Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சில் நின்ற திரைப்பட பாடல்கள்
Page 1 of 1 • Share
Re: நெஞ்சில் நின்ற திரைப்பட பாடல்கள்
பாடல் வரிகள்
-------
திரைப்படம்: அவதாரம்
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடகர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி
-------------
--
பல்லவி:
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுலே
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புலே
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
என்னங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதே நானும் சொன்னே பொன்னம்மா சின்ன கண்ணே
(பல்லவி)
சரணம்:
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் எதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓடே நீர் ஓட இந்த உலகம் அது போல
ஓடம் அது ஓடும் இந்த காலம் அது போல
நிலைய இல்லாது நினைவில் வரும் நிறங்களே
(பல்லவி)
சரணம்:
ஈரம் விழுந்தாலே நிலத்துலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலுற்குது
ஆழம் விழுதாக ஆசைகள் உஞ்சல் ஆடுது
அலையும் அலை போல அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயில் இனமே அதை இசையாய் கூவுதம்மா
கிளியே கிளி இனமே அதை கதையாய் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான்
(பல்லவி)
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
என்னங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
(பல்லவி)
-------
திரைப்படம்: அவதாரம்
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடகர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி
-------------
--
பல்லவி:
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுலே
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புலே
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
என்னங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதே நானும் சொன்னே பொன்னம்மா சின்ன கண்ணே
(பல்லவி)
சரணம்:
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் எதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓடே நீர் ஓட இந்த உலகம் அது போல
ஓடம் அது ஓடும் இந்த காலம் அது போல
நிலைய இல்லாது நினைவில் வரும் நிறங்களே
(பல்லவி)
சரணம்:
ஈரம் விழுந்தாலே நிலத்துலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலுற்குது
ஆழம் விழுதாக ஆசைகள் உஞ்சல் ஆடுது
அலையும் அலை போல அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயில் இனமே அதை இசையாய் கூவுதம்மா
கிளியே கிளி இனமே அதை கதையாய் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான்
(பல்லவி)
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
என்னங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
(பல்லவி)
Last edited by rammalar on Sun Feb 23, 2014 5:15 am; edited 1 time in total
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
» நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி- தொடர் பதிவு
» நெஞ்சில் நீ வேண்டும்...
» பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
» இருமல் மற்றும் நெஞ்சில் தீராத சளியா?
» நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி- தொடர் பதிவு
» நெஞ்சில் நீ வேண்டும்...
» பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
» இருமல் மற்றும் நெஞ்சில் தீராத சளியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|