Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரியுங்க பிளீஸ் ..
Page 1 of 1 • Share
சிரியுங்க பிளீஸ் ..
மனைவி: அந்த காதல் ஜோடி எவ்வளவு நெருக்கமா உட்கார்ந்து இருக்காங்க…நீங்க என்னிக்காவது இப்படி
நடந்துகிட்டீங்களா..?
கணவன்: அதுக்கு அந்தப் பொண்ணு ஒத்துக்கணுமே..!
முகநூலில் படித்தவையே அனைத்தும்
நடந்துகிட்டீங்களா..?
கணவன்: அதுக்கு அந்தப் பொண்ணு ஒத்துக்கணுமே..!
முகநூலில் படித்தவையே அனைத்தும்
Re: சிரியுங்க பிளீஸ் ..
வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க.
கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..!
எலிக்கு பூனையக் கண்டா பயம்..!
பூனைக்கு நாயக் கண்டா பயம்..!
நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..!
மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..!
அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!
இப்ப நம்பிறீங்களா...?
கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..!
எலிக்கு பூனையக் கண்டா பயம்..!
பூனைக்கு நாயக் கண்டா பயம்..!
நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..!
மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..!
அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!
இப்ப நம்பிறீங்களா...?
Re: சிரியுங்க பிளீஸ் ..
குளிச்சிட்டு பிள்ளையார் கோயில் போய் சாமி கும்பிட்டுட்டு, 21 தோப்புக்கரணம் போட்டுட்டு , வரும்போது நல்ல தேங்காய் ஒண்ணு வாங்கிட்டு வாங்க" அப்படின்னா என் வீட்டுக்காரி.
நானும் நல்லபிள்ளையா போய் தேங்காய் வாங்கி பிள்ளையாருக்கு உடைச்சிட்டு வந்துட்டேன் .
அப்புறம்தான் வீட்டுக்காரி சொன்னது ஞாபகம் வந்தது.
அவள்கிட்ட நடந்ததை சொன்னேன். அதுக்கு அவள் சிம்பிளா ஒரு பதில் சொன்னா.
பரவாயில்லைங்க... வீட்ல உடைக்கவேண்டியதை அங்கே உடைச்சிட்டீங்க அங்க போடவேண்டியதை இங்கே போட்டுருங்க
நெஞ்சு வலிக்கிற மாதிரியே இருக்கு !!
நானும் நல்லபிள்ளையா போய் தேங்காய் வாங்கி பிள்ளையாருக்கு உடைச்சிட்டு வந்துட்டேன் .
அப்புறம்தான் வீட்டுக்காரி சொன்னது ஞாபகம் வந்தது.
அவள்கிட்ட நடந்ததை சொன்னேன். அதுக்கு அவள் சிம்பிளா ஒரு பதில் சொன்னா.
பரவாயில்லைங்க... வீட்ல உடைக்கவேண்டியதை அங்கே உடைச்சிட்டீங்க அங்க போடவேண்டியதை இங்கே போட்டுருங்க
நெஞ்சு வலிக்கிற மாதிரியே இருக்கு !!
Re: சிரியுங்க பிளீஸ் ..
நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா?
ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.
அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,
"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?"
கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,
"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க." அப்படின்னுதான் சொன்னேன்.
அதுக்குள்ள அந்த லூசு சொல்லுது,
"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். .."
ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.
அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,
"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?"
கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,
"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க." அப்படின்னுதான் சொன்னேன்.
அதுக்குள்ள அந்த லூசு சொல்லுது,
"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். .."
Re: சிரியுங்க பிளீஸ் ..
-
கோழிக்கு புழுவை படைத்த ஆண்டவன்
கோழியை பருந்துக்கு படைத்தான்.
#நாம எத்தனைபேர கலாய்ச்சாலும் நம்மளையும்
கலாய்க்க ஒருவன் இருப்பான்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சிரியுங்க பிளீஸ் ..
பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???
திருமணமான புதியதில்
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.
சிறிது ஆண்டுகள் கழித்து
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.
பல ஆண்டுகள் கழித்து
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 600 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
- காரைக்குடி சுரேஷ் குமார்
திருமணமான புதியதில்
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.
சிறிது ஆண்டுகள் கழித்து
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.
பல ஆண்டுகள் கழித்து
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 600 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
- காரைக்குடி சுரேஷ் குமார்
Re: சிரியுங்க பிளீஸ் ..
பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???
திருமணமான புதியதில்
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.
சிறிது ஆண்டுகள் கழித்து
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.
பல ஆண்டுகள் கழித்து
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 600 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
- காரைக்குடி சுரேஷ் குமார்
திருமணமான புதியதில்
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.
சிறிது ஆண்டுகள் கழித்து
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.
பல ஆண்டுகள் கழித்து
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 600 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
- காரைக்குடி சுரேஷ் குமார்
Re: சிரியுங்க பிளீஸ் ..
இன்னிக்கு காலையில என் சிஸ்டத்துக்கு
பின்னாடி இருக்குற சுவர்ல என் Wife
போட்டோ மாட்டி இருந்துச்சு..
என்னடா இது திடீர்னு.. இந்த போட்டோ
இங்கே எதுக்கு வந்துச்சின்னு யோசிச்சிட்டே
என் Wife-ஐ கூப்பிட்டேன்..
" நிர்மலா.. இங்கே வாம்மா ( அன்பு ).. "
" என்னங்க...? "
" ஆமா இங்கே எதுக்கு உன் போட்டோவை
மாட்டி வெச்சி இருக்க..? "
" வர வர நீங்க பொண்ணுங்களை ஜாஸ்தி
வம்புக்கு இழுக்கறீங்கல்ல.. "
" அதுக்கு..??!! "
" போஸ்ட் போடும்போது என் போட்டோவ
பாத்துட்டே எழுதினா ஒரு பயம் இருக்கும்..!!
வீண் வம்புக்கு போக மாட்டீங்க...!! "
" ஹே., ஹே., ஹே.. இத பார்ரா..!! "
டிஸ்கி : இப்ப கண்ணை மூடிகிட்டே டைப்
பண்றது எப்படின்னு டிரைனிங் எடுத்துட்டு
இருக்கேன்.
" ஹி., ஹி., ஹி...!! யாருகிட்ட... "
==========
முக நூல் (தமிழ் ஃபன்னி ஜோக்ஸ்
பின்னாடி இருக்குற சுவர்ல என் Wife
போட்டோ மாட்டி இருந்துச்சு..
என்னடா இது திடீர்னு.. இந்த போட்டோ
இங்கே எதுக்கு வந்துச்சின்னு யோசிச்சிட்டே
என் Wife-ஐ கூப்பிட்டேன்..
" நிர்மலா.. இங்கே வாம்மா ( அன்பு ).. "
" என்னங்க...? "
" ஆமா இங்கே எதுக்கு உன் போட்டோவை
மாட்டி வெச்சி இருக்க..? "
" வர வர நீங்க பொண்ணுங்களை ஜாஸ்தி
வம்புக்கு இழுக்கறீங்கல்ல.. "
" அதுக்கு..??!! "
" போஸ்ட் போடும்போது என் போட்டோவ
பாத்துட்டே எழுதினா ஒரு பயம் இருக்கும்..!!
வீண் வம்புக்கு போக மாட்டீங்க...!! "
" ஹே., ஹே., ஹே.. இத பார்ரா..!! "
டிஸ்கி : இப்ப கண்ணை மூடிகிட்டே டைப்
பண்றது எப்படின்னு டிரைனிங் எடுத்துட்டு
இருக்கேன்.
" ஹி., ஹி., ஹி...!! யாருகிட்ட... "
==========
முக நூல் (தமிழ் ஃபன்னி ஜோக்ஸ்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சிரியுங்க பிளீஸ் ..
rammalar wrote:இன்னிக்கு காலையில என் சிஸ்டத்துக்கு
பின்னாடி இருக்குற சுவர்ல என் Wife
போட்டோ மாட்டி இருந்துச்சு..
என்னடா இது திடீர்னு.. இந்த போட்டோ
இங்கே எதுக்கு வந்துச்சின்னு யோசிச்சிட்டே
என் Wife-ஐ கூப்பிட்டேன்..
" நிர்மலா.. இங்கே வாம்மா ( அன்பு ).. "
" என்னங்க...? "
" ஆமா இங்கே எதுக்கு உன் போட்டோவை
மாட்டி வெச்சி இருக்க..? "
" வர வர நீங்க பொண்ணுங்களை ஜாஸ்தி
வம்புக்கு இழுக்கறீங்கல்ல.. "
" அதுக்கு..??!! "
" போஸ்ட் போடும்போது என் போட்டோவ
பாத்துட்டே எழுதினா ஒரு பயம் இருக்கும்..!!
வீண் வம்புக்கு போக மாட்டீங்க...!! "
" ஹே., ஹே., ஹே.. இத பார்ரா..!! "
டிஸ்கி : இப்ப கண்ணை மூடிகிட்டே டைப்
பண்றது எப்படின்னு டிரைனிங் எடுத்துட்டு
இருக்கேன்.
" ஹி., ஹி., ஹி...!! யாருகிட்ட... "
==========
முக நூல் (தமிழ் ஃபன்னி ஜோக்ஸ்
இது வேற யாருமில்ல... நம்ம தல தான்..
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» சிரியுங்க பிளீஸ் ..
» கொஞ்சம் சிரியுங்க .......
» கொஞ்சம் சிரியுங்க !!!
» பாருங்க சிரியுங்க சிரியுங்க
» சிரியுங்க சிரியுங்க .....
» கொஞ்சம் சிரியுங்க .......
» கொஞ்சம் சிரியுங்க !!!
» பாருங்க சிரியுங்க சிரியுங்க
» சிரியுங்க சிரியுங்க .....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|