடுக்கும் பைக்
» வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி
» வீடுகளில் வாகணங்கள் வைத்திருப்பவர்களது கவனத்துக்கு!!!!
» கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!
» தானாகவே விபத்தை தடுக்கும் பைக்
» வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி
» வீடுகளில் வாகணங்கள் வைத்திருப்பவர்களது கவனத்துக்கு!!!!
» கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|