Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...???
Page 1 of 1 • Share
கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...???
[size=13.333333969116211]
பெண்களே கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்
இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...??? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..??? அதற்கு பலவழிகள் உண்டு. இதை ஆண், பெண் கடைபிடிக்கலாம். அவை
* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள்.
* சிறிது நேரம் மெளனமாக இருங்கள்.
* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள்.
* பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்.
* அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்.
* கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்.
* சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.
* செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்.
* உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் சொல்லிப்பாருங்கள்.
* உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்.
* எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 1000 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்..100 எண்ணிக்கையை கடந்த உடன் உங்கள் மனநிலை சற்று மாறுவதை காணலாம்.
* இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்....
- கோபம் வரும் போது மேலே கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வந்தால் உங்கள் கோபம் குறைந்து அமைதி அடைவீர்கள்.
— [/size]
https://www.facebook.com/Relaxplzz
[size=11.111111640930176][/size]
பெண்களே கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்
இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...??? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..??? அதற்கு பலவழிகள் உண்டு. இதை ஆண், பெண் கடைபிடிக்கலாம். அவை
* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள்.
* சிறிது நேரம் மெளனமாக இருங்கள்.
* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள்.
* பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்.
* அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்.
* கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்.
* சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.
* செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்.
* உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் சொல்லிப்பாருங்கள்.
* உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்.
* எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 1000 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்..100 எண்ணிக்கையை கடந்த உடன் உங்கள் மனநிலை சற்று மாறுவதை காணலாம்.
* இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்....
- கோபம் வரும் போது மேலே கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வந்தால் உங்கள் கோபம் குறைந்து அமைதி அடைவீர்கள்.
— [/size]
https://www.facebook.com/Relaxplzz
[size=11.111111640930176][/size]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...???
கோபம் வரும்பொழுது முக்கியமாக செய்யக்கூடாதது... எதிராளிக்கு எச்சரிக்கை விடுவது. இதனால் அவரது ஈகோ தூண்டப்பட்டு கைகலப்பில் முடிய நேரலாம்.
sreemuky
sreemuky
Re: கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...???
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...???
இதைவிட இன்னும் பெட்டரான ஆலோசனையிருந்தால் சொல்லுங்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...???
கோபத்தை அடக்கி ஆள்வதால்தானே தங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு உறுதியானதுஜேக் wrote:இதைவிட இன்னும் பெட்டரான ஆலோசனையிருந்தால் சொல்லுங்கள்
Re: கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...???
எல்லாம் தங்களுடைய நடைமுறை அனுபவத்திலிருந்து சொல்றீங்க...கேட்டுக்கிறேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» பெண்களுக்கு கோபம் வந்தால்
» பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
» பெண்களுக்கு கோபம் வந்தால்!
» பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
» பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
» பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
» பெண்களுக்கு கோபம் வந்தால்!
» பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
» பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|