Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எதற்கு எடுத்தாலும் ...
Page 1 of 1 • Share
எதற்கு எடுத்தாலும் ...
எதற்கு எடுத்தாலும் ஆண்கள் பெண்களை
அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் எனக்
கூறும் தாய்மார்களே முதலில் ஒன்று
புரிந்து கொள்ளுங்கள்.
சட்னி அரைக்க மிக்சி கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
மாவு அரைக்க கிரைண்டர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
துணி துவைக்க வாஷிங் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
வீடு பெருக்க துடைக்க வாக்குவம் கிளீனர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
துணி தைக்க தையல் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
ஆக இதுல எதையுமே பெண் கண்டு பிடிக்கல.
ஏன்னா...
கஷ்டப்படர ஒருத்தன்தான் தன் வேலையை
சுலபமா முடிக்க ஒரு வழி தேடுவான்.
ஆனா இதை எல்லாம் சொன்னா நம்மளை ஆணாதிக்க ஜென்மம்னு சொல்லுவாங்க.....
அங்க என்னங்க சத்தம்? ------------- என் மனைவியின் குரல்
ஒண்ணும் இல்லம்மா..
சும்மா Share பண்ணிக்கிட்டு இருக்கேன்.........
(ப.பி)
# ஆமாம் நம்ம வீரத்த எல்லாம் போஸ்ட்லதான காட்டமுடியும்.
அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் எனக்
கூறும் தாய்மார்களே முதலில் ஒன்று
புரிந்து கொள்ளுங்கள்.
சட்னி அரைக்க மிக்சி கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
மாவு அரைக்க கிரைண்டர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
துணி துவைக்க வாஷிங் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
வீடு பெருக்க துடைக்க வாக்குவம் கிளீனர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
துணி தைக்க தையல் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
ஆக இதுல எதையுமே பெண் கண்டு பிடிக்கல.
ஏன்னா...
கஷ்டப்படர ஒருத்தன்தான் தன் வேலையை
சுலபமா முடிக்க ஒரு வழி தேடுவான்.
ஆனா இதை எல்லாம் சொன்னா நம்மளை ஆணாதிக்க ஜென்மம்னு சொல்லுவாங்க.....
அங்க என்னங்க சத்தம்? ------------- என் மனைவியின் குரல்
ஒண்ணும் இல்லம்மா..
சும்மா Share பண்ணிக்கிட்டு இருக்கேன்.........
(ப.பி)
# ஆமாம் நம்ம வீரத்த எல்லாம் போஸ்ட்லதான காட்டமுடியும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதற்கு எடுத்தாலும் ...
இவற்ரை எல்லாம் கண்டுபிடிக்கும் ஆண் மககனை
வயயிற்ரில் சுமந்தது ஓரு பெண் நண்பா
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: எதற்கு எடுத்தாலும் ...
இவற்ரை எல்லாம் கண்டுபிடிக்கும் ஆண் மககனை
வயயிற்ரில் சுமந்தது ஓரு பெண் நண்பா
அது...!
வயயிற்ரில் சுமந்தது ஓரு பெண் நண்பா
அது...!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: எதற்கு எடுத்தாலும் ...
முரளிராஜா wrote:தன் சொந்த பிரச்சனையை சொல்லி அழுவதே இந்த ஜேக்குக்கு வேலையா போச்சு
அத்தனை கண்டு பிடிப்புகளும் உங்கள் நலன் கருதி கண்டுபிடிக்கப்பட்டவைதானே முள்ளி ...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதற்கு எடுத்தாலும் ...
kavinila wrote:
இவற்ரை எல்லாம் கண்டுபிடிக்கும் ஆண் மககனை
வயயிற்ரில் சுமந்தது ஓரு பெண் நண்பா
அதற்காக... தகப்பனுடைய தியாகத்தை மூடி மறைக்கலாமா? தாயின் தியாகத்திற்கு எவ்விதத்திலும் தகப்பனுடைய தியாகம் குறைவானதல்ல... தாய் 10 மாதம் மட்டுமெ சுமக்கிறாள்.
தகப்பனோ... தன் வாழ்நாள் முழுவதும் அந்த தாயையும், அவள் பெற்ற பிள்ளைகளையும் சேர்த்தல்லவா சுமக்கிறான். பிள்ளைகளை கொஞ்சக்கூட நேரமில்லாமல் மாடாய் உழைத்து அவர்கள் சந்தோஷமாக வாழ பொருள் ஈட்டுகிறானே... ஆண்குலம் வாழ்க! வாழ்க!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதற்கு எடுத்தாலும் ...
நம் நலம் கருதி நண்பாஜேக் wrote:முரளிராஜா wrote:தன் சொந்த பிரச்சனையை சொல்லி அழுவதே இந்த ஜேக்குக்கு வேலையா போச்சு
அத்தனை கண்டு பிடிப்புகளும் உங்கள் நலன் கருதி கண்டுபிடிக்கப்பட்டவைதானே முள்ளி ...
Re: எதற்கு எடுத்தாலும் ...
சரி சரி... காலையில் பாத்திரம் கழுவும் வேலையெல்லாம் முடிச்சிட்டுத்தானே வந்திருக்கீங்க...?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதற்கு எடுத்தாலும் ...
ஜேக் wrote:சரி சரி... காலையில் பாத்திரம் கழுவும் வேலையெல்லாம் முடிச்சிட்டுத்தானே வந்திருக்கீங்க...?!
Re: எதற்கு எடுத்தாலும் ...
முரளிராஜா wrote:ஜேக் wrote:சரி சரி... காலையில் பாத்திரம் கழுவும் வேலையெல்லாம் முடிச்சிட்டுத்தானே வந்திருக்கீங்க...?!
என்னாச்சு? மீதம் வைத்த வேலையை செய்த முடிக்கவா வேகமாக ஓடுகிறீர்கள்.... (அடிக்கடி ஞாபக மறதி தங்களை பாடாய்படுத்தகிறது.என்ன செய்ய பாவம் உங்க நிலைமை)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதற்கு எடுத்தாலும் ...
ஆமாமா... அப்படித்தானே சொல்லியாக வேண்டும்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதற்கு எடுத்தாலும் ...
ஜேக் wrote:kavinila wrote:
இவற்ரை எல்லாம் கண்டுபிடிக்கும் ஆண் மககனை
வயயிற்ரில் சுமந்தது ஓரு பெண் நண்பா
அதற்காக... தகப்பனுடைய தியாகத்தை மூடி மறைக்கலாமா? தாயின் தியாகத்திற்கு எவ்விதத்திலும் தகப்பனுடைய தியாகம் குறைவானதல்ல... தாய் 10 மாதம் மட்டுமெ சுமக்கிறாள்.
தகப்பனோ... தன் வாழ்நாள் முழுவதும் அந்த தாயையும், அவள் பெற்ற பிள்ளைகளையும் சேர்த்தல்லவா சுமக்கிறான். பிள்ளைகளை கொஞ்சக்கூட நேரமில்லாமல் மாடாய் உழைத்து அவர்கள் சந்தோஷமாக வாழ பொருள் ஈட்டுகிறானே... ஆண்குலம் வாழ்க! வாழ்க!
நீங்க எல்லாம் என்னத்த கண்டு புடிச்சு என்ன செய்யப் போறீங்களோ........!
நாடடு நடப்ப தெரிசுங்க நண்பா!!!!
இப்போதெல்லாம் ஆண் மட்டுமல்ல பெண்களும் ஓடா தேயிறாங்க குடும்ப சுமை நீங்க
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Similar topics
» ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
» எதற்கு சுதந்திரம்?
» புராணக்கதைகள் எதற்கு?
» எதற்கு காதலிக்கிறாய் ...???
» புராணக்கதைகள் எதற்கு?
» எதற்கு சுதந்திரம்?
» புராணக்கதைகள் எதற்கு?
» எதற்கு காதலிக்கிறாய் ...???
» புராணக்கதைகள் எதற்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|